வர்த்தமான பேரரசு
- ஹர்ஷ வர்த்தனர் - வர்த்தமான பேரரசர்களில் புகழ்பெற்றவர்.
- ஹர்ஷரின் தலைநகரம் - தானேஷ்வர்.
- ஹர்ஷர் எழுதிய நூல்கள் - ‘ரத்னாவளி’, ‘பிரியதர்ஷிகா’, ‘நாகநந்தம்’.
- ஹர்ஷரின் அவைப்புலவர் - பாணபட்டர்.
- பாணபட்டர் எழுதிய நூல்கள் - ‘ஹர்ஷசரிதம்’, ‘காதம்பரி’.
- ஹர்ஷரின் அவைக்கு வந்த சீனப் பயணி - யுவான் சுவாங்.
- ஹர்ஷர் காலத்தில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் - நாளந்தா பல்கலைக்கழகம்.
- யுவான் சுவாங் எழுதிய பயண நூல் - சியூக்கி.
- ஹர்ஷரை ‘சகோலதாரபதநாதா’ என்று அழைத்தவர் - இரண்டாம் புலிகேசி.
0 Comments
||| www.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||