1. மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்ததாக குறிப்பிடும் நூல் எது?
2. ஹிமடாலஜி என்பது எதைப் பற்றிய படிப்பு?
3. கிரிக்கெட் மட்டையை பந்து தொட்டதா என்பதை அறிய உதவும் கருவி எது?
4. உலக வசிப்பிட தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
5. தூங்கல் இசையில் பாடப்படும் பா வகை எது?
6. சிலப்பதிகாரம், ‘மாதவ முனிவன்’ என்று யாரை குறிப்பிடுகிறது?
7. உரிச்சொல் நிகண்டு யாரால் எழுதப்பட்டது?
8. முதுகெலும்பி உயிரினங்களின் சிறுநீர் மஞ்சள் நிறமாக இருக்கக் காரணம் எது?
9. ராணி தேனீக்கு மட்டும் தரப்படும் உணவு எப்படி அழைக்கப்படுகிறது?
10. செயற்கை பட்டு எனப்படுவது எது?
விடைகள்
1. இறையனார் களவியலுரை, 2. ரத்தம், 3. ஸ்னிக்கோ மீட்டர், 4. அக்டோபர் 3, 5. வஞ்சிப்பா, 6. அகத்தியர், 7. காங்கேயர், 8. யூரோகுரோம், 9. ராயல் ஜெல்லி, 10. ரேயான் இழை.
2. ஹிமடாலஜி என்பது எதைப் பற்றிய படிப்பு?
3. கிரிக்கெட் மட்டையை பந்து தொட்டதா என்பதை அறிய உதவும் கருவி எது?
4. உலக வசிப்பிட தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
5. தூங்கல் இசையில் பாடப்படும் பா வகை எது?
6. சிலப்பதிகாரம், ‘மாதவ முனிவன்’ என்று யாரை குறிப்பிடுகிறது?
7. உரிச்சொல் நிகண்டு யாரால் எழுதப்பட்டது?
8. முதுகெலும்பி உயிரினங்களின் சிறுநீர் மஞ்சள் நிறமாக இருக்கக் காரணம் எது?
9. ராணி தேனீக்கு மட்டும் தரப்படும் உணவு எப்படி அழைக்கப்படுகிறது?
10. செயற்கை பட்டு எனப்படுவது எது?
விடைகள்
1. இறையனார் களவியலுரை, 2. ரத்தம், 3. ஸ்னிக்கோ மீட்டர், 4. அக்டோபர் 3, 5. வஞ்சிப்பா, 6. அகத்தியர், 7. காங்கேயர், 8. யூரோகுரோம், 9. ராயல் ஜெல்லி, 10. ரேயான் இழை.
No comments:
Post a Comment
||| www.news.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||