முதல் நாவல்கள்
பல்வேறு மொழிகளில் வெளியான முதல் நாவல்களும், அவற்றை எழுதிய ஆசிரியர்களும்...
தமிழ் - பிரதாப முதலியார் சரித்திரம், வேதநாயகம் பிள்ளை.
தெலுங்கு - ராஜசேகர சரித்திரா, கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு.
மலையாளம் - குண்டலதா, அப்பு நெடுங்காடி.
கன்னடம் - முத்ரமஞ்சூசா, கெம்பு நாராயணா.
இந்தி - சேவாசதன், பிரேம் சந்த்.
வங்காளம் - ஆனந்தமடம், பங்கிம் சந்திரர்.
மராத்தி - யமுனா பர்யாதான், பாபா பதம்ஜி.
குஜராத்தி - சரஸ்வதி சந்திரா, கோவர்தன்ராம்.
அசாமி - பாகிரே ரோங் சாங், பித்தோரே குவாபாட்டூரி, ஹேமச்சந்திர பருவா.
ஒரியா - சதுர்பினோத், பிரஜநாத் பாட்ஜேனா.
சிந்தி - திலாரம், மிர்காலிச் பெக்கி.
பல்வேறு மொழிகளில் வெளியான முதல் நாவல்களும், அவற்றை எழுதிய ஆசிரியர்களும்...
தமிழ் - பிரதாப முதலியார் சரித்திரம், வேதநாயகம் பிள்ளை.
தெலுங்கு - ராஜசேகர சரித்திரா, கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு.
மலையாளம் - குண்டலதா, அப்பு நெடுங்காடி.
கன்னடம் - முத்ரமஞ்சூசா, கெம்பு நாராயணா.
இந்தி - சேவாசதன், பிரேம் சந்த்.
வங்காளம் - ஆனந்தமடம், பங்கிம் சந்திரர்.
மராத்தி - யமுனா பர்யாதான், பாபா பதம்ஜி.
குஜராத்தி - சரஸ்வதி சந்திரா, கோவர்தன்ராம்.
அசாமி - பாகிரே ரோங் சாங், பித்தோரே குவாபாட்டூரி, ஹேமச்சந்திர பருவா.
ஒரியா - சதுர்பினோத், பிரஜநாத் பாட்ஜேனா.
சிந்தி - திலாரம், மிர்காலிச் பெக்கி.
No comments:
Post a Comment