புகழ்பெற்ற சில புதினங்களையும், அவற்றை எழுதியவர்களையும் அறிவோம்...
- பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம்வேதநாயகம் பிள்ளை
- அலையோசை - கல்கி
- பாவை விளக்கு - அகிலன்
- அகல் விளக்கு, கரித்துண்டு - மு.வரதராஜன்
- காந்தமுள் - கு.ராஜவேலு
- மோகமுள் - தி.ஜானகிராமன்
- மலைக்கள்ளன் - நாமக்கல் கவிஞர்
- தில்லானா மோகனாம்பாள் - கொத்தமங்கலம் சுப்பு
- பொன் விலங்கு - நா. பார்த்தசாரதி
- குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி
- சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
- கரைந்த நிகழ்வுகள் - அசோகமித்திரன்
- தொலைந்துபோனவர்கள் - சா.கந்தசாமி
- கரையெல்லாம் செண்பகப்பூ - சுஜாதா
- மகாநதி - பிரபஞ்சன்
- ஏழாம் உலகம் - ஜெயமோகன்
- உபபாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன்
- கருவாச்சிகாவியம் - வைரமுத்து
- மெர்க்குரிப் பூக்கள் - பாலகுமாரன்
- சோற்றுப் பட்டாளம் - சு.சமுத்திரம்
No comments:
Post a Comment