Ad Code

TAMIL G.K | வினாவங்கி

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
வினாவங்கி

1. புறநானூற்றில் அதிக பாடல்களை பாடியவர் யார்?

2. ‘கரைந்த நிழல்கள்’ நாவலின் ஆசிரியர் யார்?

3. செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகம் எங்கு உள்ளது?

4. சிமெண்டு கண்டுபிடித்தவர் யார்?

5. உலக உணவு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

6. தைராய்டு சுரப்பிகளின் சீரான செயல்பாட்டிற்கு முக்கியமானது எது?

7. ‘நெஞ்சுவிடு தூது’ இயற்றியவர் யார்?

8. விலங்குகளின் ரத்த வகைகள் எவை?

9. சிறுநீரகங்களின் மேல் முனையில் அமைந்துள்ள சுரப்பிகள் எவை?

10. சர்வதேச குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவும் அமைப்பு எது?

11. ரட்சணிய யாத்திரிகம் யாரால் எழுதப்பட்டது ?

12. மொகல் கார்டன் எங்கு அமைந்துள்ளது?

13. எந்த திசுவின் மிதமிஞ்சிய வளர்ச்சியால் உடல் பருமன் ஏற்படுகிறது?

14. மதி, ஸ்ருதி, அவதி, மனபிராயயம் உள்ளிட்ட 5 அறிவுகள் பற்றி பேசும் சமயப் பிரிவு எது?

15. ‘படுகொலைகளுக்கு இடையே’ என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது?

விடைகள் :

1. அவ்வயைார், 2. அசோகமித்திரன், 3. ஜெனீவா, 4. ஜோசப் ஆஸ்பிடின், 5. அக்டோபர் 16, 6. அயோடின், 7. உமாபதி சிவம், 8. கே,எல்,எம்,என்., 9. அட்ரினல், 10. இன்டர்போல், 11. எச்.எ.கிருஷ்ணபிள்ளை, 12. புதுடெல்லி, 13. அடிப்போஸ் திசு, 14. சமணம், 15. அரவிந்த் அடிகா.

Post a Comment

0 Comments

Ad Code