Monday 24 September 2018

பொது அறிவு குவியல்

1. தகவல் அறியும் உரிமையை அமல்படுத்திய முதல் நாடு எது?

2. தமிழில் எழுதப்பட்ட முதல் அறிவியல் நாவல் எது?

3. சைவ ஆகமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

4. மேலாண்மை குரு என வர்ணிக்கப்படும் எழுத்தாளர் யார்?

5. மனித உரிமை தினம் எந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது?

6. சி.எல்.ஆர்.ஐ.யின் விரிவாக்கம் என்ன?

7. காவிரி- கொள்ளிடம் நடுவே தீவாக அமைந்துள்ள ஊர் எது?

8. ஹெர்ரிங் குளம் என அழைக்கப்படுவது எது?

9. தமிழ் இலக்கிய வரலாற்றை முதல் முதலில் எழுதியவர் யார்?

10. யவன ராணி வரலாற்று நாவலின் ஆசிரியர் யார்?

11. தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்பெயர் என்ன?

12. குருசரண்சிங் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

13. இளங்கோவடிகள் எந்த மன்னனின் சகோதரர் ஆவார்?

14. தொராப்பள்ளியில் பிறந்த புகழ்பெற்ற பிரபலம் யார்?

15. ‘நெலும்போ நூஸிபெரா’ என்பது எதன் அறிவியல் பெயர்?

விடைகள்

1. சுவீடன், 2. சொர்க்கத்தீவு, 3. 28, 4. கென்னத் பிளான் சர்ட், 5. டிசம்பர் 10, 6. சென்ட்ரல் லெதர்ரிசர்ச் இன்ஸ்டிடியூட், 7. ஸ்ரீரங்கம், 8. அட்லாண்டிக் கடல், 9. கா.சு.பிள்ளை, 10. சாண்டில்யன், 11. விப்ரநாராயணன், 12. குத்துச்சண்டை, 13. சேரன் செங்குட்டுவன், 14. ராஜாஜி, 15. தாமரை.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code

No comments: