Monday 15 October 2018

சென்னை சுதேசி சங்கம்

சென்னைவாசிகள் சங்கம் அல்லது சென்னை சுதேசி சங்கம் எனப்படும் ‘மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேசன்’ 1852-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம்தேதி தொடங்கப்பட்டது. சி.ஏகாம்பர முதலியார் இதன் தலைவர். தென்னிந்தியாவில் தோன்றிய மேற்கத்திய முறையிலான அரசியல் சார்ந்த முதல் அமைப்பு இதுவே. வருவாய்த்துறை மற்றும் பிற துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் பற்றி இது விமர்சித்தது. 1868 வரை தீவிரமாக செயல்பட்டது.

No comments: