Monday 24 December 2018

தாவர வினோதங்கள்

தாம் வளரும் இடத்தின் கனிம வளத்தை காட்டும் தாவரங்கள் நிலைக்காட்டி தாவரங்கள் எனப்படுகிறது.

ஈகுசீட்டம், ஆஸ்ட்ராகாலஸ் போன்றவை முக்கிய நிலைக்காட்டி தாவரங்கள்.

தங்கம் இருக்கும் இடத்தை காட்டும் தாவரம், ஈகுசிட்டம் ஆர்வன்சிஸ்.

வெள்ளி இருப்பதை காட்டும், தாவரம் ஆஸ்ட்ராகாலஸ்.

நைட்ரஜன் சத்து குறைந்த மண்ணில் வளரும் தாவரங்கள் பூச்சி உண்ணும் பண்பை கொண்டுள்ளன.

சாறுண்ணித் தாவரங்கள் மட்கிய பொருட்களில் இருந்து உணவை உறிஞ்சுபவை.

உயிருள்ள பிற தாவரங்களில் இருந்து உணவை உறிஞ்சிக் கொள்பவை ஒட்டுண்ணித் தாவரங்கள். கஸ்கியூட்டா, வாண்டா போன்றவை ஒட்டுண்ணி தாவரங்களாகும்.

மைமோசா புடிகா என்பது தொட்டால் சிணுங்கி தாவரமாகும்.

காரட், முள்ளங்கி, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவை வேரின் மாற்றுருக்களாகும்.

வெங்காயம் , பூண்டு, உருளைக்கிழங்கு, இஞ்சி, மஞ்சள் போன்றவை தண்டின் மாற்றுருக்களாகும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாநிலங்களுக்கு இடையிலான குழுமம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒற்றை ஆட்சிக் கூறுகளும், கூட்டாட்சிக் கூறுகளும் இடம் பெற்றுள்ளன. உறுப்பு 263-ல் இடம் பெற்றுள்ள மாநிலங்களுக்கு இடையேயோன குழு என்பது கூட்டுறவு கூட்டாட்சி என்ற தத்துவத்தின்படி அமைந்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளை கவனித்து அது குறித்து மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்குவது, மாநிலங்களின் பொதுநலனுக்கு உகந்த விஷயங்களைக் கண்டறிந்து அது குறித்த பரிந்துரைகளை வழங்கி கொள்கை முடிவுகளை ஒருங்கிணைப்பது ஆகியவை இதன் முக்கியப்பணி.

அரசமைப்புச் சட்டத்திலேயே குறப்பிடப்பட்டிருந்தாலும் இந்தியாவில் முதன் முறையாக சர்க்காரியா கமிஷன் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு இடையேயான குழு 1990-ல் ஏற்படுத்தப்பட்டது. பிரதமர், மாநில முதல்வர்கள், பிரதமரால் நியமிக்கப்பட்ட 6 யூனியன் கேபினட் அமைச்சர்கள் ஆகியோர் இதன் உறுப்பினர்கள். கவுன்சில் ஆண்டுக்கு மூன்று முறை குறைந்தபட்சம் கூடுகிறது. இது 1996-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் புத்துயிர் பெற்றது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி,

வினா வங்கி

1. இதயம் சுருங்குவதற்கு தேவையான உலோக அயனி எது?

2. மாலஸ் புமிலா என்பது எதன் அறிவியல் பெயராகும்?

3. விதை முளைக்க தேவையான சத்துப்பொருள் எது?

4. கல்வெட்டுகளில் தேவனாம்பிரிய பிரியதர்ஷி என்ற பெயரால் குறிப்பிடப்படுபவர் யார்?

5. இந்தியாவின் பொருளாதார அரசமைப்புச் சட்டம் எனப்படுவது?.

6. சூப்பர் பவுல் என்பது எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

7. உலக அதிசயமான பெட்ரனாஸ் டவர் எங்குள்ளது?

8. காமராஜ் திரைப்படத்தில் காமராஜராக நடித்தவர் யார்?

9. தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் ஓசைநய வண்ணங்கள் எத்தனை?

10. சோற்றுப்பட்டாளம் புதினத்தை எழுதியவர் யார்?

விடைகள்

1. கால்சியம், 2. ஆப்பிள், 3. பாஸ்பரஸ், 4. அக்பர், 5. 1956-ம் ஆண்டு தொழிற்கொள்கை, 6. பேஸ்பால் கோப்பைகளில் ஒன்று, 7. கோலாலம்பூர், மலேசியா, 8. ரிச்சர்டு மதுரம், 9. 20, 10. சு.சமுத்திரம்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday 22 December 2018

நடப்பு நிகழ்வுகள் 2018

உலக சகிப்பு தன்மை மாநாடு 2018இல்  முதன் முதலில் ஐக்கிய அரபு நாடுகள் நவம்பரில் இரண்டு நாட்கள் நடத்துகின்றன.

உலகில் பட்டனி கிடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக ஜூன் 20இல் வெளியான ஐநாவின் வளர்ச்சி இலக்குகள் 2018 அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜுன் 24 ஆம் நாள் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டு இருந்த தடை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.

பெண்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெறுகின்றது கட்டாய திருமணம், கொத்தடிமையாக நடத்துதல், வல்லுறவு  போன்ற குற்றங்கள் இந்தியாவில்  பெண்களுக்கு எதிராக மிக அதிகமாக நடப்பதால் இந்தியா முதலிடம் பெறுகின்றது.

ஹலோ டியர் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் இளம் பெண்களுக்கு வலைவீசும் ரோமியாக்களை வளைக்க, மும்பை, போலிஸார் ட்விட்டரில்  வெளியிட்டனர்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் சுமார் 5000 கி.மீ  தூரம் பாயும் அணு ஆயுதம் ஏந்தி செல்லும் அக்னி 5 ஏவுகணை ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.  அனு ஆயுதத்தை  ஏந்திச் செல்லும்  இந்தியாவின்  மிகப்பெரிய  ஏவுகணை ஆகும்.

இந்தியாவின் சில்லாங்க நகரம் 100வது சுமார் சிட்டியாக இடம் பெற்றுள்ளது.

இந்தியா 2018 ஆம் ஆண்டிற்கான கபடி போட்டியில் ஈரானை வென்று பட்டம் பெற்றது.

பெண்களை  திருமணம் செய்யும் வீட்டில் கழிப்பிட வசதி இருக்க வேண்டும் என உறுதி மொழியினை  முதன் முதலாக எடுத்த மாநிலமாக ஹரியானா   கோடிகா பஞ்சாயத்து என்ற கிராமம் உறுதி மொழியினை எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா-இந்தியா இடையே நான்காவது  கல்வி மாநாடு ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவில்  நடைபெற்றது. இந்தியா சார்பாக மனித வள  மேம்பாட்டு அமைச்சர்  பிரகாஷ்  ஜாவேத்கர்  பங்கேற்றார்.

பஞ்சாப் மாநிலம் சுமார்ட் செயலியை பசுமை உள்ளடக்கத்தின் அதிகரிப்பிற்காக ஹரியாலி என்ற ஸ்மார்ட் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

புது டெல்லியில் 7வது இந்திய கனிமங்கள் மற்றும் உலோகங்கள் மன்றம் -2018 நடைபெற்றது

சென்னையில் 13வது வர்த்தக கண்காட்சி சென்னை நகரில் தொடங்கப்படுட்ள்ளது.

2018 ஆம் ஆண்டிற்கான ஐசிசி பெண்கள் இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை  மேற்கிந்திய தீவுகள் வென்றன.

 2018இல் ஜூன் மாதம் அஸ்ஸாம் மாநிலத்தில்  மாநிலங்களுக்கிடையேயான 58வது தேசிய தடகளப் போட்டிகள்  நடைபெற்றன.

ஷீசெல்ஸ் நாட்டிற்காகு $100 மில்லியன் டாலர் கடன் தொகையை  வழங்கி   இந்தியாவிடம் இருந்து ராணுவ தளவாடங்கள் பெற இந்தியா அனுமதி அளித்துள்ளது.

ஐ பிளட்ஜ்ஃபார்9 என்னும் விருதினை பிரதம மந்திரி சுரஷித் மாத்ரிவா அபியான் என்னும்   திட்டத்தில் சாதனையாளர்களுக்கான விருது வழங்கப்படுகின்றது.

மஹாராஷ்டிரா இந்தியாவில் அதிக அளவில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களை கொண்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலம் புனேவில் நடைபெற்ற 35வது சப்-ஜூனியர் மற்றும் 45வது ஜூனியர்  தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் சிறுவர்களுக்கான குரூப் 111 பிரிவில் தங்கம் வென்று சாதித்தது.

மும்பை நகரில் அமைந்துள்ள விக்டோரியன் கோத்திக்  சமிபத்தில் யுனெஸ்கோவால் இணைக்கப்படட் பாரம்பரிய சின்னம் ஆகும்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கிடையே  சேவை செய்யும் முதல் டீலக்ஸ் ரயில் 1930 ஜூன் 31,  முதல் செயல்பட்டு வருகின்றது. இது  2018 ஆம் ஆண்டுடன் 88 ஆண்டுகள் சேவையை முடித்துள்ளது. இந்த ரயிலானது பூனேயின் பெயரில் டெக்கான்  ராணி என அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் பலாத்காரம், வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகளுக்கான தடய அறிவியல் பரிசோதனை கூடம் நாடு முழுவதும் சென்னை உட்பட 6  இடங்களில் அமையவுள்ளது. சண்டிகரில் முதல் தடய அறிவியல் பரிசோதனை கூடம் அமைக்கப்படவுள்ளது.

சிஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி  சென்டரின் பங்குகளை மத நிறுவனங்கள் மூலம் இலவசமாக வழங்கப்படும் உணவு/ பிரசாதம் பொருட்களுக்கு சேவா போஜ் என்ற  யோஜ்னா என்ற புதிய திட்டத்தை  இந்திய அரசு தொடங்கியுள்ளது.

ஹீரோ இண்டர் காண்டினெண்டல் கோப்பையை கால்பந்து போட்டியில் இந்தியா சீன தைபேவை  தோற்கடித்தது.

இந்தியாவில் டிஜிட்டல் கல்வியறிவுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக தேசிய மகளிர் கமிஷன் பேஸ்புக்கில் இணைந்துள்ளது.

ஜூன் 3, 2018 முதல்  அதிகாரப்பூர்வ உலக சைக்கிள் தினம் கொண்டாடப்படுகின்றது. ஏப்ரல் 12, 2018 அன்று ஐக்கிய நாடுகள் தினமாக அங்கிகரிக்கப்பட்டது.

தேசிய யோகா நிறுவனத்தில் நடைபெறும் யோகா தொடர்பான 3-வது  தேசிய சுகாதார ஊடக ஆசிரியர்கள்  மாநாட்டை  மத்திய ஆயுஷ் துறை அமைச்சகம் புதுடெல்லியில் நடைபெற்றது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் 2018

ஜூலை 6 ஆம் நாள் மக்களவையில் வன்கொடுமை மசோதா தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கூறப்படுபவரை உடனடியாக கைது செய்ய முடியும்.
இவ்வாறே  சிறுமியரை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டம் ராஜ்ய சபாவில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

இது ஒரு நிரந்தர சட்டம் ஆகும். இதன்படி சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டாக இருந்த சிறைத்தண்டனை 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது.

சர்ச்சைக்குரிய எஃப்ஆர்டிஐ மசோதா மக்களவையில் இருந்து வாபஸ் ஆகஸ்ட் 7, 2018இல் பெறப்பட்டது.  மக்களவையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய  நிதி  தீர்மானம் அத்துடன் வைப்புத் தொகை காப்பீடு மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற்றது.

ஆகஸ்ட் 7, 2018 இல் மாநிலங்களவையில் தேசிய பிற்ப்படுத்தப்பட்ட ஓர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்குவதற்கான 123 வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் தேசிய பிற்ப்படுத்தப்பட்டோர் ஆணைய சட்டம் 1993இல்  கொண்டுவரப்பட்ட சட்டத்தை ரத்து செய்தது.

கஞ்செண்ட்ஷொங்கா உயிர்கோள காப்பக வலைமைப்பில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யுனஸ்கோவினால் சர்வதேச அங்கிகாரம் பெற்ற இந்தியாவின் 11வது உயிர்கோள காப்பகமாக கஞ்செண்ட்ஷொங்கா உயிர்கோளக் காப்பகமாக உருவாகியுள்ளது.

மைத்ரி என்னும் பெயரில் இந்தியா மற்றும் தாய்லாந்து தரைப்படைகளின் கூட்டு இராணுவப்பயிற்சி தாய்லாந்து நாட்டின்  சாசோயாங்கசோ மகாணத்தில் ஆகஸ்ட் 6 முதல் 19, 2018 தினங்களில் நடைபெற்றுவருகிறது.

ஏசியான அமைப்பின் 51 வது வெளியுறவு அமைச்சர்களின் கூடுகை சிங்கப்பூரில் நடைபெற்றது. 

பெப்ஸி கோ நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில்  இருந்து இந்தியாவைச் சேர்ந்த  இந்திரா நூயி 12 ஆண்டுகளாக அவர் பொறுப்பில் இருந்தார். புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ரமோன் லகுவார்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மல்டி ஆப்சன் பேமெண்ட் அகஸப்டனஸ் டிவைஸ் புதிய பணம்  செலுத்துகிறது இயந்திரத்தை ஸ்டேட் பாங் ஆப் இந்தியா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

ராஷ்மி என்ற பெயரில் இந்தியாவின் முதல் மனித வகையின் ரோபவை ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் ஸ்ரீவாஸ்தவா  உருவாகியுள்ளார்.  ரோபுவுக்கு ஆங்கிலம், இந்தி, போஸ்புரி மற்றும் மராத்தி மொழிகளில் பேசும் திறன் கொண்டது.

சிங்கோங்க்-2 ஸ்டாரிக் ஸ்கை-2 என்ற பெயரில்  மீ உயர் அதிர்வெண் கொண்ட போர் விமானத்தை சீனா வெற்றிகரமாக சோதித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இஸ்ரோ மிக அதிக எடையிலான ஜிசாட் -11 தகவல் தொடர்பு செயற்கைக் கோள் 30 நவம்பர் 2018இல் பிரெஞ்சு கயானாவிலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

பெண்கள் ஒற்றையர் போட்டியில் ரஷியாவின் ஸ்வெட்லானா குஷ்னெட்சோவா குரோஷியாவின் டோனா வெகிகை வீழ்த்தி பட்டத்தை வென்றுள்ளார்.

சர்வதேச ஹாக்கி சம்மேளனம்  எஃஐஎச் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இந்தியா 5 வது இடம் பெற்றுள்ளது.

லண்டனில் நடைபெற்ற பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2018 போட்டியில் நெதர்லாந்து நாடு சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகள் பெற்றுள்ளன. இந்திய அணி 8வது இடத்தை பெற்றுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் 2018

பாகிஸ்தானின் சுதந்திர விழாவில் விருந்தினர்களுக்கு பழங்குடியினர் பாங்கா என்னும் கைசிறி வழங்கினார்கள்.

"சுற்றுசூழல் அமைச்சகத்தின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின்  கீழ் செயல்படுத்தப்படும்" வட கிழக்கு சர்க்யூட்: இம்பால் & கோன்ஜோம் மேம்பாட்டு திட்டத்தை மணிப்பூர் ஆளுநர் டாக்டர் நஜ்மா ஏ. ஹெப்துல்லா திறந்து வைத்தார்.

உள்நாட்டு தத்தெடுப்பு தொடர்பான  ஹேக் ஒப்பந்ததின்படி இந்தியாவுடன் தத்தெடுப்பு தொடர ஆஸ்திரேலியா ஒப்பந்த முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் பிராண்ட்கள்:
இந்தியாவின் மிக மதிப்பு வாய்ந்த பிராண்ட்
டாடா
ஏர்டெல்
இன்ஃபோஸிஸ்

இந்தியாவின் வலுவான பிராண்ட்:
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
இந்தியாவின்  வளர்ந்து வரும் பிராண்ட் கோடக் மஹிந்திரா வங்கி

பசுமை மைசூரு:
பசுமை முயற்சி காரணமாக கர்நாடகாவின் ஹேசுரு திட்டம், நகரத்தின் மற்றும் மாவட்டத்தின் மரங்களை அதிகரிக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்

நப் நிர்மன் 2018- எதிர்கால பசுமை விமான நிலையங்களுக்கு ஒரு புதிய பரிவர்த்தனை திட்டம்.
சாலை பாதுகாப்பு பிரச்சாரங்களுக்கான பிராண்ட் தூதர்- திரைப்பட நடிகர் அக்ஷ்ய குமார்.

உன்னத் பாரத் அபியான்:
மனிதவள மேம்பாடுத் துறை அமைச்சகத்தின் உயர் கல்வித் திட்டத்தின் கீழ் உன்னத் பாரத் அபியான் சுதந்திர தின நிகழ்வில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திட்டம் திஷா- இந்தியாவின் திட்டம் திஷாவின் ஒரு மில்லியன் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க அரசு அறிவித்துள்ளது.

ரயில் பாதுகாப்பு  திட்டம்:
ரயில் பாதுகாப்பு திறன் மேம்பாட்டிற்காக ஆர்ஒடி இந்திய ஜப்பான் இடையே கையெழுத்து ஆகியுள்ளது.

இந்திரா உணவகம்:
இந்திரா உணவகம்  தொடங்கி ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு கொடுக்க கர்நாடக அரசு அறிவித்துள்ளது.இந்திரா உணவகத்தில் ரூ.5க்கும் மதிய மற்றும் இரவு உணவு ரூ-10க்கும் வழங்கப்படுகின்றது.  மொத்தம் முன்மொழியப்பட்ட 198 உணவகங்களில் ஆகஸ்ட் 16 இல் 101 உணவங்கள் திறந்துவைக்கப்பட்டன. அக்டோப்ர் 2 முதல் செயல்பட துவங்கும்.

 ஹன்ஸ்தா சோவேந்தரா ஷேகர்:
 ஹன்ஸ்தா சோவேந்தரா ஷேகர்  ஒரு முதிர்ந்த உணர்ச்சி மிக்க எழுத்தாளர். அவரது அரசியல் நூலில் மகளிரை தவறாக சித்தரித்தார் என ஜார்கண்ட் அரசு அண்மையில் தடை செய்தது.

அவர் "தி ஆதிவாசி வில் நாட் டேன்ஸ்" என்னும் என்ற நூலை எழுதியுள்ளார்.
இவர் மிஸ்டிரி அளைன்மெண்ட் ஆப் ரூபி பாஸ்கி எனும் நாவலுக்காக சாகித்யா அகாடமியின் யுவ புரஸ்கார்  விருது பெற்றார்.

எத்தனால் உற்பத்தி:
இந்தியா 2022 ஆம் ஆண்டில் எத்தனால் உற்பத்தியை மூன்று மடங்காக்கியது. இதன் மூலம் நாட்டின் எண்ணெய் இறக்குமதி செலவில் ரூபாய். 12000 கோடி சேமிக்கப்படும்.

 உத்திர பிரதேசத்தில் உச்சி மாநாடு:
ஒரு மாவடட்ம் ஒர் உற்பத்தி என்ற தலைப்பில் உச்சி மாநாட்டை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவந் உத்திர பிரதேசத்தில் லக்னோவில் தொடங்கினார்.

பிரதிபந்த சாஹித்திய மெயின் ஸ்வாந்திரதா சங்கரம் கண்காட்சி:
தேசிய  காப்பக வளாகத்தில் தடை செய்யப்பட்ட இலக்கியம்  மூலம் சுதந்திர இயக்கம் என்பதை (பிரதிபந்த சாஹித்திய மெயின் ஸ்வாந்திரதா சங்கரம்) கண்காட்சி புது டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது. 

ஆப்ரேசன் மதத்:
கேரளாவில் ஏற்பட்டுள்ள கட்டுக்கடங்கா வெள்ளம் மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பாக  தென் இந்திய கடற்ப்படை நடவடிக்கை ஆப்ரேசன் மதத் பெயரில் தொடங்கியது.

ஆசிய விளையாட்டு திறப்பு விழா:
ஆசிய விளையாட்டு  இந்தோனேசியாவில் நடைபெற்றது. இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்று இந்தியா சார்பில் அணிவகுக்க  ஈட்டி எறிதல் வீரர் நிரஜ் சோப்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆயுஸ் மருந்துகளின் மருந்தாளுமை ஊக்குவிக்க மத்திய துறை திட்டம்மிடுள்ளது.

விங்ஸ்:
பாரத் சச்சார் நிகாம் லிமிட்டெடு வாயப் என்னும் சேவை வழங்கவுள்ளது. சிம் இல்லா ஆடியோ வீடியோ,  கால் செய்யும் வசதி கொண்ட சேவை  தொடங்க அறிவித்துள்ளது.

செஸ் மாஸ்டர்:
 நிகால் சரின் இந்தியாவின் 53வது கிராண்ட் மாஸ்டர் மூன்றாவது பையனலை அபுதாபியில் வளையாடினார்.

சீனாவின் விமானப்படை:
சீனா சமீபத்தில் இணைத்த போர் விமானத்தின் பெயர் செங்குடு ஆகும. மேலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானப்படை சேவையில் ஏப்ரல் 16. ஆம் தேதி இணைத்தது. 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் 2018

ஆசிய விளையாட்டு 2018:
68 கிலோ எடைப் பிரிவில் மலயுத்தத்தில் திவ்யா கக்ரான் வெண்கல்ப் பதக்கத்தை வென்றார்.
10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிசுற்றில் தங்கப் பதக்கம் வென்றார் சௌரப் சவுரப்  மற்றும் அதே போட்டியில் வெண்கலம் வென்றார் அபிஷேக் வர்மா.
50 மீ ரைபிள் 3 நேர்காணலில் சஞ்சீவ் ராஜ்புட் வெள்ளி பதக்கம் வென்றார். 
18-வது ஆசிய  ஹாக்கி போட்டியில் ஆகஸ்ட் 22,2018 இல் இந்திய அணி ஹாக்கி அணியுடன் 26 கோல் அடித்து வென்று புதிய சாதனை படைத்தது.
25 மீ  ஏர்பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் இந்தியப் பெண்  என்னும் சாதனை ரகி சர்னோபத் பெற்றார்.
ராஜஸ்தான்:
ராஜஸ்தானின் முதல்வர்  பாமாஷா டெக்னோ ஹப் என்னும் தொழிற்பேட்டை பகுதியினை ஜெய்பூரில் தொடங்கியுள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய அனைத்து வசதிகளையும் கொண்ட நவீன  தொழில்நுட்பம் நிறைந்த பகுதியில் 700க்கு  மேற்பட்ட  வணிக நிறுவனங்கள் தங்கள் கனவு தொழிற்சாலைகளை இங்கு அமைக்கலாம்.

ஜப்பான் உதவியுடன் மேக் இன் ஒடிசா:
ஜப்பானின் உதவியுடன் மேக் இன் ஒடிசா என்ற ஒப்பந்ததை ஒடிசா அரசு தொடங்கியுள்ளது. 2018-இல் நவம்பர் மாதத்தில் மிகப்பெரிய தொகையுடன் அந்த திட்டங்கள் பணிகளாக தொடங்கும் என ஒடிசா மாநில அரசு அறிவிப்பு.

ஜப்பானின் தொழில் வல்லுநர்களுக்காக 600 ஏக்கரில் முதலீட்டு சிட்டி ஒதுக்கியுள்ளது ஒடிசா மாநிலம். அங்கு தொழில்நுட்ப பூங்காக்களை ஜப்பான் நிறுவனங்கள்  முதலீடு செய்யலாம்.

புத்தபிட்சுகளின் கூட்டம் 2018:
உலக அளவிளான புத்த பிட்சுகளின் கூட்டத்தினை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்  சுற்றுலாத்துறையுடன் இணைந்து டெல்லியில் ஆக்ஸ்ட் 23, 2018 அன்று  தொடங்கினார்.

இந்த மாநாட்டிற்கு வங்கதேசம், இந்தோனேசியா, மியான்மர், இலங்கையை சேர்ந்த புத்த பிட்சு குழு  பங்கேற்றனர். 

இந்திய இமாலயத்தின் நீடித்த வளர்ச்சி :
நிதி ஆயோக்கின் 5 முக்கிய குழுக்கள் ஹிமாலய பகுதிகளின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இமாலயத்தில் நீர் பாதுகாப்பு,  சுற்றுலாத்துறை மேம்பாடு, போக்கு வரதுது வசதிகள் மேம்படுத்துதல் வெளிப்படையான நிர்வாகம். மாற்று பயிற் விளைச்சல், தொழில் வல்லுநத் தன்மையை உருவாக்குத்துதல், போன்ற  புதிய உத்திகளை குறித்து ஐந்து குழுக்களும் அறிக்கை சமர்ப்பித்து செயல்படுத்த பரிந்துறைத்துள்ளது.

ஐந்து குழு அறிக்கையில் 5 விதமான மக்கள் வாழ்விடங்களை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இமாலய பகுதியில் 30% மக்கள் மிகுந்த பணி பொழிவிடங்களில் வாழ்கின்றனர். 50% மக்கள் வெளியேற விரும்புகின்றனர்.

தேசிய ஆரோக்கிய மாதம்:
செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய மகளிருக்கான ஆரோக்கிய மாதமாக கொண்டாட அரசு அறிவித்துள்ளது.

அடல் நகர் :
எதிர்கால சட்டீஸ்கரின் தலைநகர் நயா ராய்ப்பூர் முன்னாள் பிரதம்ர அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவாக அடல் நகர் எனப்  பெயரிடப்படவுள்ளதாக அரசு அறிவிப்பு.

50 ஸ்டார்ட் அப் தெலுங்கானா:
மேக் இந்தியா திட்டத்தின் கிழ் ஐம்பது ஸ்டாரட் அப்  தொழில்நுட்ப நிறுவனங்களை தொடங்க  ஐஐடி ஹைதிராபாத் ஃபேப்லெஸ் சிப் டிசைன் இன்குயூபரேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

சந்திராயன் ஒன்:
10 ஆண்டுகளுக்கு முன்னர் செலுத்திய சந்திராயன் -1 விண்கலத்திலிருந்து பெற்ற தரவுகளை கொண்டு நிலவின் துருவ மண்டலத்தில் உறைந்த நீர் சேமிப்புகளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 ஐஏஎப்- ஆர்எம்ஏஎப்:
மலேசியாவின் சுபாங் விமான தளத்தில் இந்திய விமானப்படை மற்றும் ராயல் மலேசிய விமானப்படை பங்கு பெறும் முதன்முதல் கூட்டு யிற்சி தொடங்கியது.

தேசிய டிஜிட்டல் எழுத்தறிவு இயக்கம்:
தேசிய எழுத்தறிவு இயக்கம் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒருவருக்காவது டிஜிட்டல் எழுத்தறிவை 2020-க்குள் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
ஆறு கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு டிஜிடட்ல் எழுத்தறிவு வழங்குவது இயக்கத்தின் இலக்கு ஆகும்.
 2351 கோடி ஒதுக்கீடு செய்து 2019 மார்ச் மாதத்திற்குள் இந்தியாவின் கிராமப் பகுதிகளில் டிஜிட்டல் எழுத்தறிவை கொண்டு வர திட்டுமிட்டுள்ளது.

டிஜிட்டல் சக்சர்தா அபியான்:
டிஜிட்டல் சக்சர்தா அபியான் திட்டம் 2016இல் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 42.5 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பிரதான் மந்திரி ஸ்வத்ய சுரக்க்ஷா யோஜனா:
 நம்பகமான ஆரோக்கிய சேவையை பெற்று நாட்டில் தரமான மருத்துவ குழுவை பெறுவது நோக்கமாக கொண்டுள்ளது.

ஐஐடிக்கள்:
ஜம்மு, பிலாய், கோவா, தார்வார், திருப்பதி, பாலக்காடு ஆகிய இடங்களில் புதிய ஐஐடிக்கள் முழுவீச்சில் செயல்படுகின்றன.

ஐஎஸ்எம் தன்பாத் ஐஐடியாக மாற்றப்பட்டுள்ளன.
2016 ஒடிசாவில் பெஹம்பூரில் ஐஐஎஸ்இஆர் நிறுவப்பட்டது.

அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய நிறுவனங்கள்:
ஆந்திரபிரதேசத்தின் திருப்பதியில் புதிய ஆராய்ச்சிக்கான இந்திய நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் 2018

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இமாச்சலப்பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் விலையில்லா இயற்கை வேளாண்மை  திட்டத்தினை அறிமுகம் செய்தார்.

ஜிரோ பட்ஜெட் முறையில் இயற்கை வேளாண் முறையில் பயிற்களை விதைப்பது முதல் அறுவடை செய்வது வரை செலவுகளற்றதாக இருக்கும். இத்திட்டமானது 2022க்குள் விவசாய உற்பத்தியை பெருக்கி வருமானம் உயர்த்துவது இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

பயிர்களை இயற்கை முறையில் வளர்த்து விலையில்லாமல் எந்தவொரு செயற்கை உரங்கள் பூச்சிகொல்லிகள் அல்லது அந்நிய பொருட்கள் பயன்படுத்தாமல் பயிர்களை வளர்த்து அறுவடை செய்வதாகும்.

 முகம்மோதையம்:
முகம்மோதையம் என்றத் திட்டம்  நிலையான வாழ்வாதரங்கள் மற்றும் இயற்கை வளங்களை நிர்வகிப்பதன் மூலம் வேப்நாட் ஏரி சுற்றுசூழலில் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டது.

அம்மா இலவச வை-பை மண்டலங்கள்:
தமிழக அரசு  இலவச அம்மா வை-சி  மண்டலங்கள மாநிலத்தின் 5 நகரங்களில் துவங்கியுள்ளது.

வை-பி வசதியானது தினசரி  பயன்பாட்டின் முதல் 20 நிமிடங்களுக்கு   இலவசமாகும். அதன் பின் ஒவ்வவொரு  ஒரு மணி நேர பயன்பாட்டிற்கும் 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த் வை-பி  வசதியானது தினசரி  பயன்பாட்டின்  20 நிமிடங்களுக்கு  இலவசமாகும்.

மாநில  அரசு நிறுவனமான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்பரேஷன் நிறுவனத்தால்  மொத்தம்  850 கோடி ரூபாய் செலவில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா தொழிலாளர் சிலை, திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் மத்திய பேரூந்து நிலையம் கோவையின் காந்திபுரம் மற்றும்
மதுரையின்  மாட்டுத்தாவணி பேரூந்து நிலையம் ஆகிய 5 இடங்களில் இந்த அம்மா இலவச வை- பை மண்டலம் தொடங்கப்பட்டுள்ளது.

கல்வி-சீர்திருத்தங்கள், அமைச்சரவை அனுமதி:
நாட்டில் பள்ளிக் கல்வியில் பல்வேறு சீர்த்திருத்தங்கள்  மேற்கொள்ள மத்திய கேபினெட் அனுமதியளித்துள்ளது. இச்சீர்த்திருத்தங்கள், சர்வ சிக்ஸா அபியான்- 2 திட்டத்தில் செய்யப்பட்ட உள்ளன.

1 முதல் 12 வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி இயக்கம் தேசிய இடைநிலை கல்வி இயக்கம் ஆசிய திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்க அரசு எண்ணுக்கின்றது.

அரசு கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் மாற்றுதிறனாளி மாணவர்கள் மற்றும் பெண்கள்  மீது கவனம் செலுத்தும்.

திறன் பயிற்சி தற்பொழுது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை செயல்பாட்டில் உள்ளது.

நிரந்தர சிந்து ஆணையத்தின் 114வது சந்திப்பு:
பல்வேறு பிரச்சனைகள் மீது தொழில்நுட்ப விவாதங்களை நடத்த புது தில்லியில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையேயான நிரந்தர சிந்து நதி ஆனணையத்தின் 114-வது சந்திப்பு  அண்மையில் தொடங்கியது.

சிந்து நதிநீர் ஒப்பந்ததின் அமல்பாட்டிற்கான ஒத்துழைப்பு ஏற்பாட்டை
ஏற்படுத்துவதும்  அதனை பேணி பராமரிப்புதும் நிரந்தர சிந்து ஆணையத்தின் கட்டாயப் பணியாகும்.

மேலும் சிந்து நதிநீர் அமைப்பின் மேம்பாட்டில் இரு தரப்பினருக்கும் இடையே ஒத்துழைப்பு மேம்படுத்துவம் நிரந்தர சிந்து ஆணையத்தின் சந்திப்பானது ஒவ்வொரு ஆண்டும் குறைந்த பட்சம் ஒரு முறையாவது இந்தியா  மற்றும் பாகிஸ்தானில் மாறிமாறி நடத்தப்படுகின்றது.

வருடாந்திர சந்திப்பில் இந்தியப் பிரதிநிதிகளின் ஒரு அங்கமாக மத்திய வெளியுறவுத்துறைஅமைச்சகத்தின் அதிகாரிகளும் இந்தியாவின் சிந்து நதிநீர் ஆணையானரான பிகே சக்சேனாவும் பங்கேற்றுள்ளனர்.

சிந்து  நதி மற்றும் அதன் கிளை நதிகளின் நீர் பங்கீடு தொடர்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தமானது உலக வங்கியின் முன்னிலையில் 1960 ஆம் ஆண்டு இந்தியா  மற்றும் பாகிஸ்தானிற்கு இடையே கையெழுத்தானது.  இந்த  ஒப்பந்தம் ராவி சட்லெஜ் சிந்து நதி நீர்  ஒப்பந்தமானது ராவி  நதி, பியாஸ், சட்லெஜ் மற்றும் சிந்து சீனாப் ஜூலம் ஆகிய ஆறு நதிகளை உள்ளடக்கியது.

வருணா கடற்படை போர் பயிற்சி:
ரியூனின் தீவுப் பகுதியில் இந்தியா மற்றும் பிரெஞ்சு கடற்படை  கூட்டுப்போர் பயிற்சியின் மூன்றாவது மற்றும் இறுதி பகுதி வரை நடந்தது.

இந்தியா மற்றும் பிரான்சிற்கு இடையேயான இருதரப்பு கடற்படை கூட்டுப் போர் பயிற்சியின் பெயர் வருணா  ஆகும்.

இந்தியாவின் முதல்பெண் தீயணைப்பு வீரர்:
கொல்கத்தாவைச் சேர்ந்த தானியா சன்யால் இந்தியாவின் முதல் பெண் தீயணைப்புப் படை வீராங்கணையாக  அமர்த்தப்பட்டுள்ளார்.
இந்திய விமான நிலையத்தில் முதல்  பெண் தீயணைப்பு வீராங்கணையாக சன்யால்  பதவிப் பெற்றுள்ளார்.

தீயணைப்பு சேவை துறையில் துணை உதவியாளராக பணிபுரிவார்.

ராஷ்டிரிய கிராம் ஸ்வராஜ் அபியான்:
நாட்டின் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை பலப்படுத்த அவற்றின் வெற்றிக்கு இடையூறாக இருக்க முக்கிய இடைவெளியை குறிப்பிட்டுக் காட்டுவதற்காக பிரதமர் ராஷ்டிரிய கிராம ஸ்வராஜ் அபியான் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மத்திய பிரதேச் மாநில மாண்டலா மாவட்டத்தின் பழங்குடியினர் வாழ்விடங்களில் வசிக்கும் ராம்ங்கர் மலைப்பகுதிகளில் தொடங்கிவைப்பட்டது.

மத்திய அரசு இந்த திட்டத்தில் ஊரக உள்ளாட்சி மன்றங்கள் சுய நீட்டிப்புத்திறன் நிதியியல் ஆரோக்கியம் மற்றும் அதிகத் திறமையுடையாதாக இருந்தது.

பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரங்கள் மற்றும் பெறுப்புடைமைகளின் அதிகாரங்கள் பகிர்வு செய்யப்பட்டு அவற்றை ஊக்குவித்து, கொள்திறன் மற்றும் செயல்திறன் போன்றவற்றை மேம்படுத்தி பஞ்சாயத்து அமைப்புக்களின் செயல்பாடுகளுக்கு தடையாக இருக்கும் முக்கிய இடைவெளியை குறிப்பிட்டுகாட்டி செயல்படலாம்.

கிராம ஸ்வராஜ் அபியான்:
கிராம ஸ்வராஜ் அபியான் திட்டத்தின்  சிறப்பு கவனம் கொடுக்க வேண்டிய கிராமங்களை பட்டியலிட்டு அவற்றிற்கான நடத்திட்டங்களை வழங்கும் திட்டமான கிராம ஸ்வராஜ் அபியான் சிறப்பு தலையீடுகள் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.  அவற்றிற்கு சப்கா சாத், கவோன், சப்கா விகாஸ் எனும் பெயரில் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி ஏப்ரல் 14 விழாவில் தொட்டங்கப்பட்டது.

கிராம் ஸ்வராஜ்  மொத்தம் நாடு முழுவதும் உள்ள ஒன்றிய பிரதேசங்களில் 33 மாவட்டங்களில் செயல்படுத்தபடும் என அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் அதிகபட்ச எண்ணிக்கையிலான கிராமங்கள் உத்திரபிரதேசம் அஸ்ஸாம் பஞ்சாப், மற்றும் மேகாலயா  மாநிலங்களில் அமைந்துள்ளன.

கிராம ஸ்வராஜ் திட்டமானது ஒருங்கிணைத்தல் மற்றும்  வளப்படுத்துதல் போன்ற திட்டங்களின் அடிப்படையில் இதனை தொடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டின் ஏப்ரல் 14 முதல் 5 வரையிலான மூன்று  வார காலக்கட்டத்தில் தகுதியுடைய பயனளிக்கும் ஏழு திட்டங்களை  தொடங்கியுள்ளது.

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா
உஜாவாலா திட்டம்
சவுபாக்யா திட்டம்.
பிரதம மந்திரி தன் யோஜனா
பிரதம மந்திரி சுரக்ஸா பீமா யோஜ்னா
இந்திர தனுஷ் திட்டம் ஆகும்.

பிரதான் மந்திரி சுரஷா யோஜனா திட்டம்:
12வது ஐந்தாண்டு திட்டக் காலத்தையும் 2019-20120 ஆம் ஆண்டு வரையிலும் பிரதான் மந்திரி சுவஸ்தியா சுரஷா யோஜ்னா திட்டம் தொடர்வதற்கு பிரதமர் தலைமையிலான மத்திய கேபினேட் குழு அனுமதியுடன் தொடங்கப்பட்டது.

நாட்டில் தரமான மருத்துவ கல்வி கிடைப்பதற்காக மலிவான நம்பகமான மூனறாம் சுகாதரத்துறை சிகைச்சைகள் சேவைகள் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளைக் பெற வேண்டும் என பிராந்திய சம நிலையின்மைகளை சரி செய்து பிரதான் மந்திரி சுவஸ்தியா சுரஷா யோஜனா திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

மத்திய அமைச்சரவை நாடு முழுவது, 20 அனைந்திய மருத்துவ அறிவியல் கழகங்களை உருவாக்குதல் மற்றும் 73 மருத்துவ கல்லுரிகளை தரம் உயர்த்துதல் ஆகியவற்றிற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

முடிவுகள் பிரதம மந்திரி ஸ்வ்ஸ்தய சுரக்ஸ யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பிரதம மந்திரி ஸ்வதஸ்ய சுரக்ஸ யோஜனா திட்டம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு சுரக்ஸ யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பிரதம மந்திரி ஸ்வஸ்தய சுரக்ஸ யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பிரதம மந்திரி ஸ்வஸ்தய சுரக்ஸ யோஜனா திட்டம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் 2018

உலகளாவிய முதல் உச்சி மாநாடு  ஜெர்மனியின் ஹெம்பெர்க்  நாட்டில் வரும் செப்டம்பரில் நடை பெற உள்ளது.

இந்தியாவிலேயே  முதன் முறையாக புகையிலையால்  ஏற்படும் தீமைகளை விளக்கும்  மின்னனு கையேடு  கோவையில் டிஜிட்டல் பாம்ப்லெட் வெளியிடப்பட்டது.  புகையிலையால் ஏற்படும் தீமைகளை விளக்கும்  கையேடுகளை டிஜிட்டல் முறையில் வெளியிட்டனர். கோவையில்  ஸ்ரீராம கிருஷ்ண புற்று நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் மின்னனு கையேட்டை கோவை மாநகர காவல் துணை ஆணையர் எஸ்.லட்சுமி வெளியிட்டார்.

பினாகா ராக்கெட் ஒடிசாவில் ஏவப்பட்டது. ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 10.35 மணிக்கு பினாகா ராக்கெட் ஏவப்பட்டதாகவும் அது வெற்றி பெற்றதாகவும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1, குரூப் 1-ஏ, 1பி பணியிடங்களுக்கு தற்போதுள்ள எஸ்சி/எஸ்டி/எம்பிசி/பிசி மற்றும்  டிஎன்சி பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 35 லிருந்து 36 ஆகவும் இதர பிரிவினருக்கு தற்போதுள்ள வயது  உச்சவரம்பு 30லிருந்து 32 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்த்தை தரச் சான்று நிறுவனமான மூடிஸ் குறைந்துள்ளது. நடப்பாண்டில் ஜிடிபி 7.3 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது. முந்தய மதிப்பீட்டில் இந்தியாவின் ஜிடிபி 7.3 சதவீதம் இருக்கும் என கணித்திருக்கிறது.

தேசிய அளவில் ஜிஎஸ்டி 2017இல் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக மத்தியிலும் மாநிலத்துக்கு ரூபாய் 50,000 மதிப்புள்ள சரக்குக்கு இ-பி-வே பில் செலுத்த வேண்டும்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி  அரசு மக்கள் அரசு அலுவலங்களுக்கு சென்று  அல்லல்பட்டு பெறும் பல சேவைகளை அவர்களின் வீட்டுக்கே தேடிச் சென்று அளிக்க்கும் திட்டத்தை டெல்லி அரசு இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்தியாகவின் வெற்றிகரமாக எஸ்எப்டி ஆர் புரோபல்சன் அடிப்படையிலான ஏவுகணை சோதனை வெற்றிகரமாக செயல்படுகிறது. பாதுகாப்பு அமைச்சு கருத்துப்படி திட எரிபொருள் குழாய்த் திட்டம் ராம்ஜெட்  உந்துவிசை அடிப்படையிலான ஏவுகணை விமானத்தின் வெற்றியை இந்தியா நடத்தியது. ஒடிசாவில் சந்திப்பூரில் ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்ச் வெலியீட்டு மையம் -3இல் இருந்து தொழிநுட்ப ஆரப்பாட்டக்காரர் விமான சோதனை நடத்தப்பட்டது.

மகாராஷ்டிரா அரசு தொடக்க நிலைகளை அதிகரிக்க ஒரு சாண்ட்பாக்ஸ் திறந்து அறிவித்துள்ளது.

வாடிக்கையாளரைத் தேர்ந்தெடுத்து  புதிய தயாரிப்புக்களின் புதிய வரவு செல்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிதி கண்டுப்பிடிப்புகளை சோதிக்க சபாக்ஸ் ஒரு பாதுகாப்பான வலயமாகக்  காணப்படுகிறது.

நாட்டிலேயே முதன் முறையாக சென்னையில் ஒரே நேரத்தில் 283 திருநங்கைகளுக்கு இலவசமாக குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கூறினார். தமிழகத்தில் சுமார் 35 ஆயிரம் திருநங்கைகள் உள்ளனர். சென்னையில் மட்டும் 3,500 பேர் உள்ளனர்.

இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் ஒரு வரிசையில் இரண்டாம் முறையாக 14வது வது  விசா மாநாட்டில் 2018 ஆம் ஆண்டிற்கான சாம்பியன் செக்யூரிட்டி விருதுடன்  விருது ஹெச்.டி.எப்.சி வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது

கேரளா கார்ட்டுனிஸ்ட்  தாமஸ் ஆண்டனி சிறந்த கேரக்டரின் பிரிவில் உலக பத்திரிகை கார்ட்டுனிஸ்ட் லக் பத்திரிக்கை கார்ட்டுன் விருதுகளை வென்றிருக்கிறார்.

உலக பத்திரிக்கை கார்ட்டூன் விருதுகளுக்கான 13 வது பதிப்பு மூன்று கண்டங்களில் எட்டு நாடுகளில் இருந்து 9 வெற்றியாளரைக் கொண்டுள்ளது.

ஐரோப்பா ஆசியா மற்றும் தென் அமெரிக்காவின் சிறந்த ஆசியராக ஆசியாவிலிருந்து தேர்வு செய்யப்படும் ஒரே கார்டுனிஸ்ட் அவர், தற்போது மலையாள நாளேடு மெட்ரோ வர்தாவின் நிர்வாக கலைஞராகவும் பணியாற்றுகிறார்.

இந்தியா சிங்கப்பூருடன் நர்சிங்கில் அங்கிகார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சுதந்திர வர்த்த உடன்படிக்கை கூட்டாளிகளுடன் இந்தியாவின் முதல் எம்ஆர்ஏ,  இந்த ஒப்பந்தத்தின் மூலமாக ஏழு நர்சிங் நிறுவனங்களை அங்கிகரிப்பதன் மூலம் இந்தியா நர்சிங் நிறுவனங்களை விரிவுப்படுத்த சிங்கப்பூர் ஒப்புக்கொண்டது.

பிரதமர் மோடி இந்தோனேசியா , மலேசியா, சிங்கப்பூர், சுற்றுப்பயணத்தை நேற்று நிறைவு செய்தார். கடைசி நாளான நேற்று அவர் சிங்கப்பூர் தாவரவியோயல் பூங்காவை பார்வியிட்டா.  சிங்கப்பூரின் தாவரபியல் பூங்கா யுனெஸ்கோ அந்தஸ்து பெற்றது. இங்குள்ள ஆர்கிட் மலர்களுக்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் உலகில் அதிக நேரம் உழைப்பவர்கள் மும்பையை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக நேரம் உழைப்பதாக தெரிய வந்துள்ளது.

நாட்டின் முதல் தேசிய பல்கலைக் கழகம் மணிப்பூர் மாநிலம் இம்பாலில்  நகரில் அமைய  இந்திய குடிரயரசு தலைவர் ஒப்புதல் வழங்கினார். 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் 2018

1) மகாத்மா காந்தியின் முழு உருவ சிலையை எந்த ஐரோப்பிய நாட்டில் இந்திய ஜனாதிபதி திறந்து வைத்தார்?
விடை – பல்கேரியா

2) இந்தி இருக்கை அமைப்பதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட பலகலைக்கழகம்?
விடை - சோபியா பல்கலைக்கழகம் (பல்கேரியா)

3) அமெரிக்காவின் உயரிய ‘மார்கோனி சொசைட்டி பால் இளம் அறிஞர் விருது-2018 பெறுபவர்?
விடை - ராஜலட்சுமி நந்தகுமார் (மதுரை)

4) பாம்பு கடிக்கு, குறைந்த விலையில் மருந்து தயாரித்தவர்கள்?
விடை – டில்லி IIT மாணவர்கள் & USA சான் ஜோஸ் பல்கலை இணைந்து

5) மத்திய அரசின் புதிய கொள்முதல் கொள்கையின் பெயர்?
விடை - அன்னதத்தா மவுல்யா சம்ரக் ஷன யோஜனா

6) தூய்மை இந்தியா சிறப்பாக செயல்படுத்த 15.09.2019 இல் தொடங்கப்பட்ட இயக்கம்?
விடை - தூய்மையே உண்மையான சேவை இயக்கம்

7) எந்த விஞ்ஞானிமீது கேரள காவல்துறை அதிகாரிகள் தவறான முறையில் திட்டமிட்டு வழக்கு பதிந்தனர்?
விடை – நம்பி நாராயணன்

8) செப்டம்பர் 17- 22 வரை நேபாளம் மற்றும் சீனா ராணுவங்கள் இணைந்த 2வது கூட்டுப்பயிற்சியின் பெயர்?
விடை– சாகர்மாதா

9) டாக்காவில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு நடத்திய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு?
விடை-மாலத்தீவு

10) ஆப்பிரிக்க சர்வதேச வலு தூக்கும் போட்டியில் 43 கிலோ சப்-ஜுனியர் பிரிவில் 3 தங்கம் வென்றவர்?
விடை – ஆஷிகா (புதுவை)

11) இந்தியாவில் முதன் முதலாக நாய்களுக்கென்று பிரத்யேக பூங்கா உருவாக்கப்பட்டுள்ள இடம்?
விடை - ஐதராபாத் அருகே கச்சிபோலி

12) இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்?
 விடை - பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்

13) பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்?
விடை- நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் (16.09.2018)

14) மங்குட் - என்ற புயல் கடுமையாக தாக்கிய நாடு?
விடை – பிலிப்பைன்ஸ் (செப்டம்பர் 2வது வாரம்)

15) நாட்டின் 30-ஆவது யானைகள் காப்பகமாக அறிவித்துள்ள இடம்?
விடை - சிங்பன் வனவிலங்கு சரணாலயம் (நாகாலாந்து)

16) மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளுக்காக பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியுள்ள இயக்கம்?
விடை - ஸ்வச்சாத ஹீ சேவா

17) Swachhata Hi Seva தொடக்க விழாவில் அறிவிக்கப்பட்ட திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலம்?
விடை- ஜம்மு காஷ்மீர் மாநிலம்

18) இந்தியாவின் முதல் பழங்குடியினருக்கான சுற்றுலா பகுதி தொடங்கப்பட்டுள்ள இடம்?
விடை- சட்டீஷ்கர் மாநிலம் Dhamtari மாவட்டம்

19) மேக் இன் இந்தியா திட்டத்தில், இந்திய கடலோர காவல் படைக்காக வழங்கப்பட்டுள்ள ரோந்து கப்பல்கள் ?
விடை– விக்ரம், விஜயா, வீரா

20) சமீபத்தில் இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதித்துள்ள மாநிலம்?
விடை – தமிழ்நாடு

21) இந்தியாவின் முதல் நீருக்கடியிலான ரோபோ ட்ரோன் பெயர்?
விடை – EYE ROVTUNA

22) ஏசியன் கேம் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவுக்காக வெள்ளிப்பதக்கம் பெற்றுத்தந்தவர்?
விடை-பி.வி சிந்து (சாய்னா வெண்கலம்)

23) நேபாளத்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டின் கருப்பொருள்?
விடை- Towards a peaceful, prosperous and sustainable Bay of Bengal region

24) வோடோபோன் எந்த நிறுவனத்துடன் இணைந்துள்ளது?
விடை – ஐடியா


25) உலகளாவிய மொபிலிட்டி உச்சி மாநாடு நடைபெற்ற இடம்?
விடை– புதுடெல்லி

26) மும்பை விமான நிலையத்தின் பெயர் எவ்வாறு மாற்றம் செய்யபட்டுள்ளது?
விடை - சத்ரபதி சிவாஜி மகாராஜ் பன்னாட்டு விமான நிலையம்

27) புவி அறிவியல் அமைச்சகத்தினால் ஒரே குடையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டம்?
விடை O-SMART

28) நிலவுக்குச் சுற்றுலாப் பயணியாகச் செல்லும் முதல் நபர்?
விடை - யுஸகு மேஸாவா (ஜப்பான்)

29) இந்தியாவின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை எம்பிஏடிஜிஎம் 2வது முறையாக பரிசோதிக்கப்பட்ட இடம்?
விடை-அகமது நகர் (மகாராஷ்டிரா)

30) USA-ன் NASA வின்வெளி ஆய்வு மையம் கலிஃபோர்னியாவிலிருந்து ஏவிய புதிய செயற்கைக்கோள்? -
விடை ICESat-2

31) மனித மேம்பாட்டு குறியீட்டு பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம்? விடை– 130 வது இடம் (நார்வே, சுவிஸ், AUS, Ireland & German)

32) ஆள்கடத்தலை கண்டறிவதற்கும், அதற்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் Swayangsiddha எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்? விடை- மேற்கு வங்காளம்

33) வைரவிழா (60 ஆண்டு) காணும் ஐ.ஐ.டி?
விடை-சென்னை ஐ.ஐ.டி (1959-ல் தொடக்கம்)

34) இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் & தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர்?
விடை - பத்மஜா சந்துரு

35) Gaganyaan-2022 திட்டத்திற்கு தலைமையேற்கும் நபர்?
விடை– லலிதாம்பிகா

36) ஆயுஷ்மான் பாரத் எனும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் காப்பீட்டுத்தொகை?
விடை – ஐந்து லட்சம் (ஆண்டுக்கு)

37) உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி?
விடை- ரூ.10,000 கோடி

38) சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் 13வது மாநகராட்சி?
விடை– நாகர்கோவில்

39) டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள செல்போன் வழங்கியுள்ளா மாநிலம்?
விடை– ராஜஸ்தான்

40) ஒரு நாடு, ஒரு கார்டு என்பது?
விடை- ரயில், பஸ், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் பயணம் செய்ய (பொது போக்குவரத்து)

41) உலகில் பாலியல் குற்றவாளிகள் பற்றிய தேசிய தரவுத்தளத்தை (NDSO) வெளியிடும் ஒன்பதாவது நாடு?
விடை – இந்தியா

42) ரஷ்ய விமானப்படை & இந்திய விமானப்படைக்கு இடையே கூட்டு விமான போர் பயிற்சியின் பெயர்?
விடை– அவியாந்திரா-18 (Aviaindra)

43) ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது - 2018 பெற்றவர்கள்?
விடை – வீராட் கோலி & மீராபாய் சானு (பளு தூக்கும் வீராங்கனை)

44) உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் எந்த நாடு இயக்கியது?
விடை-ஜெர்மனி ( பிரான்ஸை சேர்ந்த ஆல்ஸ்டம் என்ற நிறுவன தயாரிப்பு)

45) இந்தியாவின் மூன்றாம் பெரிய வங்கியாக உருவெடுக்க இணையவுள்ள வங்கிகள்?
விடை-பரோடா, தேனா, விஜயா

46) சமீபத்தில் மறைந்த சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி? விடை-அன்னா ராஜம் மல்ஹோத்ரா

47) தமிழ் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற தமிழகத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள நாடு?
விடை– பிரான்ஸ்

48) தென் மாநில மண்டல கவுன்சிலின் 28 வது கூட்டம் நடைபெற்ற இடம்?
விடை – பெங்களூர்

49) இஸ்ரோவின் முதல் விண்வெளி தொழில் நுட்ப அடைவு மையம் எங்கு திறக்கப்பட்டுள்ளது ?
விடை - அகர்தலா (திரிபுரா)

50) திறன் இந்தியா திட்டத்தின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள்?
விடை – வருண் & அனுக்ஷா சர்மா

51) பசுமை கட்டடம் சான்றிதழ் பெற்ற முதல் ரயில் நிலையம்?
விடை – சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

52) புதிய மராத்தான் உலக சாதனை படைத்தவர்?
விடை – கென்யன் எலியட் கிபோகேவ்

53) போலந்து நாட்டில் நடந்த மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றவர்?
விடை -மேரி கோம்

54) முதலீடுகளை ஈர்ப்பதில் உலகின் தலைச்சிறந்த பொருளாதார மையம்?
விடை – நியூயார்க் (முன்னர் லண்டன்)

55) தேசிய பொறியாளர் தினம்?
விடை- செப்டம்பர் 15 (M.விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினம்)

56) சர்வதேச போட்டியில் 300 விக்கெட் கைப்பற்றிய முதல் வீரங்கனை?
விடை – ஜீலம் கோஸ்வாமி

57) டோசன் ஆன்சோங் என்ற தனது முதல் ஏவுகணைத் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகப்படுத்திய நாடு?
விடை – தென்கொரியா

58) உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர்? விடை – ரஞ்சன் கோகாய்

59) இந்தியாவுக்கும் புருனே இடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்?

விடை – செயற்கைக்கோள் தகவல் தடமறிதல், விண்வெளி ஆய்வு, அறிவியல், தகவல் பெறுதல்

60) சுற்றுலா துறையில் உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள நாடு?
விடை – மால்டா

61) சியோல் 5-வது கேரம் உலகக் கோப்பை தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்?
விடை- கே. சகாயபாரதி (வன்ணாரப்பேட்டை)


62) அக்ஸிஸ் வங்கியின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
விடை – அமிதாப் செளத்ரி


63) சரளா புர்கர் விருது பெற்றவர்?
விடை – சத்ருகனா பாண்டவ், ஒடியா கவிஞர் (மிஸ்ரா துருபத் கவிதைத் தொகுப்புக்காக)

64) செக் நாட்டில் நடந்த IAAF தடகள காண்டினென்டல் கோப்பைக்கான போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்தியர்
விடை – அர்பிந்தர் சிங்

65) யுஎஸ் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன்? - ஜேமி மர்ரே (ENG)
விடை–பெதானி மேட்டக் சேண்ட்ஸ் (USA) ஜோடி

66) அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இந்திய வீரர்?
விடை – ருத்ர பிரதாப் சிங்

67) ஜப்பான் நாட்டை தாக்கிய புயல்?
விடை-ஜெபி புயல் (கொரிய மொழியில் விழுங்கு என்று பொருள்)

68) US அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றிய புத்தகம்? வெளியிட்டவர்? - FEAR: Trump in the white house
விடை – பாப் வுட்வர்ட்

69) 2018-ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தொழில் முனைவோர் உச்சிமாநாடு நடைபெற்ற இடம்?
விடை – நேபாளம்

70) சமீபத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய நாடுகள்?
விடை - சைப்ரஸ், பல்கேரியா & செக் குடியரசு

71) நான்காவது சர்வதேச ஆயூர்வேதா மாநாடு எங்கு நடைபெற்றது?
விடை – நெதர்லாந்து

72) 2018ம் ஆண்டிற்கான டாக்டர் B.C.ராய் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?
விடை – டாக்டர் பசந்த் குமார்

73) நாட்டின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனம்?
விடை  - வோடோபோன் ஐடியா

74) ஆசிய விளையாட்டில் குத்துச் சண்டைப் பிரிவில் தங்கம் வென்ற 8-வது வீரர்?
விடை - அமித் பங்கல்

75) பசுவை தேச அன்னையாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய மாநிலம்?
விடை  – உத்தரகாண்ட்

76) 2019 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய திரைப்படம்?
விடை - Village Rock stars (அசாமி மொழி)

77) ஜிஎஸ்டி க்கான வரி பிடித்தம் செய்வதில் விதிகளை மீறியதற்காக ரூ. 38 கோடி அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ள வங்கி?
விடை - Yes Bank

78) ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்ட இடம்?
விடை – ராஞ்சி (ஜார்க்கண்ட்)

79) தனது முதல் விமான போக்குவரத்தை தொடங்கியுள்ள இந்திய மாநிலம்?
விடை  – சிக்கிம் – பாக்யாங் விமான நிலையம்

80) Whats App போலி News கட்டுப்படுத்தவதற்காக இந்தியாவின் குறைதீர்க்கும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளவர்?
விடை – கோமல் லகரி

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் 2018

ஐ.நா.வின் சுற்றுசூழல் திட்ட அமைப்பானது சூரிய ஒளியினால் ஆற்றலளிக்கப்படுகின்ற உலகின் முதல் சூரிய ஒளி விமான நிலையம் கொச்சின் என அறிவித்துள்ளது.

உலகின் ஐந்து முன்னணி மின்னணு கழிவுகளை ஏற்படுத்தும் நாடுகளில் இந்தியாவின் இடம்  1வது இடம்

பிரதம மந்திரியின் பாதுகாப்பான தாய்மை பிரச்சாரத்தின்  கீழ் மகப்பேறு இறப்பைக் குறைத்ததற்காக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலவாழ்வு அமைச்சகம் சார்பில் வழங்கிய சிறந்த மாநிலம் மகாராஷ்டிரம்

இந்தியாவில் புதிகப்பிக்கதக்க ஆற்றல் உற்பத்தியில் முன்னிலை மாநிலம் கார்நாடகா ஆகும்.

பருவநிலை மாற்றத்திற்காக தொடங்கப்பட்ட முதல் மையம்  லக்னோ ஆகும்.

இந்தியாவில் முதல் திருநங்கை வழக்கறிஞர் சத்யஸ்ரீ சர்மிளா

தமிழ்நாடு லோக் ஆயுக்தா மசோதா 2018 அனுமதி அளித்த நாள் ஜூலை 9, 2018

இந்தியாவின் மிகபெரிய அருகிவரும்  முகத்துவார முதலைகளின் மிகப்பெரிய வாழ்விடம்  பித்ரகனினா தேசிய பூங்கா

மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே  தயாரிக்கப்பட்ட இரண்டு உயர் ஆற்றல் கொண்ட பல்பொருள் இயந்திரங்கள் வி-46-6&வி 92எஸ்2

பிஜிலி மித்ரா செயலி- செயலாடற்ற மின்மாற்றிகள் குறித்து புக்கார்  தெரிவிக்க அறிமுகம் செய்து  அறிவியல் மாநாடு குஜராத்  ஜலவாரா

குவாண்டம் விசையில் பற்றி அறிய உதவும் மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் வேகமான சுழலி எதனால் ஆனது - சிலிக்கா

நாட்டின் முதலாவது மாநில அரசின் அனைத்து மகளிர் உணவகம்  தொடங்கிய மாநிலம் கேரளா ஆகும்.

ஜிஎஸ்டியின் தனிநபர் வருவாய் முதலிடம் பெற்ற  இந்திய மாநல் ஹரியானா  ஆகும்.

அஸ்ஸாம்  மாநிலத்தின் முதல் திருநங்கை நீதிபதி -சுவாதி பிதான் பரூக்
இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி ஜோய்தா முண்டால்

குறைந்த செயல்திறனுடைய 50 வயதுக்கு மேற்பட்ட பணியாளகளுக்கு கட்டாய ஓய்வு  அறிவித்தது உத்திரப் பிரதேச மாநிலம் ஆகும்.

ஜென்னோம் வேலி 2.0 என்பது தன்னிறைவு பெற்ற வாழ்க்கை அறிவியல் சூழல் அமைப்பில் திரன்களை உலகத் தரத்திலான அறிவின் அடிப்படையில் அமைந்த ஒருங்கிணைந்த நடைப்பாதையை மேம்படுத்துதல் ஆகும்.

பருவநிலை மாற்றத்திற்காக தொடங்கப்பட்ட முதல் மாநிலம் உத்திரப் பிரதேசம்  லக்னோஆகும்.

தென் கிழக்கு ஆசியாவில் பருவநிலை மாற்றத்திற்காக தொடங்கப்படட் முதல் மையம் லக்னோ உத்திரப் பிரதேசம்

உலக சம்ஸ்கிருத மொழிக்கான  மாநாடு கனடாவில் வான்கூவரில் நடைபெற்றது. இது 17வது உலக சமஸ்கிருத மாநாடு ஆகும்.

15வது ப்ராவாசி பாரதிய திவாஸ் நிகழ்வின் கருத்துருவாக புதிய இந்தியாவை உருவாக்குவதில் இந்திய வம்சாளியின் பங்கு.

ஸ்வச் சர்வேக்ஷன் கிராமின் 2016 என்ற திட்டத்தை அறிமுகம் செய்த அமைச்சகம்  மத்திய  குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சகம் ஆகும்.

கே.கஸ்தூரி ரங்கன் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை தயாரிக்க குழுவின் தலைவராவார்.

10வது டெல்லி பேச்சுவார்த்தை  டெல்லி டைலாக் எக்ஸ்-டிடிஎக்ஸ்  இதன் மையக்கரு : இந்தியா- ஆசியான் கடல்வழிக் கூட்டுறவினை வலுப்படுத்துதல்

பாரதிய ஜனதா கட்சியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவந்த தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர் கேசினேனி ஸ்ரீநிவாஸ்

மாணவர் காவல்துறை படைப்பயிற்சி திட்டம் தொடங்கிய அமைச்சகம் மத்திய உள்துறை அமைச்சகம் ஆகும்.

புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மாணவர்களிடையே ஊக்கப்படுத்திய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கிய திட்டம- பதே பாரத்- படே பாரத்

பொது விவகாரங்கள் குறியீடு 2016 இன் படி முதலிடம் பெற்ற இந்திய மாநிலம் கேரளா இரண்டாம் இடம் தமிழ்நாடு

ஜிஎஸ்டி சபையின் 28வது சத்திப்பிற்கு தலைமைத் தாங்கியவர் பியூஸ் கோயல் ஆவார். 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் 2018

ஜெட் விமான எரிபொருள் விலை உயர்வால் கடுமையான பாதிப்புகுள்ளாகியுள்ள விமான எரிபொருளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முயற்சியில் கலால்வரியை 11 சதவீதமாக குறைத்துள்ளது.

இறக்குமதியை குறைத்து நடப்பு கணக்குப் பற்றாக்குறையை சரிப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக 20 % அடிப்படை தகவல் தொடர்பு சாதனங்களின் மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் வை-பை வசதியை வழங்கத்திட்டமிட்டுள்ளது.

2018 ஆண்டுகள் மழைக்காலத்தில் 9% மழை பதிவிட்டுள்ளது. மழைக்காலம்  பற்றாக்குறையுடன் நிறைவடைந்துள்ளதால் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அதிகபட்ச மழை பற்றாக்குறையுடன் இருப்பதால் அவர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எம்என்எஸ் 93-வது ரைசிங் தினமானது இராணுவ நர்சிங் துறையால் கொண்டாடப்படுகின்றது.

2015 ஆம் ஆண்டில் வியட்நாம் கடலோர காவலர்கள் மற்றும் இந்திய கடலோரப் பகுதிகளுக்கிடையே ஓர் உயர் நிலைக் கூட்டம்  கடலோர காவல்ப்படை மையத்தில் நடத்தப்பட்டது.

தேசிய பெண்களுக்கான குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றவர் சார்ஜிபாலா தேவி ஆவார்

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மையம் அமைய உள்ள இடம்  மும்பை ஆகும்.

மிக்-21 போர் விமானத்தை  தனியாக இயக்கிய முதல் பெண் விமானி  அவனி சதுர்வேதி

ஆசியாவின் மிகப்பெரிய அளவிலான முதல்  Co2  உட்செலுத்துதல் திட்டத்தை எந்த நிறுவனம் ONGC

660 மெகாவாட் உடங்குடி அனல் மின் திட்டத்தின் மின்சாரம் உற்பத்தி அமைப்பாகும்.

6-வது உலக அரசாங்க மாநாடு புதுடெல்லியில் நடந்த மாநாடுகளில் நடைபெற்றது.

திருநங்கைகளின் அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க திருநங்கைகள் நல்வாழ்வு ஆணையத்தை அமைக்க உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது.

சத்தியவதி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய உறுப்பினராக நியமனம் செயப்பட்டுள்ளார்.

பவானி தேவி ஐஸ்லாந்தில் நடைபெற்ற உலககோப்பை சாட்டிலைட்  வாள்வீச்சு சாம்பியன்சிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை ஆவார்.

புதுடெல்லியில் சிந்துநதி ஆணையத்தின் 114-வது கூடுகை எங்கு நடைபெற்றது

மேரிகோம் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் குத்துச்சண்டை வீராங்கணை ஆகும்.

இந்திய பத்திரிக்கை கவுன்சில் புதிய செயலாளராக  அனுபமா பட்நாகர் பொறுப்பேற்பு ஆகும்.

ஜார்கண்ட் மாநிலத்தில் திலையான அணை அமைந்துள்ளது

தேசிய ஒருமைபாடுக்காக ஏக் பாரத் ஷ்ரெஸ்தா பாரத் திட்டம்  செயல்படுங்கின்றது.

நெடுஞ்சாலை துறையால் சுகத் யாத்ரா பொபைல்  செயலியை உருவாக்கியுள்ளது

இந்தியாவில் 10  ஆண்டுகளுக்கு முன் 47 இருந்த குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை 27% குறைந்து அமைந்துள்ளது. 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் 2018

1. பலவழிப் போக்குவரத்து  முனையம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்ட உள்ளது
விடை: உத்திரப் பிரதேசம்

2. இந்தியாவின் முதல் ஆன்லைன்  ரேடியோ நிலையம் எது?
விடை: ரோடியோ உமாங்

3. ஐ.நா.வின் விரிவான அகதிகள் பதில் நடவடிக்கை கட்டமைப்பிலிருந்து வெளியேற உள்ளதாக அறிவித்துள்ள நாடு எது?
விடை: தான்சானியா

4. உலகின் மிகச் சிறிய ராக்கெட்டை ஏவியுள்ள நாடு எது?
விடை: ஜப்பான்

5. இந்தியாவின் புதிய வெளியுறவுத் துறை செயலாராக பதவியேற்றவர்?
விடை: விஜய் கேசவ் கோகலே



6. நிலத்தடி நீர்மட்டக் குறைவை கையாளுதல் எந்த திட்டத்தின் நோக்கம்
விடை: அடல் பூஜல் யோஜனா திட்டம்

7. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்
விடை: அஜித் சிங்

8. நாட்டிலேயே முறையாக காகிதப் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு முழுமையாக கணினி மையாக்கப்பட்ட காவல் துறை
விடை: ஹைதராபாத்

9. சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கியூபா அதிபர்
விடை: மிகயேல் டியாஸ் கனல்

10. கங்கை பசுமை திட்டத்தை தொடங்கிய மாநிலம் எது?
விடை: உத்திரப்பிரதேசம்

11. புதிய கடலோர காவற்ப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்?
விடை: கே. ஆர். நாடியால்

12. 2017 தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர் யார்?
விடை: வினோத்கண்ணா

13. சிந்து நதி ஆணையத்தின் 114வது கூடுகை எங்கு நடைபெற்றது?
விடை: புதுடெல்லி

14.சுகத் யாரா மொபைல் செயலி எந்த துறை உருவாகியுள்ளது?
விடை: நெடுஞ்சாலை துறை

15. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன் 47 சதவீதமாக இருந்த குழந்தை திருமணங்கள் தற்பொழுது குறைந்துள்ளது?
விடை: 27%

16. ஸ்வாதர் கிரே திட்டம் பற்றி ஆராய்க?
விடை:  இத்திட்டம் 2001-2002 ஆம் நிதியாண்டில் துவங்கப்பட்டது
இத்திட்டத்தின் நோக்கம் பல்வேறு  சூழல்களினால் விளிம்பு நிலையிலுள்ள பெண்களை பாதுகாப்பதாகும்.

17. ஐபிஎஸ்எப் ஸ்னுக்கர் டீம் உலகக்கோப்பை போட்டியில் பட்டம் வென்ற அணி எது?
விடை: இந்தியா

18. இந்தியாவின் துணை தேர்தல் கமிஷனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் யார்?
விடை: சந்திர பூஷன் குமார்

19. உலக ஹீமோபிலியா தினம் அறிவைப் பகிர்ந்து கொள்வது நம்மை வலுவாக்கும் என்பது தினத்தின் கருப் பொருள்

விடை:அறிவைப் பகிர்ந்து கொள்வது நம்மை வலுவாக்கும்

20. தொழில் முனைவு சூழல் கொண்ட நாடிகளின் பட்டியல் 2017 ல் இந்தியா
விடை: 37வது இடம்

21. சாக்யோ -ஹைப்லோக் 2018 என்பது
விடை: கப்பல்படைப் பயிற்சி

22. காலவரையறையின்றி முழுவதும் மறுசுழற்சி செய்யக்கூடிய புதிய பிளாஸ்டிக்கை கண்டுபிடித்துள்ள நாடு
விடை: அமெரிக்கா

23. நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிய்ஜம் 7.4% உயரும் என்று மதிப்பிட்டுள்ள அமைப்பு
விடை: ரிசர்வ் வங்கி

24. 11வது உலக இந்திமொழி மாநாடு புத்தகத்தின் பதிப்பாசிரியர்
விடை: பி.டி.டி. ராஜன்

25. பிட்காயினை அறிமுகம் செய்த நாடு எது?
விடை:வெனிசுலா

 26. தேசிய  சுகாதார பாதுகாப்பு திட்டமான மோடிகேர் திட்டத்திலிருந்து வெளியேறிய இந்தியாவின் முதல் மாநிலம்
விடை: மேற்கு வங்காளம்

27. சமீபத்தில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி அளித்த நாடு
விடை: சவுதி அரேபியா

28. உலகின் மிக பரப்பரப்பான விமான நிலையமாக தேர்ந்தெடுக்கப்படட் விமான நிலையம்
விடை: துபாய் சர்வதச விமான நிலையம்

29.பாசிம் லெகார் என்பது என்ன?
விடை: கடல் பயிற்சி

30.  துபாயில் நடைபெற்ற உலக அரசு கூடுகையில் சிறந்து வளர்ந்துவரும்  தொழில்நுட்ப விருது பெற்ற இந்திய சிறப்பு திட்டம்
விடை: ஆதார் 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் 2018

நோபல் பரிசானது இணையற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும், துறை வல்லுநர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில் நுட்பங்கள், கருவிகளை கண்டுபிடித்தவர்களுக்கும், சமூகத்தில் பல அறிய தொண்டு ஆற்றியவர்களுக்கும் வழங்கப்படும் மிக உயரிய பரிசாக கருதப்படுகிறது. நோபல் பரிசை பெற்றுக்கொள்ள மறுத்தவர்களும் இந்த வரலாற்றில் உண்டு.

நோபல் பரிசு ஆனது 1895 ஆம் ஆண்டு முதல் ஆல்பர்ட் நோபலன் என்பவர் நினைவாக வழங்கப்படுகிறது. இவரது காலம் அக்டோபர் 21, 1833-ல் சுவிடனில் பிரிந்தார். இவரது வாழ்நாளில் வேதியலராகவும், பொறியாளராகவும், கண்டுபிடிப்பாளராகவும் விளங்கினார். இவர் 1895 ஆம் ஆண்டு  டிசம்பர் 10- இல் காலமானார். 

அனைவரும் வியக்கும் வகையில் இவர் தனது இறுதி முறையில் ‘மனித இனத்திற்க்கு பெரும் பங்களித்தவர்களுக்கு இயற்பியல், வேதியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் பரிசு வழங்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10, நோபலின் நினைவு நாளில் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நார்வே நாட்டு மன்னர் முன்னிலையில் வழங்கப்படுகிறது.

முதல் பரிசு 1901 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. நோபல் பரிசு திரும்ப பெறத்தக்கது அல்ல. நோபல் பரிசு ஆகியவற்றிற்க்கு இவரது உயில் படி வழங்கப்படுகிறது.

பொருளியலுக்கான நினைவு பரிசு 1968ல் சுவீடன் நடுவன் வங்கியினால் அதன் 300வது வருடத்தை கொண்டாடும் விதமாக ஏற்படுத்தப்பட்டது.

2018ல் இயற்பியல், வேதியல், மருத்துவம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பட்டியல்:

வேதியலுக்கான நோபல் பரிசு:

மூன்று நபர் வேதியளுக்காக பெறுகின்றனர்.

பிரான்சிஸ் H. அர்னால்ட்(அமெரிக்கா):
கடந்த 50 வருடங்களில் ஒரு பெண் வேதியல் துறையில் பெறுகிறார். என்சைம்களின் பரிமாணம் பற்றிய ஆய்விற்க்காக பெறுகிறார்.

சர் கிரிகோரி பி.வின்டர்(இங்கிலாந்து):
இவர் வைரஸ் பற்றிய ஆய்விற்க்காக பெறுகிறார். பேஜ் வைரஸ்களை பயன்படுத்தி புதிய மருந்துகளை கண்டுபிடித்துள்ளார்.

ஜார்ஜ் பி.ஸ்மித்(அமெரிக்கா):
இவரும் பேஜ் வைரஸ்களை பான்படுத்தி மருந்து தயாரிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளார். நோயை உண்டாக்கும் பாக்டீரியாவிற்க்கு பாதிப்பை ஏற்படுத்தவல்லது இந்த பேஜ் வைரஸ்.

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள்:

மூன்று நபர் இயற்பியலுக்காக பெறுகின்றனர்.

லேசர் துறையில் சாதித்ததற்க்காக மூவர் இணைந்த குழுவிற்க்கு வழங்கப்பட்ட உள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் மிக துல்லியமாக கண் சிகிச்சை செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

ஆர்தர் ஆக்ஷ்கின்(அமெரிக்கா)

ஜெரார்டு முரோ(பிரான்ஸ்):
இயற்பியலுக்கான நோபல் பரிசை பெறும் மூன்றாவது பெண். இவரது வயது 74.

டோனா ஸ்டிரிக்லேண்டு(கனடா).

அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர்கள்:

அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.:

டென்னிஸ் முக்வேஜா(காங்கோ):
இவர் காங்கோ நாட்டைச் சேர்ந்த மருத்துவர். போரில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்தவர். மேலும் இவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார். ஒரு நாளுக்கு 18 அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடியா முராத்(ஈராக்):
இவர் ஈராக்கில் யாக்ஷிதி சமுதாயத்தில் உள்ள பெண்களுக்காக குரல் கொடுத்துள்ளார். இவர்களுக்கு நடைபெறும் அநீதிகளை ஐநா வரை கொண்டு சென்றார். இப்பெண்களுக்காக ஐக்கிய நாடுகளின் சபையில் இவர் ஆற்றிய உரை அனைத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

மருத்துவத்திற்க்கான நோபல் பரிசு பெறுபவர்கள்:

புற்றுநோய் சிகிச்சையில் ‘இம்யூன் செக் பாயிண்ட் தெரபி’(நோய் எதிர்ப்பு சக்தி தடை உடைப்பு சக்தி) என்ற கண்டுபிடிப்பிற்க்காக மருத்துவத் துறையில் இருவருக்கு வழங்கப்பட உள்ளது.

ஜேம்ஸ் பி.அலீசன்(அமெரிக்கா).

தசுகோ ஹோன்ஜோ(ஜப்பான்).

உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பில் புரோட்டின் தடையாக செயல்படுவது குறித்து கண்டுபிடித்தார். இந்த தடையை உடைத்து விட்டால் நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் புற்று நோய் கட்டிகளின் மீது எதிர் தாக்குதல் நடத்தும் என்பதை கண்டுபிடித்தனர். இது புற்றுநோய் சிகிச்சையில் இதுவரை இல்லாத புதிய அணுகுமுறையாகும்.

பொருளாதாரத்திற்க்கான நோபல் பரிசு பெறுபவர்கள்:

பொருளாதாரத்திற்க்காக நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வில்லியம் நார்தாஸ்(அமெரிக்கா):
மக்கள் தொகையும் அதனால் ஏற்ப்படும் பொருளாதார மற்றத்தையும் பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்துள்ளர்.

பால் எம் ரோமர்(அமெரிக்கா):
நீண்ட கால அடிப்படையிலான பொருளாதாரத்திற்க்கு உதவும் கண்டுபிடிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்துள்ளார்.

பொருளாதாரத்திற்க்கு உதவும் தொழில்நுட்பங்களை உருபவாக்கியதற்க்காகவும், பருவ நிலை மாற்றம் தொடர்பான ஆய்விற்க்காக்வும் வழங்கப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் 2018

வழக்கமாக சில நிறுவனம், தயாரிப்பு, மாநிலம், விளையாட்டு ஆகியவற்றிற்க்கு பிரபலமானவர்கள் தூதுவர்கள் அறிவிக்கப்படுவார்கள். 2018 ஆம் ஆண்டிற்க்கான நல்லெண்ண தூதுவர்கள் பற்றிய குறிப்புகளை கீழே காணலாம்.

  1. ரன்பிர் கபூர், ஷரதா கபூர் (நடிகர்கள்): Flipkart.
  2. பிரியங்கா சோப்ரா: Harmaan International.
  3. அல்லு அர்ஜுன்: Frooti.
  4. அமிதாப் பச்சன் : One plus 6, Mthoot Group.
  5. அமிர் கான்: VIVO.
  6. கத்ரினா கைஃப்: Educate Girls(non-profit Oranization).
  7. இலியானா: Tourism Fiji.
  8. ஜக்வெலின் ஃபெர்னாண்டஸ்: Delhi Dynamas FC, BoAT.
  9. சாருக்கான்: Hyundai.
  10. அமிர் கான்: china hails.
  11. ரவீனா டாண்டன்: Sanjay Gandhi National Park(Maharashtra).
  12. செஃப் சஞ்சீவ் கபூர்: Leonardo Olive Oil.
  13. டியா மிர்சா: Environmental Issues.
  14. அக்க்ஷ்ய் குமார்: Road Safty Awareness.
  15. சஞ்சய் தத்: Against the Menace of Drugs(Punjab, Haryana, Rajasthan, Delhi, Himachal Pradesh, Uttrakhand).
  16. சன்னி லியோன்: Futsal Football Franchise Kerala Cobras.
  17. கிரிடி சனொன்: Bata, Dabur, Whirpool.
  18. சுஷன்ட் சிங்க் ரஜ்புட்: Whirpool.
  19. சந்தீப் பட்டேல்: Indoor Cricket Team.
  20. சைமா வசாட் ஹொச்சைன்: WHO Goodwill ambassador for Autism in South Asia.
  21. A.R. ரகுமான்: SIKKIM State.
  22. சூர்யா, கார்த்தி, ஜோதிகா, விவேக்: Plastic Free TamilNadu.
  23. கீர்த்தி சுரேக்ஷ்: Reliance Trends.
  24. விஜய் சேதுபதி: Thamil Thalaivaas.
  25. மோகன் லால்: Kerala Blaster Football.
  26. கிடம்பி ஸ்ரீகாந்த்: ITM Group of Institution.2
  27. சான்யா ரிச்சர்ட்ஸ்: Delhi Half Marathon Ambassador.(4 times got gold in OLYMPICS)
  28. ஹீமா டாஸ்: Assam State Sports brand Ambassador.
  29. மேரி கோம்: BSNL Advertisment.
  30. பி.வி. சிந்து: Bridgestone India
  31. விராட் கோலி(கிரிக்கெட் வீரர்): Uber, Remit2India, Philips India, Luminous power’s new brand amaze.
  32. சச்சின் டெண்டுல்கர்: T20 Mumbai Leaque’s
  33. ஹர்ட்ரிக் பாண்ட்யா: Lubricant India.
  34. M.S. தோனி: Indigo paint, NetMeds(online medicine ), Sumadhura Group, Dream11.
  35. ரோஹித் சர்மா: SHARP TV
  36. சவ்ரவ் காங்கூலி: Kraft Heinz India.
  37. சுரேஸ் ரேய்னா: Swatch Bharat Mission in GHAZIABAD CITY(UP), GHAZIABAD MUNICIPAL CORPORATION(GMC).
  38. ஜொன்டி ர் ஹொடெஸ்(South African Cricketer): Isuzu Motors
  39. க்ராண்லட் மாஸ்டர் விடிட் குஜராதி: All India Chess Federation Of India(AICFB).
  40. விஸ்வநாதன் ஆனந்த்: Poker Sports League.
  41. ஷோய்ப் அக்தர்: PAKISTAN Cricket Board.
  42. S.ஜெய்சங்கர்: Tata Sons.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் 2018

1. அண்ணா கேன்டீன்கள் 203 இடங்களில் தொடங்கிய மாநிலம்
விடை- ஆந்திரா
2. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம் சந்தித்த நீதிபதி
விடை: தீபக மிஸ்ரா
3. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தலைவர்
விடை- கே.சிவன்
4. பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் மார்ச் 2018 விலகிய நாடு
விடை: அமெரிக்கா
5. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவின் புதிய தலைவர்
விடை: அஜித் சிங்
6.  ஐ.நா. பொதுச்செயலாளர்
விடை: அந்தீனியீ குத்தேதரஸ்
7. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் செயல் தலைவர்
விடை: ராஜீவ் குமார்
8. ஆயுஸ்மான பாரத் திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி
விடை: இந்து பூஷன்
9. தேசிய மருந்து பொருட்கள் விலை நிர்ணய ஆணையத்தின் தலைவர்
விடை:ராஜேஷ் குமார்  வாட்ஸ்
10. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பொது இயக்குநர்
விடை: பல்ராம் பார்க்கா
11. ஐ.நா. சுற்றுசூழல் அமைப்பினால் மே- 2018 ல் உலகின் முதல் முழுவதும் சூரியச்க்தியால் இயங்கும் விமான நிலையம்
விடை: கொச்சி சர்வதேச விமான நிலையம்
 12. பேரிடர் நெகிழ்சிதிறன் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான குழுவின் தலைவர்
விடை: பிரீத்தி சரண்
13. டிஜிட்டல் முறையில் கையெழுத்திடப்பட்ட நில பதிவு சான்று வழ்ங்கும் முறையை இந்தியாவில் முதல் முறையாக அமல்படுத்திய  மாநிலம்
விடை- மகாராஷ்டிரா
14. உலக அளவில் காற்று மாசு பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களில் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம்
விடை: லக்னோ
15. நேட்டோ எனும் வட அட்லாண்டிக் ஒப்பந்தத்தில் இணைந்த புதிய நாடு
விடை: கொலம்பியா
16. இந்தியாவின் முதல் பழங்குடி ராணி
விடை: பல்லவி துருவா
17.நிதி ஆயோக்கின் உயர் லட்சிய மாவட்டங்களாக மாற்றப்படும் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட சத்தீஷ்கர் மாவட்டங்களின் எண்ணிக்கை
விடை: 8 மாவட்டங்கள்
18. நிதித் தலைநகரை நிதி தொழில்நுட்ப மையமாக  மாற்றும்  திட்டமான சாணட்பாக்ஸ் என்ற திட்டத்தை அறிமுகம் செய்த மாநில அரசு
விடை: உத்திர காண்ட்
19. தேசிய நெடுஞ்சாலையை கொண்டு இந்தியாவின் முதல் விமான நிலையம்
விடை: லால்பகதூர் சாஸ்திரி விமான நிலையம்
20.  பயணிகள் ரயில் சரக்கு இரயிலின் சராசரி வேகத்தை உயர்த்தும் நோக்கம் கொண்ட ரயில்?
விடை: மிஷன் ராடார்
21. நவீன வன மரவிதை மையம் தொடங்கப்பட்ட இடம்
விடை: திருச்சி
22. நீண்ட உழைப்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்த இந்திய  மாநிலம்
விடை: மும்பை
23. நாட்டின் முதல் பொலிவுறு பசுமை நகரம்
விடை: புதிய ராம்ப்பூர்
24. கால்நடை மற்றும் கோழித்தீவன தொழில்நுட்ப மையம்
விடை: திருநெல்வேலி
25. நாட்டின் முதல் பொலிவுறு நகரமாக அமைந்த நகரம்
விடை: புதிய ராய்ப்பூர்
26. இந்தியாவின்  முதல் விண்வெளி நாடு
விடை: அஸ்கார்டியா
27. இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் 
விடை:பிரக்ஞானந்தா ரமேஷ் பாபு
28. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் மறுப்பயன்பாட்டுக் கொள்கை வெளியிட்ட மாநிலம்
விடை: இமாச்சல பிரதேசம்
29. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் மறுபயன்பாட்டுக் கொள்கை வெளியிட்ட மாநிலம்
விடை: குஜராத்
30.  காகித ஆவணங்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக மாநிலத்தின் அனைத்து அரசு அலுவலங்களையும் ஆகஸ்ட் 15, 2018க்குள் மின் அலுவலகமாக அமைப்பினை கொண்டுள்ள மாநிலம்
விடை: உத்திரபிரதேசம்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் 2018

1. ரிவைஸ் செய்யுங்கள் தேர்வை வெல்ல அது உதவியாக இருக்கும்.
மதிப்புக்கூட்டு வரி முறையை அறிமுகப்படுத்திய முதல் வளைகுடா நாடு
விடை: சவுதி அரேபியா

2. உலகின் மிகபெரிய   காற்று சுத்திகரிப்பு ஆலை
விடை- ஷாங்சி நகர்

3. இந்தியாவின் சிறந்த காவல் நிலையம்
விடை: கோவை ஆர். எஸ். புரம் காவல் நிலையம்

4. 2018 - இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக வங்கி அறிவிப்பு -7.3%
ஆண்- பெண்  சம ஊதிய சட்டம் கொண்டு வந்த முதல் நாடு
விடை - ஐஸ்லாந்து

5. சுற்றுலா துறையில் புதுமைக்கான விருது
விடை: மங்களஜோடி ஈகோ டூரிஸம் டிரஸ்ட் ஒடிசா

6. சர்வதேச பாய்மரபடகுப் போட்டியில் தங்கம் வென்றவர்
விடை- விஷ்ணு

7. இந்தியாவின் அதிவேக சூப்பர் கம்பியூட்டர்
விடை- பிரதிபூஷ்

8. கார்டோசாட் 2 செயற்கைகோள் எடுத்துள்ள முதல் புகைப்படம்
விடை: இந்தூர் புகைப்படம்

9. சரக்கு மற்றும் சேவை வரியின் சட்டத்திருத்தம்
விடை: 10வது சட்டத்திருத்தம் 2016

10. பார்வையற்றோர்க்கு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் விடை- இந்தியா

11. பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி
விடை: 2016

12. பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன்  விடை - இந்தியா

13. முழு  முதல் விமானம் அறிமுகம்
விடை- ஆஸ்திரேலியா

14.  உலகின் முதல்  குறியாக்க நாணய பணக்காரர்க்ள் பட்டியல் முதலிடம்
விடை: கிரிஸ்  லாரஸன்

15. நாட்டின் மிக உயரமான  உணவு விடுதி
விடை: துபாய்

16. முதல் சர்வதேச கலா மேளா திருவிளா நடைபெறும்
விடை: கலா மேளா

17. குகம் திட்டம் - சோலார் மீன் உற்பத்தி ஊக்குவிப்பு
உலக அளவில் 16- வது முன்னனி சிந்தனைச் சாவடி நாடு
விடை: இந்தியா

18. தனி மாநில கொடியை உருவாக்கிய மாநிலம்
விடை- கர்நாடகா

19. சர்வதேச அறிவுசார் சொத்துரிமை குறியீடு 2018 இந்தியாவின் இடம்
விடை: 44 வது இடம்

20. நிதி ஆயோக்கின் தேசிய ஆரோக்கிய குறியீடு 2018 இந்தியாவின் இடம்
விடை: கேரளா

21. 6வது ஹினார் ஹாத்  கண்காட்சி
விடை: புது டில்லி

22. ஐக்கிய அரபு எமீரகத்தின் முதல் இந்து கோயில்
விடை- அபுதாபி

23. இந்தியாவின் முதல் ஆப்லைன் ரோடியோ நிலையம்
விடை- ரேடியோ உமாங்க்

24. இந்தியாவின் நெடுஞ்சாலை திறன் கையேடு
விடை- Indo-HCM

25. உலகின்  வளமையான நகரங்கள் பட்டியல் 12வது இடம்  கொண்ட இடம் விடை: மும்பை

26. இந்தியாவின் முதல் பெண்கள் இரயில்  நிலையம்
விடை: ஜெயப்பூர் காந்தி ரயில் நிலையம்

27. 6-வது உலக அரசாங்க மாநாட்டின் விருதுகள் பெற்றவை
விடை: ஆதார் மற்றும் உமாங் செயலி

28. உலக நீடித்த வளர்ச்சிக்கான மாநாடு 2018
விடை: புது டில்லி

29. இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல்  உளவு விமானம்
விடை: ரஷ்டம் - 2

30. உலகின் மிகவும் பாதுகாப்பான விமான சேவை நிறுவனம்
விடை: ஏர் நியூசிலாந்து

31. சமமான சம்பளத்தை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு
விடை: ஐஸ்லாந்து

32. உலகின் மிக குளிரான இடம்
விடை: சைபீரியா

33. சீனாவின்  நிரந்தர அதபராகும் வகையில்  ஜீ ஜின்பிங்-க்கு  ஒப்புதல் அளித்தது?
விடை: சீன நேசனல் பீப்புள்ஸ் காங்கிரஸ் ஒப்புதல்

34. வானிலை நிலவரங்களை துல்லியமாக ஆராய இயற்கை பேரிடர் கணிப்புகளை நாசா செலுத்திய செயற்கைகோள
விடை: GOES- S

35. வங்கதேசத்தில் இந்தியா- ரஷியா உதவியுடன் 2400 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அணுமின் நிலையம் அமைப்பு இடம்
 விடை: ரூப்பூர்

36. உலகின்  முதல் அனுசக்தி விமானம்
விடை: (மக்ளாவம்) பெரிய பறவையாகும்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் 2018

உலகின் குளிர  இடம்
விடை- சைபிரியா  கிராமம்

ஆந்திராவின் அதிவேக இணைய சேவை திட்டம்
விடை- ஃபைடர் கிரிட்

காற்று செயல் திட்டம் அறிமுகம்
விடை - டெல்லி

குளிர்கால ஒலிம்பிக் போட்டி 2018
விடை- தென்கொரியா

சூரியனில் ஆய்வு  நடத்த நாசாவின் திட்டன்
 விடை - பார்க்கர் சோலார் புரோப்

அரபு நாடுகளின் சிறந்த கால்பந்து வீரர்
விடை- முகமது சாலா

ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம்
 விடை- ஸ்ரீநகர் ஜம்மு

சுவிட்சர்லாந்தின் 64 வரலாற்றில் மிக இளம் ஜனாதிபதி- ஆலப் பெர்சட்
பாம் பனிப்புயல்
 விடை- அமெரிக்கா

இம்பெர்பெக்ட் என்ற சுயசரிதையின் ஆசிரியர்
 விடை- சஞ்சை மஞ்ரேகர்

தேசிய ஃபெடரேசன் கோப்பை 2017- 18 தங்கம் வென்றவர்
விடை-கிரிஷ் ஆர் கௌடா

இந்தியாவின் முதல் தானியங்கி பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை அறிவிப்பு முறைமை
விடை - ஒடிசா (புவனேஸ்வர்)

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய குரை மேல் அமைக்கப்பட்ட சூரியமின் சக்தி நிலையன்
விடை- உத்திரபிரதேசம்

இந்தியாவில் இணையதள குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் இணையதள் பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டன்
விடை- சைபர்  சுரசித் பாரத் திட்டம்

பிரதான் மந்திரி ஸ்வஸ்த்யா  சுர்க்ஷா யோஜனாத்திட்டத்தின் கீழ் நாய்த்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் அமைய உள்ள இடம்
விடை - பிலாஸ்பூர் ஹிமாச்சல் பிரதேசம்

4-வது சர்வதேச தம்மா- தும்மா கூடுகை 2018
விடை- பீகார் ராஜ்ஜீர்- நாளாந்தா மாவட்டம்

உலகின் நீண்ட யோகா மாராத்தான்
விடை- கவிதா சாதனை சென்னை

இந்தியாவின் முதல் கடல் - பாலத்தில் அமைந்த ஓடுபாதை
விடை - அகட்டி விமான நிலையம் இலட்சத் தீவு

உலகின் மிகப்பெரிய படகு விமானம்
 விடை- குன்லாங் / ஏஜி 600 சீனா

முழு முதல் மின் விமானம் அறிமுகம்
  விடை- ஆஸ்திரேலியா

இந்தியாவின் முதல் மின்னணு உற்பத்தியகம்
விடை: ஆந்திரா

பீட்டாவின் சிறந்த நபருக்கான விருது
விடை- அனுஸ்கா சர்மா

மூர்த்திதேவி விருது 2017
விடை- ஜோய் கோஸ்வாமி

106 -வது இந்திய அறிவியல் காங்கிரஸ் 2018
விடை- மணிப்பூர்

இந்தியாவின் முதல் ஆற்றல் திறன் ரயில் நிலையம்
விடை- கச்ஸ்குடா ரயில் நிலையம்

முந்திய அரசின் முத்தலாக் மசோதாவை அமல்படுத்தும் முதல் மாநிலம் விடை - உத்திர பிரதேசம் 

உலகின் மிகவும் செங்குத்தான கம்பி வழி ரயில் பாதை
விடை- சுவிட்சர்லாந்து

உலகின் மிகப்பெரிய கண்ணாடியிலான பாலம்
விடை- சீனா 

நிலாவின் மறுப்பக்கத்திற்கு லுனார் ரோவர் அனுப்பும் முதல் நாடு
விடை- சீனா

சூரியனை ஆய்வு செய்ய  பார்க்கர் சோலார் புரோப்
விடை- நாசா

இந்தியாவின் முதல் உப்ப  காற்றலை உள்ள இடம் 
விடை- எண்ணூர்

மோரே சப்னோன் கா பாத் என்ற நூலின் ஆசிரியர்
விடை- ராஜ்நாத்சிங்

வாத்வானி செயற்கை நுண்ணறிவு கல்வி நிறுவனம் தொடக்கம்
விடை- மும்பை

எக்சாம் வாரியார்ஸ் என்ற புத்தகத்தின் ஆசிரியர்
விடை- நரேந்திரமோடி

சர்வதேச சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் தொடக்கம் 
விடை -ஆல்வார் இராஜஸ்தான்

சூழலியலைப் பாதுகாப்பதற்காக மாநிலத்தின் முதல் வண்ணத்துப்பூச்சிப் பூங்கா 
விடை- கான்பூர் உத்திர பிரதேசம்

மனித கழிவு அகற்ற ரோபாவை அறிமுகம் செய்த முதல் இந்திய மாநிலம்  விடை- கேரளா

21 வது காமன்வெல்த் போட்டி நடைபெறும் ஆண்டு
விடை- 2018 ஏப்ரல் 4-15- கோல்டு கோஸ்ட் ஆஸ்திரேலியா

இந்தியாவிலேயே மிக அதிக பிரசவத்தின் போது தாய் இறப்பு விகிதம் கொண்ட மாநிலம்
விடை- அஸ்ஸாம்

உலகிலேயே மிக உயரமான புத்த ஸ்தூபி
விடை- இத்கோரி (ஜார்க்கண்ட்)

உலகிலேயே இராவாடி வகை டால்ஃபின்கள் அதிகளவு காணப்படும் இடம் விடை- சிலிகா ஏரி ஒடிசா

டிஜிட்டல் முறையில் தொழில் மற்றும் முதலீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்திய முதல் இந்திய மாநிலம்
விடை- உத்திரபிரதேசம்

அனைவருக்கும் சுத்தமான குடிநீர் ஸ்வஜல் யோஜனா தொடக்கம்
விடை- பீகம்புரா (இராஜஸ்தான்)

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் 2018

1. முத்ரா விரிவாக்கம் தருக
விடை: மைக்ரோ மற்றும் ரி பினான்ஸ் ஏஜென்சி

2.  எவரெஸ்ட் சிகரம் ஏறிய அதிக வயதான இந்திய பெண்?
விடை: சங்கீதா பஹல்

3. கேரளா மாநிலம் எர்ணகுளத்தில் பயிற்சி கலெக்டராக பொறுப்பேற்றுள்ல பார்வையற்ற பெண்?
விடை: பிரஞ்ஜாலின் பாட்டில்

4. ஆந்திர அரசு மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மாநில மரமாக அறிவிக்கப்பட்டுள்ள மரம்?
விடை: வேப்ப மரம்

5. காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைமையிடம்?
விடை: பெங்களூரு

6. காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைவர்?
விடை: நவீன் குமார்

7. 2018 ஜூன்  23 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலுக்கு வந்துள்ள மாநிலம்?
விடை: மகாராஷ்டிரா

8. சூர்யகஷ்டி திசான் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் விடை: குஜராத்

9. கன்யா வான் சம்ருதி யோஜனா என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ள மாநிலம் ?
விடை:  மகாராஷ்டிரா

10. கோபந்து  சம்பதிகா ஸ்வஸ்தியா பிமா யோஜனா என்ற பத்திரிக்கையாளர் சுகாதார காப்பீட்டுத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மணிலா அரசு?
விடை: ஓடிசா

11. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆராயும் குழு?
விடை: பாபா கல்யாணி குழு

12. எஸ்சி மற்றும் எஸ்டி ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஓதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசுக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் எந்த அரசியலமைப்பு பிரிவின்படி அனுமதி அளித்துள்ளது?
விடை: Article 16 4A

13.  சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஆராயும் குழு?
விடை: பாபா கல்யாணி குழு

14. காவல்துறையில் ஆர்டர்லி நடைமுறையை ரத்து செய்துள்ள மாநிலம்?
விடை: கேரளா

15. இந்தியாவின் தற்பொழுதைய பொருளாதார மதிப்பு?
விடை: 2.5 டிரில்லியன் டாலர்கள்

16. 2018 ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீட்டில் முதலிடம் பெற்றுள்ள மாநிலம் எது?
விடை: குஜராத்

17. 2018 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் ஃபெமினா மிஸ் இந்தியா வோல்ட் 2018 ?
விடை: அனுகீர்த்தி வாஸ்

18. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மற்றும்  வேளாண் கொள்கை அணுகுமுறைகளை ஒருங்கிணைக்கும் மாநில முதலமைச்சர்கள் துணை குழுவின் தலைவர்?
விடை: சிவராஜ் சிங் சவுஹான்

19. காப்பீட்டு மாஎகெட்டிங் நிறுவனங்கள்  குறித்து ஆராயவும் , விதிகளை உருவாக்கவும் அமைக்கப்பட்டுள்ள குழு?
விடை: சுரேஷ் மாத்தூர் குழு

19.ஜம்மு காஷ்மீஎய்ல் ஆளுநர் ஆட்சி எத்தனையாவது முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது?
விடை: 8 வது முறை

20. 7- ஸ்டார் கிராம் பஞ்சாயத்து ரெயின்போ என்ற திட்டம்  தொடங்கப்பட்டுள்ள மாநிலம்?
விடை: அரியானா

21. 2018 ஸ்மார்ட் சிட்டி தர வரிசைப் பட்டியலில் சென்னை மாநாகராட்சி  இடம்பெற்றுள்ள இடம்?
விடை: 37

22.  இந்தியாவில் 100 வது ஸ்மார்ட் நகரமாக அறிவிக்கப்பட்டுள்ள் நகரம் விடை:ஷில்லாங்  மேகாலயா

23. காவிரி மேலாண்மை ஆணைத்தின் தலைமையிடம் எது?
விடை: டெல்லி

24. உள்நாட்டு போபர்ஸ் என்றழைக்கப்படும்  பீரங்கி?
விடை: தனுஷ்

25. காற்று பலூன் மூலம் இணைய வசதி அளிக்கவுள்ள மாநிலம் ?
விடை: உத்திரகாண்ட்

26. அண்மையில் ஆப்பிரிக்காவின் உயர்ந்த மலை சிகரமான 5895 மீட்டர் உயரம் கிளிமாஞ்சாரோ  சிகரத்தில் ஏறி, சாதனை படைத்த இந்திய மாணவி?
விடை: சிவாங்கி பதக்

27. மத புத்தக்கங்கள் அவமதிப்பு குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வழங்கவுள்ள மாநிலம்?
விடை: பஞ்சாப்

28. இந்திய அளவில் பெண்கள் உயர் கல்வி  சேர்க்கை தரவரிசை பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ள மாநிலங்களை வரிசைப்படுத்து?
விடை: சண்டிகர், தமிழ்நாடு, டெல்லி

29. 2017 ஆம் ஆண்டில் பேரூந்து விபத்துக்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் முதல் மூன்றி மாநிலங்கள் எது?
விடை: தமிழ்நாடு, உத்திர பிரதேசம் ,கர்நாடகா

30. இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சத்யஸ்ரீ ஷர்மிளா எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
விடை:தமிழ்நாடு

31. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைக்கேற்ற நாள்?
விடை: ஜூலை 2

32. சிபிஇடி நிறுவன முயற்சியில் இந்தியாவின் முதல் மின் கழிவு மறுசுழற்சி அலகு நிறுவப்பட்டுள்ள நகரம்?
விடை: பெங்களூரு

33. புதுடில்லியில் ஜூலை 3 அன்று, காதி நிறுவன மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு என்ற ஒருங்கிணைந்த இணைய- சந்தைப்படுத்தல் தளம் அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை: கேஎம்எஸ்

34. எந்த மாநில கல்லூரிகளில் திருநங்கையருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது?
விடை: கேரளா

35. POCSO விரிவிக்காம் தருக?
விடை:Prodection Of children Sextual offences Act

36. இந்திய  நாடாளுமன்ற மாநிலங்களவை முதன் முறையாக அண்மையில் எந்த  நாட்டு நாடாளுமன்றத்துடன் புத்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
விடை: ருவாண்டா

37.  இந்தியாவின் முதல் பசுமைத் திறன் பயிற்சி மையம் அமையவுள்ள மாநிலம்?
விடை:  ஒடிசா

38. திப்பு சுல்தான் காலத்து 1000 ராகெட்டுகள் கர்நாடாகாவில் எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது?
விடை: பிதானுரு

39. 2017-2018  ஆம் நிதி ஆண்டில் இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடு? விடை:மொரியஷியஸ்

40. இந்தியா  பொருளாதார  வளர்ச்சி 2019 ஆம் ஆண்டில் எத்தனை சதவீதமாக இருக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது?
விடை: 7.5%

41. இந்தியாவில் முதன்முறையாக ரிமோட் மூலம் இயக்ககூடிய மின்னணு பகுப்பாய்வு இயங்ககூடிய மின்னணு பகுப்பாய்வு நுண்நோக்கி  ஒஉருவாக்கப்பட்டுல்ள இந்திய கல்வி நிறுவனம்?
விடை: சென்னை ஐடி

42. LE AP விரிவாக்கம் தருக?
விடை: லோக்கல் எலக்டிரோடு ஆட்டம் புரோப்

43. திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா  விமான நிலையத்தின் மாற்றப்பட்டுள்ள பெயர்?
மகாராஜா பீர் பிக்ரம் மாணிக்ய கஷோர் விமான நிலயம்

44. பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள சிம்கார்டு இல்லமல் இணைய சேவையை தரும் செயலி?
விடை: விங்க்ஸ் ஆப்

45. தேசிய சாரண சாரணியர் இயக்கம் மற்றும் தேசிய சேவைத் திட்டம் என்எஸ்எஸ் ஆகியவற்றின் நடவடிக்கைகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுஎது?
விடை: அனில் ஸ்வரூப் குழு

46. இன்சூரன்ஸ் மோசடி தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழு ?
விடை: முன்னாள் நீதிபதி கே.சந்து குழூ

47. 2018 உலகின் மிகவும் வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் இட பெற்றுள்ள இந்திய நகரங்கள்?
விடை: சாகர் மத்திய பிரதேசம், திருப்பதி ஆந்திர பிரதேசம், புதுச்சேரி

48.  2018 மக்கள் எளிதாக வாழ்த்தகுந்த நகரங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள நகரம் ?
விடை: புனே

49.  சத்தீஸ்கர் மாநில அரசின் மொபைல் டிஹார்  என்னும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும்  ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?
விடை: சத்தீஸ்கர்

50. நயா ராய்ப்பூர் நகருக்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவாக, அடல் நகர்' என்று பெயர் சூட்டப்படவுள்ளது?
விடை: சத்தீஸ்கர் 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் 2018


  • இந்தியாவின் ஸ்டார்அப் துறையின் ஒரு சுயவிவரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் ஸ்டார்ட் அப் கம்பெனிகளின் வருவாய் மற்றும் லாபம் அவர்களின் பணியாளர்கள் குறித்த ஆய்வினை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.
  • சசி பெண்கள் டி20 சர்வதேச தரவரிசைப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இந்திய அணியின் ஹார்மன் ப்ரீத் கவுர் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.
  • பிரதமர் நரேந்திர மோடி பதின்மூன்றாவது ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பியூனஸ் ஏர்ஸ் சென்றுள்ளார். பியூனஸ் ஏர்ஸ் அர்ஜென்டைனாவின் தலைநகரமாகும்.
  • கடல்சார் பொருளாதார மாநாடு நைரோபியில் நடைபெற உள்ளது ஆவின் சார்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பங்கேற்கிறார். மேலும் அவர் அங்கு உரையாற்றுவார் இந்த மாநாட்டினை கனடா மற்றும் ஜப்பான், கென்யா ஆகிய நாடுகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
  • புலனாய்வு தலைவர்களின் இரண்டாவது தேசிய மாநாடு நடைபெறும் இடம் புதுடெல்லி ஆகும். புலனாய்வு முகமைகளின் மாநாட்டில் கருப்பொருள் புதுயுக குற்றங்களில் காவல்துறையின் நடவடிக்கை 
  • நகரத்தில் வாழும் ஏழைகளின் நன்மைக்காக லட்சத்திற்கு அதிகமான வீடுகளைக் கட்டித்தர நகர்ப்புற விவகார அமைச்சகம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட் 301 செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்ல தனது கவுண்டவுன் தொடங்கியிருந்தது.
  • ஒன் கார்ட் மெட்ரோ பேருந்து அனைத்துப் பொது போக்குவரத்துக்கு  பயண அட்டையை டெல்லி அரசு அறிவித்தது.
  • யாகூ நிறுவனம் வெளியிட்டுள்ள 2018 ஆம் ஆண்டுச் செய்திகளில் அதிகம் இடம் பிடித்தவர் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தைப் பிடித்துள்ளார் என அறிவித்துள்ளது. மேலும் முத்தல்லாஹ் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிரா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • சின்யூ மைத்திரி-18 என்ற பெயரில் இந்தியா ஜப்பான் ஐந்து நாள் கூட்டு ராணுவ பயிற்சி உத்திரபிரதேச மாநில ஆக்ரா நகரில் முதல் நம்பர் 7, 2018 வரை நடைபெறும்.
  • சாயத்திரி மலைத்தொடரை 12 நாட்களில் கடந்து சாதித்த பெருமையை முதல் இந்தியராக தூக்கின் சவார்க்கர் பெற்றுள்ளார். சாயத்திரி என அழைக்கப்படும் மேற்குதொடர்ச்சி மலையை யுனெஸ்கோவின் பாரம்பரிய தலமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
  • இந்தியா தண்ணீர் தாக்கத்திற்கான கூட்டம் டிசம்பர் 5, 2018 முதல் டிசம்பர் 7,2018 வரை புதுடெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தைத் தேசிய கங்கை சுத்திகரிப்புத் திட்டம், கங்கை ஆராய்ச்சி மையம் ஆகியவை நடத்துகின்றன.
  • இந்தியக் கடற்படையின் தந்தையென மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் அழைக்கப்படுகிறார்.
  • 1971ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று இந்தியா-பாகிஸ்தான் போரின்போது நடைபெற்ற ஆப்ரேஷன் டிரைடெண்ட் என்ற திட்டம்மூலம் கிடைத்த வெற்றியை நினைவு கூறும் வகையில் இந்தியாவில் டிசம்பர் 4 ஆம் நாள் தேசிய கடற்படை தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
  • டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் மகா பரிநிர்வாணத் திவாஸ் என்று அழைக்கப்படுகின்றது.
  • blue water ahoy! chronicling the Indian Navy's History from 2001- 2010 என்ற புத்தகத்தினை இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துணை அட்மிரல் அனுப் சிங் டிசம்பர் 4, 2018 வெளியிட்டார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் 2018

  • முதலாம் உலகப் போர் நூற்றாண்டு நினைவு விழாவானது பாரிஸில் நடைபெற்றது இந்தியா சார்பில் ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். 
  • சிங்கப்பூர் பின்டெக் விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் அங்கு உரையாற்றுவார். 
  • ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தி வெற்றிப் பெற்றது. 
  • உலகச் சாம்பியன் கொண்டோ மோமோடா ஃப்யூகூவோவில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தி வென்றது. 
  • இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டி20 தொடரை இந்தியா வென்றது. 
  • காங்கோவில் எபோலா நோய் பாதிப்பால் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 
  • ஆசியான் உச்சி மாநாட்டின் 33வது பாதிப்புச் சிங்கப்பூரில் தொடங்கியது. உச்சி மாநாட்டின் தலைவர் சிங்கப்பூர் பிரதமர் மந்திரி லீ ஹெச்.லியோங்க் 
  • உலகளாவிய பொருளாதார மன்றத்தின் உலகளாவிய எதிர்காலக் கவுன்சிலின் இருநாள் கூட்டம் துபாயில் தொடங்கியது. 
  • இந்தியாவின் சர்வதேச செர்ரி பிளாசம் விழாவின் மூன்றாம் பதிப்பு 2018 ஆம் ஆண்டு ஷில்லாங்கில் நடந்தது. 
  • ஐ.நா.சபை மரணத் தண்டனை வரைவு தீர்மானத்தைப் புறகணித்து இந்தியா வாக்களித்தது. 
  • ஜிசாட்-29 செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி மார்க் 3 டி-2 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 
  • சுபாஷ் சந்திரபோஸ் மூவர்ணக் கொடி ஏற்றியதன் 75வது ஆண்டு நிறைவு விழாவை நினைவு கூர்ந்து 75 ரூபாய் நாணயம் வெளியீடு 
  • யுஏய் 2வது வருடம் தொடர்ச்சியாக வைப்ரண்ட் குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டில் பங்கேற்கிறது. 
  • இந்திய மற்றும் ஜப்பானிடையே நடைபெற்ற கூட்டு ராணுவ பயிற்சியானது தரம் கார்டியன் -2018 மிசோரத்தில் நிறைவடையும். 
  • 10வது பெண்கள் குத்துச்சண்டடைப்  போட்டியானது டெல்லியில் நடைபெறும். 
  • ரசக்குல்லா நாள் கடைப்பிடிக்கப்படும் மாநிலமாக மேற்குவங்கம் திகழ்கின்றது. ஒவ்வொரு நவம்பர் 14 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் இத்தினம் கடைப்பிடிக்கப்படும். 
  • ஜம்ம காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இந்தப் பருவ காலத்தின் மிகக்குளிர்ந்த இரவாகக் குறைந்தபட்சமாக மைனஸ் 2 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. 
  • ஈரானிடம் மின்சாரம் வாங்க ஈராக்கிற்குப் பொருளாதாரத் தடை விலக்கை அமெரிக்கா வழங்கியது. 
  • இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக் தியா தபால் தலைமையை ஐ.நா வெளியிட்டது. 
  • முப்படை துணைத் தளபதிகளின் நிதி அதிகாரத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஐந்து மடங்காக உயரும். 
  • ஏடிபி பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் அரை இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெரருடன் நோவாக் ஜோகோவிக் மோதவுள்ளார். 
  • 13 உலகச் சாம்பியன்ஷிப் தங்க பதக்கம் வென்ற முதல் ஜிம்னாஸ்ட் எனும் சாதனை படைத்தார் சூப்பர் ஸ்டார் சிமோன் பைல்ஸ் ஆகும். 

  • இந்திய கடலோர காவல்ப்படைசென்னையில் ஐசிஜிஎஸ் ரோந்து கப்பல் என்று அழைக்கப்படும் போட்டியில் நேபாளை வீழ்த்தி இந்திய அணி வெண்கலம் வென்றது. 
  • சென்னையிலுள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குப் புரட்சித் தலைவர் டக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் செல்ல தேவையான பேருந்து வசதியினைக் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். 
  • என்எல்சி இந்தியா நிறுவன புதிய தலைவராக ராகேஷ்குமார் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 36 ஆவது தலைவராக ராக்கேஷ்குமார் நியமனம் 
  • நாகர்கோவில் வடசேரியில் தயாரிக்கப்படுகின்ற டெம்பிள் ஜூவல்லரி என்ற கோயில் ஆபரணத்திற்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 
  • வடசேரியில் தயாரிக்கின்ற கோவில் நகைகள் தனித்துவம் மற்றும் பாரம்பரியம் கலைநயம் வராலாற்றுப் பூர்வீகம் தனித்தொழில்நுட்பம் ஆகியவற்றைத் தன்க்கே உரிய சிறப்பை பெற்றுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் 2018


  • டிசம்பர் 20 உலக ஒற்றுமை தினமாக பின்பற்றப்படுகின்றது.
  • டெல்லியில் பத்து  பதினைந்து வருடங்களுக்கு மேல் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டினை  பயன்படுத்த தடை விதித்துள்ளது உத்தநீதிமன்றம்.
  • விவசாயிகளின் வருமானத்தை 2022 இருமடங்காக அரசு திட்டங்களை அறிவிக்க உள்ளது.
  • 2018 ஆம் ஆண்டு வணிகம் தொடர்பான முன்னேற்ற நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படும் நாடுகளில் 23வது இடம் பிடித்துள்ளது. மொத்தம் 77 நாடுகளை பட்டியலிட்டுள்ளனர்.
  • வறுமை  பெருகி காணப்படும் நாடுகளின் பட்டியல்  குறியீட்டில் 2018 ஆம் ஆண்டுக்கான நாடுகளின் பட்டியலில் இந்தியா 53 வது இடம் பிடித்துள்ளது இவற்றில் மொத்தம் 105 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • இந்தியாவில் இரண்டு ஆய்வு தொழில்நுட்ப மையங்களை உருவாக்க  மத்திய அரசு ஜம்மு மற்றும் திரிபுராவின் அகர்தலா பகுதிகளை தேர்வு செய்துள்ளது
  • ஆதித்யா L1 என்ற  மிசன் சூரியனை பற்றி படிக்கும் இஸ்ரோவின்  முதல் மிஷன் என அழைக்கப்படுகின்றது.
  • உலக அளவில் நடைபெறும போட்டிகளில் மைக்ரோ மற்றும் சிறு குறுந்தொழில் அமைப்புக்கள் பங்கேற்று செயலாற்றுகின்றன.  
  • நியூ இந்தியா ஆவணத்தை நிதி ஆயோக் தயாரித்து வெளியிட்டுள்ளது இவற்றில் நிர்வாகம், சீர்திருத்தம், தொழில் தன்மை குறித்த சமூக பங்களிப்பு பற்றி பேசுகின்றது.
  • சமீபத்தில்  வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் மாநிலத்தில் புதிய விமான தளத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா கொலோங்கி பகுதியில் நடைபெற்றது.
  • பாகிஸ்தான் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு ஆறு வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட ஹமீது நிஷால் வாகா பார்டர் வழியாக இந்தியா திரும்பினார். இவர் 2012ஆம் ஆண்டு பாகிஸ்தான் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டார்.
  • இஸ்ரோவின் தலைநகரம் பெங்களூருவில் அமைந்துள்ளது. விக்ரம் சாராபாய் தொடங்கி வைத்தார். மேலும் இஸ்ரோ ஆகஸ்ட் 15 ஆயிரத்து 1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கே .சிவன் இதன் இயக்குனராக செயல்பட்டார். .
  • இந்தியாவின் பாரம்பரியமிக்க பகுதிகளின் அதன் பெருமையை தொன்மை ஆகியவற்றினை அறிந்துகொள்ள பிரசாத் என்ற  திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
  • பிரசாத் திட்டமானது 2014 தொடங்கப்பட்டது தற்போது 25 மாநிலங்களை அடைந்துள்ளது. 
  • சுற்றுலா யாத்திரை செய்பவர்களுக்கான ஒருங்கிணைந்த தரமான நிலைத்த நீடித்த வசதிகளை வழங்குவது முக்கிய பணியாகும்.
  • உலகப்   பொருளாதார கூட்டமானது மாதம் சுவிட்சர்லாந்து நடைபெற உள்ளது.
  • இந்தியாவில் அதிகம் படிக்கப்பட்ட பத்திரிகைகளின் பட்டியலில் 2017 ஆம் ஆண்டிற்கான ஆய்வு முடிவுகளின் அடிப்படையில்  முதல் 10 இடங்களின் வரிசையில் தமிழ்நாட்டின் தினதந்தி பத்திரிக்கை மட்டும் முதல் ஐந்தாவது  இடத்தைப் பிடித்துள்ளது. 
  • வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிம் மாநிலத்தை  அடுத்து திறந்த வெளியில் மலம் கழிக்கும் நடைமுறை இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாநிலமாக அருணாச்சலப்பிரதேசம் ஆகும்.
  • இந்தியாவில் பள்ளிகள் அளவிலான விளையாடு இந்தியா கோலோ இந்தியா என போட்டியின்  ஆட்டங்கள் ஒளிப்பரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றுள்ளது.  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமானது 2018 முதம் 2022 வரை 5 ஆண்டுகளுக்கு ஒளிப்பரப்பும் உரிமை பெற்றுள்ளது. 
  • பெண்களுக்கான அரசின் அனைத்து திட்டங்கள் முன்னேற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரே தளத்தில் தெரிந்து கொள்ள நாரி  NARI என்னும் இணையத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த தளத்தில்  பெண்கள் தொடர்பான  முக்கிய தகவல்கள் கொண்ட 350 திட்டங்கள் தொகுப்பட்டுள்ளன.  இத்தளத்தில் பெண்களுக்குத் தேவையான அடிப்படைக் குறிப்புகள் ஊட்டச்சத்துத் தகவல்கள்,  உடல் பரிசோதனைக்கான பரிந்துரைகள் நோய் குறித்த தகவல்களும் அடஙகியுள்ளன. 
  • மத்திய அரசின் FAME  இந்தியா திட்டத்தின் கீழ் எலக்டிரானிக் மூலம் இயங்கும் வாகனங்களை வாங்க ஒப்புதல் பெற்றுள்ளது கர்நாடக மாநிலம். FAME  இந்திய மானிய திட்டத்தின் கீழ் அரசின் கனரகத் தொழிற்சாலை துறையிலிருந்து  மின்னாற்றலில் இயங்கும் வாகனங்கள்  வாங்க ஒப்புதல் அண்மையில் பெற்றுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் 2018

  • சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகெல் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • நாட்டின் முதல் ரயில்வே பல்கலைக்கழகத்தை மத்திய அமைச்சகம் வதோராவில் அர்ப்பணித்தது.
  •  ஆந்திர கடற்கரையை தாக்கிய புயலின் பெயர் பெத்தாய் புயல்.
  • முஸ்லிம் மகளிர் சட்ட மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • மக்களவையின் திருநங்கைகளின் உரிமைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • 2018 ஆம் ஆண்டுக்கான  மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பிலிப்பைன்ஸின் கேட்ரியானா கிரே வெற்றி பெற்றார்.
  • ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் முதன்முறையாக உலகக்கோப்பையை வென்றது ஜெர்மனி அணி.
  •  சீனாவில் நடைபெற்ற உலக பாட்மின்டன் டூர் பைனல்ஸ் கோப்பையை இந்தியாவின் பிவி சிந்து வென்றார்.
  • 37வது சீனியர் தேசியப் படகு போட்டி சாம்பியன்ஷிப் பூனேயில் ராணுவ படகோட்டும் முனையத்தில் துவங்க உள்ளது.
  • இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளிடையே அறிவுசார் சொத்து தலைப்பில் புதுடெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
  • இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சம்மேளனத்தின் உலகளாவிய கண்டுபிடிப்பு கொள்கை மற்றும் எஃப்சிசிஐ ஆகியவற்றுடன் கூட்டணி இணைந்து தொடங்கியது.
  • இதன் தொடர்ச்சியாக புதுடெல்லியில் மற்றும் வாசிங்டன் ஆகிய நகரங்களில் ஒவ்வொரு ஆண்டும் உரையாடல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 109வது ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் நிறைவேற்று குழு கூட்டம் மனாமா, பஹ்ரைனில் நடைபெற்றது.
  • 2018 ஆம் ஆண்டு இரண்டாவது கடற்படை தளபதிகள் மாநாடு புது டெல்லியில் நடைபெற்றது.
  • 2018 ஆம் ஆண்டு ஒடிசாவை சேர்ந்த ஜெர்சுகுடா விமானநிலையம் வீர் சுரேந்திர சாய் விமான நிலையம், ஜார்சுகுடா என்ற பெயர் மாற்றப்பட்டது.
  • சுற்றுலாத்துறை ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் தென்கொரியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.
  • மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் தீனதயாள் உபாத்தியாயா கிராம் யோஜனா திட்டத்தின் கீழ் திறமை மேம்பாட்டுக்கான கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி தர அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
  • மகாராஷ்டிராவில் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமன் பற்றி எழுதிய டைம்லெஸ் லக்ஷ்மன் என்ற பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். மேலும் உஷா ஸ்ரீனிவாஸ் லக்ஷ்மன் இந்த புத்தகத்தை எழுதினார்.
  • இந்தியா இந்தோனேஷியா கடலோர காவல்படையின்  இரண்டாவது உயர்மட்டச்  சந்திப்பு புதுடெல்லியில் முடிவடைந்தது.
  • ஹரியானாவின் ஜஜ்ஜார் பகுதியின் இரண்டாயிரத்து 35 கோடி ரூபாய் செலவில் இந்தியாவின் மிகப்பெரியப் புற்றுநோய் மருத்துவமனைக் கட்டப்பட்டுள்ளது.
  • பொருளாதாரக் கூட்டு பேச்சுவார்த்தைத் தொடர்பாக ஏழாவது சுற்று இந்தியா தென்கொரியா இடையே நடைபெற்றது.
  • விவசாயிகளின் நலன் கருதி அடங்கல் பதிவேட்டினை மின்னணு அடங்கலாக மாற்றம் செய்யும் இ-அடங்கல் திட்டத்தை தமிழக அரசு 2018 அக்டோபர் 10ல் தொடங்கியது. இதன் மூலம் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
  • புரட்சித்தலைவி அம்மா பள்ளி கட்டடம் டெல்லியில் தமிழக கல்வி கழகத்தின் சார்பில் மயூர் விஹார் பள்ளி வளாகத்தில் திறந்துவைக்கப்பட்டது. 
  • தமிழ் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டு தமிழ் கல்வித் துறையும் மலேசிய தமிழ் மணி மன்றமும் இணைந்து கடல்கடந்த தமிழர்களின் மரபுசார் அறிவு என்ற தலைப்பில் ஜனவரி 2018 மலேசியாவில் பன்னாட்டுப் பயிலரங்கம் நடத்த உள்ளது.
  • நாட்டிலேயே முதன்முறையாக 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய 18 என்ற விரைவு ரயில் இந்தியாவின் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது.
  • தமிழ்நாட்டின் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு 2019 ஜனவரி மாதம் 23, 24 தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை 2019 பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கொண்டுவர வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு.
  • ஆபத்து காலங்களில் பெண்களின் அவசர பாதுகாப்பிற்காக ரௌத்திரம் என்னும் மொபைல் செயலியை சென்னையை சேர்ந்த சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவி சுதாகர் ரெட்டி உருவாக்கியுள்ளார். இதன்மூலம் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளபோது மொபைல் போனின்  பவர் பட்டனை மூன்று முறை அழுத்தினால் இருக்கும் இடத்தினை துல்லியமான முகவரியுடன் காவல் நிலையத்திற்கு மற்றும் மின்னஞ்சல் மூலம் அறிவிக்க முடியும்.
  • 2017 தமிழகத்தில் 3,507 பேர் விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் சாலை விபத்தில் மரணமடைந்த பாதசாரிகள் அவர்கள். மேலும் இதுதொடர்பான புள்ளிவிவரத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கின்றது.
  • ஐந்தாவது இந்திய பெண்கள் தேசிய இயற்கை விவசாய திருவிழா அக்டோபர் 26, 2018 டெல்லியில் நடைபெற்றது தொடங்கி நடத்தப்பட்டது.
  • ஆறாவது இந்திய சர்வதேச பட்டு கண்காட்சி அக்டோபர் 16, 2018 புதுடெல்லியில் தொடங்கி நடத்தப்பட்டது.
  • இந்தியாவில் நாய்களுக்கான பூங்கா ஹைதராபாத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் உலகின் பல வகையான நாய்களை கண்காட்சியாக காணவும் வாங்கிச் சென்று வளர்க்கவும் முடியும். இதற்கான பயிற்சி மற்றும் தேவையான உபகரணங்களும் வழங்கப்படுகின்றன.
  • அலகாபாத் நகரின் பெயரை  பிராயாக்ராஜ் என்ற மாற்றும் திட்டத்தை அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • ஹைவே நெஸ்ட், ஹைவே நெஸ்ட் மினி, ஹைவே வில்லேஜ் போன்ற திட்டங்கள் மூலம் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு தரமான வசதிகளை செய்து தர வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • சுய உதவி குழுக்கள் மூலம் கிராமப்புற ஏழை பெண்களை ஒருங்கிணைத்து அவர்களின் வாழ்வை மேம்படுத்த அனந்ததாரா என்ற திட்டத்தினை மேற்கு வங்க மாநில அரசு 2012 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகின்றது.
  • பசு சஞ்சீவி சேவா என்ற திட்டத்தின் மூலம் நடமாடும் கால்நடை இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை ஹரியானா அரசு தொடங்கியது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE