Ad Code

கம்பர் தரும் பட்டங்கள்

கம்ப ராமாயணத்தில் கம்பர் சில கதாபாத்திரங்களுக்கு சூட்டிய பட்டங்களை அறிவோம்...

  1. சொல்லின் செல்வன் - அனுமன்
  2. தள்ளரிய பெருநீதியோன் - பரதன்
  3. சிறியன சிந்தியாதான் - வாலி
  4. இடைபேரா இளையோன் - கும்பகர்ணன்
  5. தீராக்காதலன் - குகன்
  6. மூரிய தேர்வலன் - சுமந்திரன்
  7. எண்ணினும் பெரியன் - கும்பகர்ணன்
  8. கதிரோன் மைந்தன் - சுக்ரீவன்
  9. பொய்யுரையாப் புண்ணியன் - வாலி
  10. மறனிழுக்கா மானமுடையான் - அதிகாயன்
  11. பழி வளர்க்கும் செல்வி - கைகேயி
  12. படரெலலாம் படைத்தவள் - கைகேயி
  13. நாய் அடியேன் - குகன்
  14. தாயினும் நல்லான் - குகன்
  15. யாதினும் இனிய நண்பன் - குகன்
  16. தனி சுமித்ரைச்சிங்கம் - இலக்குவன்
  17. தன்தனி உயிர்த் தந்தை - சடாயு

Post a Comment

1 Comments

  1. இராமன் எத்தனை ராமனடி என்பர்.... இராமனுக்கு மட்டும் 111 வகையில் பெயர்களை மறைத்துக்காட்டி மகிழ்வு அளித்து உள்ளார் கம்பர். (இன்னும் கிடைக்கும்)

    *இதோ அதன் பட்டியல்:*

    அஞ்சன ஒளியானும்
    அஞ்சனக் கிரி அனைய மஞ்சனைக்
    அண்ணல்
    அந்தணர் நாயகன்
    அமலன்
    அருட்கு அரச
    அருநான் மறையின்கனி
    அருளின் ஆழியான்
    அருளுடை வீரன்
    அலங்கல் முகிலே
    அலங்கல் வீரன்
    அழகனும்
    அறத்தின் மூர்த்தி
    அறிவின் உம்பரான்
    அற்புதன்
    அன்னவன் சிறுவன்
    ஆடவர் கண்ணில் காண்பரேல் பெண்மையை அவாவும்தோளினாய்
    ஆண் தகை
    ஆழி உழவன் புதல்வன்
    இரவி தோன்றினாய்
    இராகவன்
    இளவல்
    இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு இனிது உகந்தோய்
    இறைவன்
    உலகம் தாங்கினான்
    உலகம் தாங்கினான்
    உவமை நீங்கிய தோன்றல்
    ஊழி முதல்வன்
    எண்ணுடைக் குரிசில்
    எண்தகு குணத்தன்
    எனை ஆள் வரதன்
    ஐய
    ஐயன்
    ஓது நூல் மல்கு கேள்விய வள்ளல்
    கண்ணினும் நல்லன்
    கவி அமை கீர்த்தி அக் காளை
    கள் அவிழ் கோதையான்
    கறங்கு அடல் திகிரிப்படி காத்தவர் பிறங்கடைப் பெரியோய்
    கனிவாய்ச் சீதை கொண்கனை
    காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே ஓவிய எழில் உடை ஒருவன்
    குரிசில்
    கூற்று உறழ் வேலினாய்
    கைவரை எனத்தகையகாளை
    கொங்கு உறைநறைக் குலமலர் குழல் துளக்கா
    கொண்டல் வண்ணன்
    சங்கு உரை கரத்து ஒரு தனிச்சிலை தரித்தான்
    செவ்வியோன்
    தர்மத்தின் தனி மூர்த்தி
    தாது அடர்ந்து தயங்கிய தாரினாய்
    தாமரைக் கண்ணன்
    திருமகள் கொழுநன்
    திருவின் கேள்வன்
    திறலோன்
    தினகரன் மஞ்சனை
    துன்று தாரவன்
    தூண் ஆகிய தோள் கொடுஅவன்
    தூயவன்
    தோன்றல்
    நகும் தகைமையோன்
    நம்பி
    நலம் கொள் மைந்தன்
    நளிர் இரும் பனிக்குத் தேம்பாக் கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண
    நாகணை வள்ளலை
    நெடுஞ் சிலைவலானுக்கு
    நெடும் புதல்வன்
    நேமியான்
    புண்டரீகக் கண் புரவலன்
    பூ எழு மழுவினால் பொருது போக்கிய சேவகன் சேவகம் செகுத்த சேவகன்
    பூண் இயல் மொய்ம்பினன்
    பூண்ட போர் மழு உடையவன் பெரும்புகழ் குறுக நீண்ட தோள் ஐய
    பெருமகன்
    பொரு இலோய்
    போர்வலாய்
    மகளிர்க்கு எல்லாம் நஞ்சு எனத்தகையவன்
    மஞ்சன்
    மஞ்சு எனத் திரண்ட கோல மேனியன்
    மணிப் புதல்வன்
    மணிப்பூணினாய்
    மதலை
    மறையும் தடவுதல் அறிவரு தனி முதல் அவன்
    மனுகுல நாயகன்
    மன்னர் மன்னவன் காதல
    மன்னர் மன்னவன் செம்மல்
    மன்னர் மன்னவன் மதலையை
    மன்னர் மன்னவன் மைந்தன் .
    மாண்ட வரதன்
    முப்பரம் பொருளுக்கு முதல்வன்
    மேக நிற வண்ணன்
    மொய்ம் மாண் கழலோன்
    வந்த நெடியோன்
    வரிசிலை உழவன்
    வள்ளலும்
    வள்ளல்
    வீரனும்
    வீரன்
    வேக வெங்கழலன்
    வையகப் போனகற்கு

    மறைத்துக்காட்டி கம்பன் சூடிய பட்டப் பெயர்கள் தேடும் படலம் தொடரும்,.

    ReplyDelete

||| www.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||

Ad Code