Hot Posts

Ad Code

பிளாஸ்டிக்கிற்கு தடை

தமிழகத்தில் வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்படி பொது இடங்கள், வணிக நிறுவனங்களிலும் இந்த தடை அமலுக்கு வர உள்ளது. இதற்கிடையே பள்ளிக் கல்வித்துறை, செப்டம்பர் 15 முதலே பள்ளி வளாகங்களில் பிளாஸ்டிக்கை தடை செய்ய உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அது பற்றிய அறிவிப்பு பலகையையும் பள்ளி வளாகத்தில் வைக்க அறிவுறுத்தி உள்ளனர்.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code

Post a Comment

0 Comments

Ad Code