அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது, இந்திய குடிமகன்கள் உச்சநீதிமன்றதை அணுக முடியும். அப்போது 5 நீதிப்பேராணை மூலம் நமக்கான நீதியை நீதிமன்றம் பெற்றுத்தரும். அந்த நீதிப் பேராணைகள்...
ஆட்கொணர் நீதிப் பேராணை
(writ of habeas corpus)
செயலுறுத்தும் நீதிப்பேராணை
(writ of mand-amus)
நெறிப்படுத்தும் நீதிப்பேராணை
(Writ of certiorari)
தகுதி வினவும் நீதிப்பேராணை
(Writ of Prohibition)
தடை செய்யும் நீதிப்பேராணை
(Writ of Quo Warranto)
No comments:
Post a Comment