புராணங்களில் இடம் பெற்ற புகழ்பெற்ற பறவைகள் பற்றி அறிவோம்...
பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் திறன் கொண்ட பறவை - அன்னம்.
பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழனுக்குத் தூது அனுப்பிய பறவை - அன்னச் சேவல்.
கூடுகட்டத் தெரியாத பறவை - குயில்.
தன் துணையைப் பிரியாமல் வாழும் பறவை - அன்றில்.
இந்து புராணங்களில் இடம் பெறும் தேவலோகப் பறவை - சக்கர வாகம்.
சூரிய ஒளியில் கூடிக் களிக்கும் பறவை - சக்கரவாகம்.
சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் வல்லமை பெற்ற பறவை - பீனிக்ஸ்.
பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் திறன் கொண்ட பறவை - அன்னம்.
பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழனுக்குத் தூது அனுப்பிய பறவை - அன்னச் சேவல்.
கூடுகட்டத் தெரியாத பறவை - குயில்.
தன் துணையைப் பிரியாமல் வாழும் பறவை - அன்றில்.
இந்து புராணங்களில் இடம் பெறும் தேவலோகப் பறவை - சக்கர வாகம்.
சூரிய ஒளியில் கூடிக் களிக்கும் பறவை - சக்கரவாகம்.
சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் வல்லமை பெற்ற பறவை - பீனிக்ஸ்.
No comments:
Post a Comment
||| www.news.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||