பிறந்த குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பூசிகளில் ஒன்று முத்தடுப்பூசி (triple vaccine). குழந்தை பிறந்த 6,10,14-வது வாரத்தில் முத்தடுப்பு ஊசி போடப்படுகிறது. கக்குவான் இருமல், டெட்டனஸ், டிப்தீரியா ஆகிய நோய்களை தடுப்பதற்காக இந்த ஊசி போடப்படும். பார்டெல்லா பெர்டூசிஸ் என்ற பாக்டீரியா கக்குவான் இருமலை பரப்பும் கிருமியாகும். கிளாஸ்டிரிடியம் டெட்டனஸ் பாக்டீரியா பரப்பும் வியாதி டெட்டனஸ், கொர்னிபாக்டீரியம் டிப்தீரியே பரப்பும் வியாதி டிப்தீரியா.
No comments:
Post a Comment
||| www.news.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||