Monday 15 October 2018

பொது அறிவு | வினா வங்கி,

வினா வங்கி


1. அரசியல் நிர்ணய சபையில் தமிழை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வாதிட்டவர் யார்?

2. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது பாடல் எந்த வரலாற்று நிகழ்வில் பாடப்பட்டது?

3. மரபணுவின் திடீர் மாற்றம் யாரால் கண்டறியப்பட்டது?

4. தலைமைச் சுரப்பி எனப்படுவது எது?

5. யானைக் கூட்டம் எப்படி அழைக்கப்படுகிறது?

6. முதுகு எலும்பு உயிரிகளின் சிறுநீர் மஞ்சள் நிறமாக இருக்க காரணம் யூரிக் அமிலம் என்பது சரியா?

7. ஒரு பண்பு கலப்பு சோதனையின் மரபுத் தோற்ற விகிதம் என்ன?

8. ஒரு செல் பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு எது?

9. பிளீச்சிங் பவுடரின் வேதிப் பெயர் என்ன?

10. அழுத்தம் அதிகரிக்கும்போது நீரின் கொதிநிலை உயருமா, குறையுமா?

விடைகள்

1. காயிதே மில்லத், 2. வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக ஊர்வலத்தில், 3. ஹீகோ தே விரிஸ், 4. பிட்யூட்டரி சுரப்பி, 5. பரேடு, 6. இல்லை, 7. 1:2:1, 8. ஈஸ்ட், 9. கால்சியம் குளோரோ ஹைப்போ குளோரைட், 10. உயரும்.

No comments: