Thursday 11 April 2019

புதுக்கவிதை நூல்கள்

புகழ்பெற்ற புதுக்கவிதை நூல்கள் சிலவற்றையும், அதை எழுதியவர்களையும் அறிவோம்...

காட்டு வாத்து, வழித்துணை - நா.பிச்சமூர்த்தி

கனவுகள்+ கற்பனைகள்= காகிதங்கள், ஊசிகள் - மீரா

அன்று வேறு கிழமை - ஞானக்கூத்தன்

104 கவிதைகள், நடுநிசி நாய்கள் - பசுவையா (சுந்தர ராமசாமி)

நேயர் விருப்பம், பால்வீதி, ஆலாபனை, முட்டை வாசிகள் - அப்துல் ரகுமான்

கருப்புமலர்கள், தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும், சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் - நா.காமராசன்

கண்ணீர்ப்பூக்கள், காத்திருந்த காற்று, நந்தவன நாட்கள், பெய்யென பெய்யும் மழை, இன்னெரு தேசியகீதம், தமிழுக்கு நிறம் உண்டு, இந்த பூக்கள் விற்பனைக்கல்ல, வைகறை மேகங்கள் - வைரமுத்து.

சூரிய நிழல், சர்ப்பயாகம், ஒரு கிராமத்து நதி - சிற்பி பாலசுப்பிரமணியம்

ஒரு கூடை சென்ரியு, தோணி வருகிறது, வணக்கம் வள்ளுவ - ஈரோடு தமிழன்பன்

அவதார புருஷன், பாண்டவர் பூமி - கவிஞர் வாலி

கையொப்பம், இனி - புவியரசு

தீர்த்த யாத்திரை - கலாப்பிரியா

No comments: