- கிபி1453ஆம் ஆண்டு கான்ஸ்டான்டி நோபிளைக் கைப்பற்றியவர்கள் (துருக்கியர்கள்).
- வாஸ்கோடகாமா கோழிக்கோடு பகுதியில் இறங்க அனுமதி அளித்த அரசர் (மன்னர் சாமான்).
- இந்தியாவின் முதல் போர்ச்சுக்கீசிய ஆளுநராக விளங்கியவர் (பிரான்சிஸ்கோடி அல்மெய்டா).
- பிரெஞ்சுக் கிழக்கிந்திய வணிகக் குழு இவின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டது (கால்பாட்).
- ஐரோப்பியர்கள் (இந்தியா) வர புதிய கடல்வழிகளைக் கண்டு பிடிக்க முயன்றனர்,
- சதி ஒழிப்பில் அல்போன்சா அல்புகர்க்கு (பெண்டிங்) பிரபுவிற்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
- செயின்ட் ஜார்ஜ் கோட்டை (சென்னை) என்னுமிடத்தில் கட்டப்பட்டது.
- மதராசினை விலைக்கு வாங்கிய ஆங்கில வணிகர் (பிரான்சிஸ் பதினான்காம் லூயின் பொருளாதார ஆலோசகர் (கால்பாட்).
- தங்க கிழக்கு நாடுகள் என ஐரோப்பியர்களால் அழைக்கப் பட்ட நாடுகள் (சீனா, இந்தியா),
- கர்நாடக நவாப்பின் தலைநகரம் (ஆர்க்காடு).
- பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு (1757).
- ஐதர் அலியின் தந்தை ஒரு (பாஜ்தார்).
- தக்கர்கள் செயல்பட்ட இடம் (மத்திய இந்தியா).
- சதி ஒழிக்கப்பட்ட ஆண்டு (1829).
- 1856-ல் இப்பகுதிகளுக்கிடையில் இருப்புப் பாதை அமைக்கப் - பட்டது (சென்னையிலிருந்து அரக்கோணம்)
- டியூப்ளே (பாண்டிசேரி) ஆளுநராவர்.
- ஐதர்அலியைத் தோற்கடித்த ஆங்கிலத் தளபதி (ஸ்மித்) ஆவர்.
- வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியவர் (இராபர்ட் கிளைவ்) ஆவர்,
- ஐதர் அலியின் மகன் (திப்புசுல்தான்) ஆவார்.
- பெண் சிசுக்கொலை அதிகம் காணப்பட்ட இடம் (இராஜஸ்தான்) ஆகும்
- டல்ஹெளசி அறிமுகப்படுத்திய தபால் முறை (அரை அனா).
- ஆற்காட்டு வீரர் என்ற சிறப்பினைப் பெற்றவர் (இராபர்ட் கிளைவ்)
- 1835-ல் பெண்டிங் பிரபு இந்தியாவின் அலுவலக மொழியாக அறிவித்த மொழி (ஆங்கிலம்).
- தக்கர்களை அடக்கிய துறைக்குத் தலைமை தாங்கியவர் (மேஜர் ஸ்மேன்).
- இந்திய இருப்புப் பாதைத் திட்டத்தின் தந்தை (டல்ஹெளசி
- தென்னிந்தியாவில் நடந்த புரட்சியில் பாளையக்காரர்களுக்குத் தலைமை ஏற்றவர் (மருது சகோதரர்கள்).
- 1857-ல் நடந்த புரட்சியைப் பற்றி ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் வர்ணிக்கும் விதம் (சிப்பாய் கலகம்),
- 1857-ல் நடந்த புரட்சியை இந்திய வரலாற்று ஆசிரியர்கள் வர்ணிக்கும் விதம் (முதல் இந்திய சுதந்திரப் போர்),
- இந்தியப் பெரும் புரட்சியின் போது இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தவர் (கானிங்),
- கன்வர்சிங் ஒரு (நிலப்பிரபு).
- ஜான்சிராணி இலட்சுமிபாய் புரட்சியில் ஈடுபட்ட இடம் (மத்திய இந்தியா),
- வைசிராய் என்பதன் பொருள் (அரசப் பிரதிநிதி).
- பெரும் புரட்சியை அடக்க ஆங்கிலேயருக்கு உதவி செய்த படைப்பிரிவு (கூர்க்கர் பிரிவு).
- விக்டோரியா பேரரசியின் அறிக்கையை (கானிங் பிரபு) (அலகாபாத்) தர்பாரில் வாசித்தார்.
- ஜவஹர்லால் நேரு எழுதிய இந்திய வரலாற்று நூல் (டிஸ்கவி ஆஃப் இந்தியா).
- இந்திய ராணுவத்தில் ஆங்கிலேயருக்கு அறிமுகப் படுத்திய துப்பாக்கிகள் (புதிய என்ஃபீல்டு.
- பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர் (இராஜராம் மோகன்ராய்).
- சுவாமி தயானந்த சரஸ்வதியின் இளமைக் காலப்பெயர் (முல்சங்கர்),
- பிரம்மஞான சபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் (சென்னை )
- 1893 ஆம் ஆண்டு உலகச் சமய மாநாடு நடைபெற்ற இடம் (சிக்காகோ).
- ராஸ்த் கோப்தார் என்பது ஒரு (பத்திரிகை).
- முல்சங்கர் (சுவாமி வீராஜானந்தா) என்பவின் சீடராகி வேதங்களைக் கற்றார்.
- தயானந்த சரஸ்வதியின் முழக்கமாக விளங்கிய சொற்றொடர் (வேதங்களை நோக்கிச் செல்) ஆகும்.
- சமஸ்கிருத மொழியில் தியோசாரி என்பது (கடவுளைப் பற்றிய அறிவு) என்று அழைக்கப்படுகிறது
- 1892-ஆம் ஆண்டு அமிர்தசரசில் (கால்சா) கல்லூரி தொடங்கப்பட்டது)
- தியோசாபிகல் என்ற சொல் பெறப்பட்ட மொழி (கிரேக்க மொழி).
- சீக்கியர்கள் வழிபாடு ஸ்தலங்கள் (குருத்து வாராக்கள்).
- லிட்டன் பிரபு இந்தியப் பத்திரிகைகளின் கதந்திரத்தைக் கட்டுப் படுத்த வெளியிட்ட சட்டம் (வட்டார மொழிகள் பத்திரிகைச் சட்டம்).
- டெல்லி தர்பாரை நடத்தியவர் (லிட்டன் பிரபு).
- இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையை அறிமுகப்படுத்தயர் (ரிப்பன் பிரபு).
- தொழிற்சாலை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு (1881).
- உள்ளட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் (ரிப்பன் பிரபு),
- கூட்டுறவுச் சங்கங்களை அறிமுகப்படுத்தியவர் (கர்சன் பிரபு).
- தொல்பொருள் ஆராய்ச்சித் துறையை ஏற்படுத்தியவர் (கர்சன் பிரபு).
- வங்காளப் பிரிவினை நிகழ்ந்த ஆண்டு (1905).
- முதல் உலகப்போர் நிகழ்ந்த ஆண்டுகள் (1914-1918).
- ஆகஸ்டு அறிக்கையை வெளியிட்டவர் (மாண்டேகு).
- சுதேசி இயக்கத்தின் போது மக்கள் உபயோகித்த முழுக்கம் (வந்தே மாதரம்)
- தன்னாட்சி இயக்கத்தில் ஈடுபட்ட தலைவர்கள் (மோதிலால் நேரு, சி.ஆர். தாஸ்)
- இந்தியாவில் மக்கள்தொகை கணக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு (1881).
- சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என முழங்கியவர் (பால கங்காதர தலகர்),
- ரௌலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு (1919)
- ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின் இரவீந்திரநாத் தாகூர் துறந்த பட்டம் (நைட்வுட்),
- சுயராஜ்ஜியக் கட்சி தோன்றிய இடம் (அலிப்பூர் சிறை).
- 1929-ஆம் ஆண்டு நடந்த லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் (நேருஜி).
- தென்இந்தியாவில் உப்புச் சத்தியாகிரகத்தை முன்னின்று நடத்தியவர் (இராஜகோபாலாச்சாரியார்),
- இரண்டாம் உலகப்போர் தொடங்கிய ஆண்டு (1939).
- இந்திய தேசிய இராணுவத்தைத் தோற்றுவித்தவர் (நேதாஜி.
- முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டுமென்று கேட்டவர் (ஜின்னா),
- இடைக்கால அரசியல் பிரதமர் பதவி வகித்தவர் (நேருஜி.
- சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியத் தலைமை ஆளுநர் (இராஜாஜி),
- இந்தியா குடியரசு நாள் (26, ஜனவி 1950).
- (சி.ஆர்.தாஸ்) மறைவிற்குப் பின் சுயராஜ்ஜியக் கட்சி கலைக்கப்பட்டது.
- (கான் அப்துல் கபார்கான்) என்பவர் எல்லைகாந்தி என்று அழைக்கப்படுகிறார்.
- நமது இந்தியக் குடியரசுக் கட்சியின் முதல் குடியரசுத் தலைவர் (டாக்டர் இராஜேந்திரபிரசாத்).
- ஜூனாகத்தின் மன்னர் ஒரு (முஸ்லிம்) ஆவர்.
- சர்தார் பட்டேல் இந்தியாவின் (இரும்பு மனிதர்) என்று புகழப் - படுகிறார்.
- ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் தொடர்புடைய ஆங்கிலத் தளபதி ஜெனரல் டயர்).
- இந்தியர்கள் இரண்டாம் உலகப்போரில் ஈடுபடக் காரணமாக இருந்த ஆங்கிலத் தலைமை ஆளுநர் (லின்லித்கோ).
- இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் அவைத் தலைவர் (இலட்சம்),
- 1942-ல் காந்தியடிகள் தொடங்கிய இயக்கம் (வெள்ளையனே வெளியேறு).
- பூமிதான இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு (1951).
- வரதட்சணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு (1961).
- தமிழ்நாட்டில் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக் - கீட்டின் அளவு (30 விழுக்காடு.
- ஆசிரியர் தினம் கொண்டாப்படும் நாள் (செப்டம்பர் 5)
- கோத்தாரி குழு நியமிக்கப்பட்ட ஆண்டு (1964),
- சர்வோதய இயக்கத்தினைத் தொடங்கியவர் (வினோபா பாவே) ஆவர்.
- பெண்கள் சம ஊதியம் பெற வகை செய்யும் சட்டம் (1976).
- தொழிற்சாலைகளில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்து வதைத் தடுக்கும் சட்டம் (1976).
- பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர் (வினோபா பாவே).
- திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு (1950).
- ஐந்தாண்டுத் திட்டத்தினை வகுப்பது (திட்டக்குழு).
- நேரு அரசு பின்பற்றிய பொருளாதாரக் கொள்கை (கலப்பு பொருளாதாரம்).
- இந்தியாவில் அணுசக்திக் குழு அமைக்கப்பட்ட ஆண்டு (1955),
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் (பெங்களூர்).
- முதல் ஐந்தாண்டுத் திட்டம் (வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்தது
- உலக வர்த்தக நிறுவனம் அமைக்கப்பட்ட ஆண்டு (1995)
- தமிழ்நாட்டில் (கல்பாக்கம்) என்ற இடத்தில் அணுமின் நிலையம் அமைந்ததுள்ளது.
- இந்தியாவின் மிகப்பெரிய பல்நோக்கு நதிநீர்த்திட்டம் (பக்ரா நங்கல்),
- அபார்திட் கொள்கையைப் பின்பற்றிய நாடு (தென் ஆப்பிரிக்கா).
- இந்தியா ஐநா, பையில் உறுப்பினர் ஆன ஆண்டு (1945).
- முதல் அணி சேரா இயக்கம் நடைபெற்ற இடம் (பெல்கிரேட்).
- சார்க் அமைப்பின் தலைமை இடம் (காத்மண்ட்)
- பாண்டுங் மாநாடு நடைபெற்ற ஆண்டு (1955),
- பஞ்சசீலக் கொள்கை (ஐந்து) கோட்பாடுகளை உள்ளடக்கியது.
- சார்க் அமைப்பின் விரிவாக்கம் (மண்டலக் கூட்டுறவுக்கான தெற்காசிய சங்கம்).
- சீன-இந்தியா போர் நடைபெற்ற ஆண்டு (1962).
- கார்கில் போர் நடைபெற்ற ஆண்டு(1999).
- சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் (நேரு.
Saturday 14 September 2019
தகவல் துளிகள் - வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment