தமிழக வரலாற்றை குறிக்கும் சான்றுகள் எவை? அவை எதை அறிய உதவுகிறது? என்பதை அறிவோமா...
சங்க காலம் குறித்த கருத்துகள் - சின்னமனூர் செப்பேடுகள்
சேரர் வரலாறு : பதிற்றுப்பத்து நூல்
சங்கங்கள் இருந்த காலம் மகாவம்சம், தீபவம்சம்
தமிழ் அரசுகள் பற்றி : இண்டிகா மெகஸ்தனிஸ்.
சங்ககாலம் பற்றி : ஸ்ட்ராபோ, பிளினி, தாலமி போன்றோரின் குறிப்புகள்
பாண்டியர் பற்றி : அசோகர்-2-13ம் கல்வெட்டுகள்
தமிழக அரசுகளைப் பற்றி : கலிங்க மன்னன் காரவேலனின் அதிகும்பா கல்வெட்டுகள்.
பழங்காலத்தமிழ் பிராமி எழுத்துகள் பற்றி : கழுகுமலை கல்வெட்டுகள்
தமிழ் குறுநிலமன்னர்கள் பற்றி : திருக்கோவிலூர் கல்வெட்டு
சமணத்துறவிகள் பற்றி : திருப்பரங்குன்ற கல்வெட்டு.
சேர மன்னர்கள் பற்றி : ஆர்நாட்டார் மலைக்கல்வெட்டு.
களப்பிரர் காலம் பற்றி : தமிழ் நாவலர் சரிதை யாப்பருங்கலம்.
களப்பிரர் பற்றி : காஞ்சி வைகுந்தப்பெருமாள் கோவில் கல்வெட்டு, தளவாய்புரம், செப்பேடு, திருப்புகலூர் கல்வெட்டு.
பிற்காலச் சோழர்களின் குடவோலை முறை பற்றி : உத்திரமேரூர் கல்வெட்டு
பல்லவர்கால இசை பற்றி : குடுமியான்மலைக் கல்வெட்டுகள்.
பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிபற்றி : அனந்தரங்கம் பிள்ளை டைரிக்குறிப்புகள்.
சங்ககாலம் குறித்த இலக்கியச் சான்றுகளில் முக்கியமானவை தொல்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகியவை.
பதினெண் கீழ்க்கணக்கு சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன சங்கம் மருவிய காலத்து நூல்கள்.
ஆதிச்ச நல்லூரில் அகழாய்வு செய்தவர் ராபர்ட் புரூஸ்பூட்.
துப்ரேல் மற்றும் மார்டிமர்வீலர் அரிக்கமேட்டில் ஆய்வுகள் செய்தவர்கள்.
சாளுவன் குப்பம் என்ற இடத்தில் சங்ககால கோட்டமும், பல்லவர் கால கோவிலும் கண்டறியப்பட்டு உள்ளன.
சங்க காலம் குறித்த கருத்துகள் - சின்னமனூர் செப்பேடுகள்
சேரர் வரலாறு : பதிற்றுப்பத்து நூல்
சங்கங்கள் இருந்த காலம் மகாவம்சம், தீபவம்சம்
தமிழ் அரசுகள் பற்றி : இண்டிகா மெகஸ்தனிஸ்.
சங்ககாலம் பற்றி : ஸ்ட்ராபோ, பிளினி, தாலமி போன்றோரின் குறிப்புகள்
பாண்டியர் பற்றி : அசோகர்-2-13ம் கல்வெட்டுகள்
தமிழக அரசுகளைப் பற்றி : கலிங்க மன்னன் காரவேலனின் அதிகும்பா கல்வெட்டுகள்.
பழங்காலத்தமிழ் பிராமி எழுத்துகள் பற்றி : கழுகுமலை கல்வெட்டுகள்
தமிழ் குறுநிலமன்னர்கள் பற்றி : திருக்கோவிலூர் கல்வெட்டு
சமணத்துறவிகள் பற்றி : திருப்பரங்குன்ற கல்வெட்டு.
சேர மன்னர்கள் பற்றி : ஆர்நாட்டார் மலைக்கல்வெட்டு.
களப்பிரர் காலம் பற்றி : தமிழ் நாவலர் சரிதை யாப்பருங்கலம்.
களப்பிரர் பற்றி : காஞ்சி வைகுந்தப்பெருமாள் கோவில் கல்வெட்டு, தளவாய்புரம், செப்பேடு, திருப்புகலூர் கல்வெட்டு.
பிற்காலச் சோழர்களின் குடவோலை முறை பற்றி : உத்திரமேரூர் கல்வெட்டு
பல்லவர்கால இசை பற்றி : குடுமியான்மலைக் கல்வெட்டுகள்.
பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிபற்றி : அனந்தரங்கம் பிள்ளை டைரிக்குறிப்புகள்.
சங்ககாலம் குறித்த இலக்கியச் சான்றுகளில் முக்கியமானவை தொல்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகியவை.
பதினெண் கீழ்க்கணக்கு சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன சங்கம் மருவிய காலத்து நூல்கள்.
ஆதிச்ச நல்லூரில் அகழாய்வு செய்தவர் ராபர்ட் புரூஸ்பூட்.
துப்ரேல் மற்றும் மார்டிமர்வீலர் அரிக்கமேட்டில் ஆய்வுகள் செய்தவர்கள்.
சாளுவன் குப்பம் என்ற இடத்தில் சங்ககால கோட்டமும், பல்லவர் கால கோவிலும் கண்டறியப்பட்டு உள்ளன.
No comments:
Post a Comment
||| www.news.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||