Monday 21 October 2019

சூரிய மையக் கோட்பாடு


  • சூரியன் மத்தியில் நிலையாக இருக்க கோள்கள் அதைச்சுற்றி வருகின்றன என்ற உண்மையை முதலில் கூறி சூரிய குடும்பத்தைப் பற்றி விளக்கியவர், 
  • போலந்து நாட்டு விஞ்ஞானியான நிகோலஸ் கோபர்நிகஸ் (1475-1543). அந்தக் கருத்தைப் பின்னாட்களில் பிரபலப்படுத்தியவர் இத்தாலி நாட்டு விஞ்ஞானி கலிலியோ (1564-1642). 
  • அதற்காக வாடிகன் தேவாலயத்தினரால் கண்டிக்கப்பட்டு தேவாலயத்தில் மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டார். 
  • கலிலியோவை மன்னிப்புக் கேட்க வைத்ததற்கு வாடிகன் தேவாலயம் 2009-ல் வருத்தம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

No comments: