உலகப் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி.
ஆப்பிள் மரத்திலிருந்து விழுவதை நேரில் பார்த்து அது கீழே விழுவதும், மற்ற பொருட்கள் நிலையாக இயங்குவதும் புவியீர்ப்பு விசையால்தான் என்று கண்டறிந்தார்.
சூரிய ஒளி 7 வண்ணங்களால் ஆனது என்ற உண்மையை முதலில் கூறியவர் இவரே.
விசைக்கான அலகு இவர் பெயரால் அமைந்தது.
ஜி.டபுள்யு.லெப்னிஸ் என்பவரோடு சேர்ந்து கால்குலஸ் கருவியை உருவாக்கினார்.
பொருள்களின் இயக்கம் பற்றி மூன்று விதிகளை உருவாக்கினார்.
ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை ஒனறு உண்டு என்ற இவரின் மூன்றாம் விதி மிகவும் புகழ்பெற்றது.
‘பிரின்சிபியா மேதமேடிகா’ என்பது இவர் எழுதிய புகழ்பெற்ற நூல்.
ஆப்பிள் மரத்திலிருந்து விழுவதை நேரில் பார்த்து அது கீழே விழுவதும், மற்ற பொருட்கள் நிலையாக இயங்குவதும் புவியீர்ப்பு விசையால்தான் என்று கண்டறிந்தார்.
சூரிய ஒளி 7 வண்ணங்களால் ஆனது என்ற உண்மையை முதலில் கூறியவர் இவரே.
விசைக்கான அலகு இவர் பெயரால் அமைந்தது.
ஜி.டபுள்யு.லெப்னிஸ் என்பவரோடு சேர்ந்து கால்குலஸ் கருவியை உருவாக்கினார்.
பொருள்களின் இயக்கம் பற்றி மூன்று விதிகளை உருவாக்கினார்.
ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை ஒனறு உண்டு என்ற இவரின் மூன்றாம் விதி மிகவும் புகழ்பெற்றது.
‘பிரின்சிபியா மேதமேடிகா’ என்பது இவர் எழுதிய புகழ்பெற்ற நூல்.
No comments:
Post a Comment