Ad Code

தென்னிந்திய மன்னர்கள்

  • பண்டை தமிழகத்தை ஆண்ட அரசர்கள்: சேர, சோழ, பாண்டியர்கள்.
  • சோழர்கள்
    • தலைநகரம்: உறையூர்
    • துறைமுகம்: காவிரிப்பூம்பட்டினம்
    • சின்னம்: புலி
    • அடையாளப் பூ: அத்தி
  • சேரர்கள்
    • தலைநகரம்: வஞ்சி
    • துறைமுகங்கள்: தொண்டி, முசிறி
    • சின்னம்: வில், அம்பு
    • அடையாளப் பூ: பனம்பூ
    • சேர அரசர்களில் தலைசிறந்தவன்: சேரன் செங்குட்டுவன்
    • ‘கேரள புத்திரர்கள்’ எனப்படுவர்.
  • பாண்டியர்கள்
    • தலைநகரம்: மதுரை
    • துறைமுகம்: கொற்கை
    • சின்னம்: மீன்
    • அடையாளப் பூ: வேம்பு
    • பாண்டிய அரசர்களில் தலைசிறந்தவன்: நெடுஞ்செழியன்
  • சாதவாகனர்கள்
    • பழங்கால ஆந்திராவை ஆண்ட அரசர்கள்.
    • ‘ஆந்திர புத்திரர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.
    • தலைநகரம்: பிரதிஸ்தான்.
  • சாளுக்கியர்கள்
    • நாணயங்களில் பன்றிச் சின்னம் இடம்பெற்றிருந்ததால் அது ‘வராகன்’ எனப்பட்டது.
    • சாளுக்கிய அரசரான இரண்டாம் புலிகேசி, புள்ளளூர் போரில் மகேந்திரவர்ம பல்லவரைத் தோற்கடித்தார்.
  • பல்லவர்கள்
    • நரசிம்மவர்ம பல்லவருக்கு ‘வாதாபி கொண்டான்’ என்ற பெயர் வந்தது, சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபியைத் தீக்கிரையாக்கியதால்.
    • நரசிம்மவர்மர், மற்போரில் சிறந்து விளங்கியதால் ‘மாமல்லன்’ என்றழைக்கப்படுகிறார்.
    • தலைநகரம்: காஞ்சிபுரம்
    • சின்னம்: நந்தி
  • மகேந்திரவர்மர்
    • கோயில் கட்டிய இடங்கள்: மாமண்டூர், பல்லவபுரம்.
    • சைவ சமயத்துக்கு மாற்றியவர்: அப்பர்.
    • திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோயில் கட்டியவர்.
    • சிறப்புப் பெயர்கள்: சித்திரகாரப்புலி, விசித்திர சித்தர்.
    • எழுதிய நூல்: மத்த விலாச பிரகடனம்.
  • பல்லவர்கால ஓவியங்கள் காணப்படும் ‘சித்தன்னவாசல்’ புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.
  • மாமல்லபுரத்தை நிர்மாணித்தவர்: நரசிம்மவர்ம பல்லவர்.
  • பல்லவர்கள் காலத்தில் தண்டி என்ற புலவர் ‘காவ்யதரிசனம்’ என்ற நூலை எழுதினார்.

Post a Comment

0 Comments

Ad Code