நா.பிச்சமூர்த்தி - காட்டு வாத்து, வழித்துணை
ஞானக்கூத்தன் - அன்று வேறு கிழமை
பசுவையா (சுந்தர ராமசாமி) - 104 கவிதைகள், நடுநிசி நாய்கள்,
அப்துல் ரகுமான் - நேயர் விருப்பம், பால்வீதி, ஆலாபனை, முட்டை வாசிகள்
நா.காமராசன் - கருப்புமலர்கள், தாஜ்மகாலும், ரொட்டித் துண்டும், சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் மு.மேத்தா - கண்ணீர்ப்பூக்கள், காத் திருந்த காற்று, நந்தவன நாட்கள்
வைரமுத்து - வைகறை மேகங்கள், ரத்ததானம், பெய்யென பெய்யும் மழை, இன்னொரு தேசிய கீதம், தமிழுக்கு நிறம் உண்டு, இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல.
சிற்பி பாலசுப்பிரமணியம் - சூரிய நிழல், சர்ப்பயாகம், ஒரு கிராமத்து நதி
ஈரோடு தமிழன்பன் - தோணி வருகிறது, வணக்கம் வள்ளுவ
கவிஞர் வாலி, - அவதார புருஷன், பாண்டவர் பூமி
புவியரசு - கையொப்பம், இனி
கலாப்பிரியா - தீர்த்த யாத்திரை
No comments:
Post a Comment