தமிழ் பாக்கள், 4 வகைப்படும்
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவை நால்வகை பாக்களாகும்.
வெண்பா செப்பலோசையில் பாடப்படும்.
ஆசிரியப்பா அகவலோசையில் பாடப்படும்.
கலிப்பா துள்ளல் ஓசையில் பாடப்படும்.
வஞ்சிப்பா தூங்கல் ஓசையில் பாடப்படும்.
சங்க இலக்கியங்கள் பெரும்பாலும், ஆசிரியப்பாவிலும் நீதி நூல்கள் வெண்பாவிலும் பாடப்பெற்றுள்ளன.
சங்க இலக்கியமான கலித்தொகை, கலிப்பாவிலும், பட்டினப்பாலை வஞ்சிப்பாவிலும் பாடப்பட்டுள்ளது.
துறை, தாழிசை, விருத்தம் என்பன பாவின் மூன்று இனங்களாகும்.
சிற்றிலக்கியங்களில் ஒன்றான தூது கட்டளை கலித்துறையிலும், பரணி தாழிசையிலும் பாடப்பட்டுள்ளது.
விருத்தப்பாவில் பாடப்பட்ட முதல் தமிழ்க்காப்பியம் சீவகசிந்தாமணி.
வெண்பா பாடுவதில் புகழேந்தி புலவரும், விருத்தப்பாவில் கம்பரும் சிறப்புற்று விளங்கினார்.
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவை நால்வகை பாக்களாகும்.
வெண்பா செப்பலோசையில் பாடப்படும்.
ஆசிரியப்பா அகவலோசையில் பாடப்படும்.
கலிப்பா துள்ளல் ஓசையில் பாடப்படும்.
வஞ்சிப்பா தூங்கல் ஓசையில் பாடப்படும்.
சங்க இலக்கியங்கள் பெரும்பாலும், ஆசிரியப்பாவிலும் நீதி நூல்கள் வெண்பாவிலும் பாடப்பெற்றுள்ளன.
சங்க இலக்கியமான கலித்தொகை, கலிப்பாவிலும், பட்டினப்பாலை வஞ்சிப்பாவிலும் பாடப்பட்டுள்ளது.
துறை, தாழிசை, விருத்தம் என்பன பாவின் மூன்று இனங்களாகும்.
சிற்றிலக்கியங்களில் ஒன்றான தூது கட்டளை கலித்துறையிலும், பரணி தாழிசையிலும் பாடப்பட்டுள்ளது.
விருத்தப்பாவில் பாடப்பட்ட முதல் தமிழ்க்காப்பியம் சீவகசிந்தாமணி.
வெண்பா பாடுவதில் புகழேந்தி புலவரும், விருத்தப்பாவில் கம்பரும் சிறப்புற்று விளங்கினார்.
No comments:
Post a Comment
||| www.news.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||