Friday 22 December 2017

உரிப்பொருள்

உரிப்பொருள் என்பன உள்ளத்தே எழுகின்ற மன உணர்வுகளுக்கு காரணமாக விளங்கும் உந்துதல்களாகும். அவை:

1. குறிஞ்சி --புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (கூடல்)

2. பாலை --பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

3. முல்லை --இருத்தலும் இருத்தல் நிமித்தமும் ( காத்து இருத்தல்)

4. மருதம் --ஊடலும் ஊடல் நிமித்தமும்

5. நெய்தல் --இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ( வருந்துதல்)

இவைகள் செய்யுள் செய்வார்க்கு பெரிதும் சிறப்புடைய அடிப்படை பொருட்களாகும். ஆயின், இவை பிற திணைகளின் உள்ளும் வருவதற்கு உரியன எனம் அறிதலும் வேண்டும்.
Tag : Tamil literature refers to the literature in the Tamil language. Tamil literature has a rich and long literary tradition spanning more than two thousand years