tag:blogger.com,1999:blog-85831322143569278262024-02-21T14:22:04.677+05:30Kalvisolai Tamil G.KKalvisolai Tamil G.K | Tamil G.K.Kalvisolai.Com | கல்விச்சோலை கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/03938004093916092502noreply@blogger.comBlogger613125tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-58393821186359974412024-02-15T07:06:00.005+05:302024-02-15T07:06:57.136+05:30உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்டம்.
📜 உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்டம்:
• உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) குரல் வாக்கெடுப்பின் மூலம் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்.
• நாட்டிலேயே முதன்முறையாக பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய மாநிலமானது உத்தரகாண்ட்.
📜 General Civil Law in Uttarakhand:
• Uniform Civil Code passed in the Uttarakhand Legislative Assemblyகல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-36394731764988493732021-05-21T08:42:00.003+05:302023-02-16T18:35:29.196+05:30இந்தியா- வங்கதேசம் இடையிலான மைத்ரி சேது பாலத்தை திறந்து வைத்தார் மோடி
இந்தியா வங்கதேசம் இடையே கட்டப்பட்டுள்ள மைத்ரி சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (9 March 2021) திறந்து வைத்தார்.வடகிழக்கு மாநிலமான திரிபுரா மற்றும் வங்கதேசம் இடையே பெனி ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே இரு நாடுகளையும் இணைக்கும் வகையில் மைத்ரி சேது பாலம் கட்டப்பட்டது. 1.9 கி.மீ. நீளமுள்ள இந்த பாலம் திரிபுராவின் சப்ரூம் நகரையும் வங்கதேசத்தின் ராம்கரையும் இணைக்கிறது. இந்த பாலத்தை கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-63560245583285077782021-05-18T07:26:00.001+05:302021-05-18T07:26:07.931+05:30பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெசா தேர்வு
பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெசா தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் இந்திய அழகி அட்லைன் காஸ்டெலினோவுக்கு 4-வது இடம் கிடைத்தது.கடந்த 1952-ம் ஆண்டு முதல் பிரபஞ்ச அழகியை (மிஸ் யுனிவர்ஸ்) தேர்வு செய்வதற்கான சர்வதேச அழகிப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பால் இந்த போட்டி நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரானா கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-39909156347346153702021-01-08T17:45:00.005+05:302021-01-08T17:53:42.148+05:30ந.பிச்சமூர்த்தி
3.0 பாட முன்னுரைகாலத்தின் வேகத்தில் தமிழ்க் கவிதை இயல்பான ஒரு புது வளர்ச்சியைப் பெற்றது. புதுக்கவிதை தோன்றியது. ஆங்கிலத்தில் ‘New Poetry’, ‘Modern Poetry’ எனத் தோன்றிய சொல்லாக்கங்களுக்கு இணையாகத் தமிழில் அமைந்த சொல்லாக்கமே புதுக்கவிதை என்பது. 1960-ஆம் ஆண்டில்தான் இந்தக் கவிதை வகை இப்பெயரைப் பெற்றது. என்றாலும், 1934-ஆம் ஆண்டிலேயே ஒரு கவிஞர் இவ்வகைக் கவிதைப் படைப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-42303904054908872842021-01-07T21:07:00.001+05:302021-01-07T21:07:04.890+05:30தமிழ்நாடு சமூக நல வாரியம்
மகளிர் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவும் பொருட்டு 1954 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சமூக நல வாரியம் தொடங்கப்பட்டது. மகளிர் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பின்வரும் நோக்கங்களுடன் இவ்வாரியம் செயல்பட்டு வருகிறது. மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்கான அரசு சாரா நிறுவனங்களின் தன்னார்வ முயற்சிகளை ஊக்குவித்து மேம்படுத்துதல். தன்னார்வ கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-55824626050651694212020-07-11T07:47:00.001+05:302020-07-11T07:47:50.810+05:30ஆசியாவில் மிகப் பெரிய சூரிய மின்னுற்பத்தி நிலையம்
மத்திய பிரதேச மாநிலம் ரெவா பகுதியில் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். படம்: பிடிஐரெவா (ம.பி.)‘‘சுற்றுச் சூழலை பாதிக்காத வகை யில் சூரிய ஆற்றலில் மின்னுற்பத்தி செய்வதில் இந்தியா மிகவும் முன் னேற்றம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் ஒரு துறையாக இத்துறை வளர்ந்து வருகிறது’’ என்று பிரதமர் நரேந்திரகல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-65979354263565530852020-07-11T07:44:00.001+05:302020-07-11T07:44:56.570+05:30முதல்வர் பழனிசாமியின் சேவையை பாராட்டி சிகாகோ ரோட்டரி சங்கம் கவுரவம்
சிறந்த சேவைக்காக முதல்வர் பழனிசாமியை ‘பால் ஹாரிஸ் ஃபெல்லோ’ என்று அமெரிக்காவின் சிகாகோ ரோட்டரி ஃபவுண்டேஷன் கவுரவப்படுத்தியுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:அமெரிக்காவின் சிகாகோவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் ‘தி ரோட்டரி ஃபவுண்டேஷன் ஆஃப் ரோட்டரி இன்டர்நேஷனல்’ அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய்த் தடுப்பு, தாய்சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-9366818980166676412020-05-29T08:19:00.002+05:302020-05-29T08:19:37.793+05:30துறைத் தந்தையர்
ஒவ்வொரு துறை கண்டுபிடிப்புக்கும் முன்னோடியாக விளங்கியவர்களை அந்தத் துறையின் தந்தை என்று போற்றி வருகிறோம். அந்த வகையில் சில முக்கியமான துறைகளின் தந்தை யார் என்று இங்கு அறிவோம்...நோய் தடுப்பியலின் தந்தை (தடுப்பூசி) - எட்வர்டு ஜென்னர்தொல்லுயிரியலின் தந்தை - சார்லஸ் குவியர்சுற்றுச்சூழலியலின் தந்தை - எர்னஸ்ட் ஹெக்கல்வேதியியலின் தந்தை - ராபர்ட் பாயில்நவீன வேதியியலின் தந்தை - லவாய்சியர்அணுகுண்டின் கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-41445108023200055122020-05-29T08:17:00.002+05:302020-05-29T08:17:59.830+05:30தகவல் களஞ்சியம்
டெலிபோனை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல்தான், காது கேட்கும் கருவியையும் கண்டுபிடித்தார்.போரில் முதன் முதலில் ஹெலிகாப்டர்களை பயன்படுத்திய நாடு, ‘அமெரிக்கா’.அமெரிக்காவுக்கு ‘சூரியன் மறையும் நாடு’ என்ற பெயர் உண்டு.உலகில் 500-க்கு மேற்பட்ட எரிமலைகள், செயல்படும் எரிமலைகளாக உள்ளன.இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம், ‘டைனமோ’.இந்தோனேஷியாவின் விமான நிறுவனம் ஒன்றின் பெயர், ‘கருடா’.‘கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-40081134323848792882020-05-11T06:21:00.003+05:302020-05-11T06:21:54.609+05:30எவரெஸ்ட் சிகரம் திபெத்தில் உள்ளதா? சீனாவுக்கு இந்திய, நேபாள மக்கள் கடும் எதிர்ப்பு
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம், திபெத்தில் அமைந்திருப்பதாக சீன அரசு பொய் செய்தியை பரப்பி வருகிறது. இதற்கு இந்திய, நேபாள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேபாளத்தின் இமய மலைப் பகுதியில் சாகர் மாதா தேசிய பூங்காவில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் உள்ளது. இதனை ஐ.நா.சபையின் யுனெஸ்கோ அமைப்பும் அங்கீகரித்துள்ளது. இந்நிலையில், சீனாவின் அரசு தொலைக்காட்சியான சிஜிடிஎன் சேனலின் கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-61652572429474173402020-05-04T16:50:00.002+05:302020-05-04T16:50:50.282+05:30பொது அறிவு வினாக்கள்
1) சிவாஜி வசூலித்த விளைச்சல் வரி பங்கு?2/5 பங்கு
2) ரோகில்லாப் போர் நடைபெற்ற ஆண்டு? 1774
3) சுதந்திர மரத்தை நாட்டவர்?
திப்புசுல்தான்
4) முதல் செயற்கைக்கோள் ஏவப்பட்ட ஆண்டு?1951
5) இந்திய அரசு எல்லையோர அமைப்பை தொடங்கிய ஆண்டு?
1960
6) உலகத்திலேயே அதிக அதிகாரமுடைய ஜனாதிபதி யார்?
அமெரிக்கா
7) இந்தியாவின் மருத்துவ தலைநகரம்?
சென்னை
8) சணல் தொழிற்சாலை முதன் முதலில் எங்கு தொடங்கப்பட்டது?
ரிஸ்ரா (கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-87788126065553867962020-05-01T05:44:00.002+05:302020-05-01T05:44:34.203+05:30கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு
கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள் ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி சுற்றுவட்டார கரிசல் மண்ணில் விளையும் நிலக்கடலைக்கு தனி மவுசு உண்டு. இயற்கையாகவே இனிப்பு சுவையுள்ள இந்த நிலக்கடலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கடலைமிட்டாய் களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.
இந்த கடலை மிட்டாய்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-8327693637124060992020-04-24T09:30:00.000+05:302020-04-24T09:30:07.217+05:30தகவல் களஞ்சியம்
நான்காம் உலகத் தமிழ்மாநாடு இலங்கையில் நடந்தது.
செஞ்சிலுவைச் சங்க நாளாக மே 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
சோழர்களின் முதலாம் தலைநகராக இருந்தது உறையூர்.
நைட்ரிக் அமிலம் பட்டால் தங்கத்தில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை.
பெண் தொழிலாளர்கள் அதிகமுள்ள நாடு சீனா.
நாவல் பழம் கல்லீரலுக்கு வலிமை தரும்.
மான்களின் கொம்பு கிளைகளைக் கொண்டு அதன் வயதை அறியலாம்.
வேர்க்கடலை பிரேசிலை பூர்வீகமாக கொண்டது.
கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-26911762472354338672020-04-22T07:21:00.002+05:302020-04-22T07:21:37.959+05:30குதிரைக்கு மட்டும் ஏன் கண்களுக்குக் கவசம் இட்டு ஓட்டுகிறார்கள்?
குதிரையின் நீண்ட தலை அமைப்பில் , கண்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளன இதனால் அதற்கு இரண்டு ஒற்றைக்கண் பார்வைகள் ( இரண்டு கண்களும் இருவேறு பொருள்களை பார்க்கும்திறன் ; தனிமனிதனுக்கு இரண்டு கண்களும் ஒருபொருளை மட்டும்தான் பார்க்க முடியும் ) கிடைக்கும். ஒரே சமயத்தில் தனது இரண்டு பக்கவாட்டுத் திசைகளிலும் பார்க்க முடியும்.
அத்துடன் தனக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதையும் பார்க்க முடியும் அதன் உடலால் கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-77313619268648362402020-04-17T12:05:00.002+05:302020-04-17T12:05:40.197+05:30கோழி முட்டையின் வடிவம் உருண்டையாக இல்லாமல் நீண்டு இருப்பதேன்?
பொதுவாக முதிர்ந்த அண்டங்கள் ( Ovum ) அனைத்தும் உருண்டை வடிவம் உடையவை. ஆனால் சில விலங்குகளில், அதிலும் பூச்சியினத்தில் முட்டைகள் நீள வடிவமுடையவை. சுத்தி மீன் மற்றும் பறவைகளின் முட்டைகளும் நீள்வட்ட வடிவமுடையவை. கோழி முட்டை நீள்கோள வடிவமுடையது. இதன் ஒரு முனை சற்று கூர்மையாகவும் மற்றொரு முனை மழுங்கியும் காணப்படும்.
கோழியின் அண்டச் சுரப்பியில் உருவாகும் அண்டம் கோள வடிவம் கொண்டு ஒரு அங்குல கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-21120125551678698472020-04-17T11:41:00.000+05:302020-04-17T11:41:02.515+05:30தமிழக தொழில்துறை - தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்!
தொழில்துறை
சென்னை , இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் எனவும் , வங்கித் தலைநகரம் எனவும் அழைக்கப்படுகிறது இது உலக வங்கி மற்றும்பன்னாட்டு நிதிநிறுவனங்களிலிருந்து அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது.
இது ஆசியாவின் டெட்ராய்ட் எனவும் அழைக்கப்படுகிறது . தமிழ்நாட்டில் ஏறக்குறைய 110 தொழிற் பூங்காக்கள் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளோடு செயல்பட்டு வருகின்றன.
மேலும் தமிழக அரசு இரப்பர் பூங்கா , ஆயத்த ஆடைகள் கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-88046812277925704032020-03-23T07:25:00.000+05:302020-03-23T07:25:26.915+05:30மூலக்கூறு ஆய்வில் முதன்மை பெண்மணி
அறிவியல் உங்கள் விருப்பப்பாடமா? இங்கே விடுகதைபோல கொடுக்கப்படும் குறிப்புகள் எந்த விஞ்ஞானியைக் குறிக்கிறது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
விஞ்ஞானி விடுகதை
* நான் எகிப்தில் பிறந்தவள்.
* இங்கிலாந்து குடியுரிமை பெற்றவள்.
* ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆண்களுடன் இணைந்து படிப்பதற்காக போராடி வேதியியல் துறையில் படித்த முதல் பெண் என்ற பெருமை பெற்றேன்.
* பென்சிலின் மற்றும் இன்சுலின் கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-85633106315250888622020-03-23T07:23:00.002+05:302020-03-23T07:23:34.232+05:30தேசியச் சின்னம்
நம் தேசியச் சின்னம் அசோகரின் சாரநாத் சிம்மத் தூணிலிருந்து பெறப்பட்டது.
சாரநாத் சிம்மத்தூணில் ஒன்றுக்கொன்று முதுகுப்புறமாக அமைந்த நான்கு சிங்கங்கள் ஒரு பீடத்தில் அமைந்துள்ளன.
சிம்மத் தூணின் பீடத்தில் ஒரு யானை, ஒரு எருது, ஒரு குதிரை ஆகியவை அமைந்துள்ளன.
பீடத்திலுள்ள மிருகங்களுக்கு இடையே 24 ஆரங்கள் கொண்ட தர்ம சக்கரங்கள் உள்ளன.
சிம்மத்தூண் பீடம், ஒரு தாமரை மேல் அமைந்துள்ளது.
1950 ஜனவரி 26-ல் கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-27359131064963782682020-03-23T07:22:00.002+05:302020-03-23T07:22:45.557+05:30தூசுகளை உறிஞ்சும் கருவி
வீடுகள் மற்றும் பொது இடங்களை வேகமாக தூய்மை செய்ய ‘வாக்வம் கிளீனர்’ கருவிகள் பயன்படுகின்றன. இவை தூசுகளை உறிஞ்சி அகற்றும். இது எப்போது கண்டுபிடிக்கப்பட்டது, எப்படி செயல்படுகிறது என்பது பற்றி கேள்வி பதில் வடிவில் அறிவோமா?
வாக்வம் கிளீனரை யார் கண்டுபிடித்தது?
ஆங்கிலேய என்ஜினீயர் சீசில் பூத் என்பவர் வாக்வம் கிளீனரை கண்டுபிடித்தார்.
இந்த கருவி ஊதிய வயிற்று சாதனம் என அழைக்கப்படுகிறதே ஏன்?
தூசுகளை கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-40165519545948527282020-03-23T07:21:00.002+05:302020-03-23T07:21:58.307+05:30கடற்பாசி
பூமியில் காடுகளில் உயிர்ச்சூழல் மண்டலம் நிரம்பி இருப்பதாக அறிகிறோம். அதுபோலவே கடலடியில் காணப்படும் கடற்பூண்டு பாசியினங்களிடையே ஏராளமான உயிர்ச்சூழல் காணப்படுகிறது.
சொல்லப்போனால், நிலப்பரப்பைவிட இங்கு உயிர்ச்சூழல் அதிகம் என்றே மதிப்பிடலாம். ‘கேல்ப் பாரஸ்ட்’ எனப்படும் இந்த கடற்பாசி காடுகள் உலகின் எல்லா பகுதிகளிலும் பரவி உள்ளது.
வடக்கு மற்றும் தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை ஒட்டிய பகுதிகள், கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-87495604248307427972020-03-23T07:20:00.003+05:302020-03-23T07:20:45.678+05:30 காந்திக்கு நோபல் பரிசு?
அமைதிக்கான நோபல் பரிசு 1901-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான முதல் நோபல் பரிசு செஞ்சிலுவை சங்கத்தை ஏற்படுத்திய ஹென்றி டூனன்டுக்கு வழங்கப்பட்டது.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை (1937, 1938, 1939, 1947, 1948) ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்டது. அவருக்கு விருது வழங்கும் வாய்ப்பு 1948-ல் பெரிதும் இருந்தும் அந்த ஆண்டு ஜனவரி 30-ந்தேதி அவர் கொல்லப்பட்டதால் கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-67709746452347406562020-03-23T07:20:00.000+05:302020-03-23T07:20:04.318+05:30வினைத் தொகை
முக்காலத்துக்கும் பொருந்தி வரும் வினைச்சொல்லே வினைத் தொகை. இதை காலம் கடந்த பெயரெச்சம் என்பர். உழுபடை என்பது உழுதபடை, உழுகின்ற படை, உழும்படை என முக்காலத்துக்கும் பொருந்தும். இந்த வினைத் தொகைச் சொற்களில் வல்லினம் மிகாது என்பது தமிழ் இலக்கண விதிகளில் ஒன்று.
உழுபடை, கொல்புலி, வளர்தமிழ், ஊறுகாய், சுடுசோறு போன்ற சொற் களைச் சொல்லிப் பார்த்தாலே ஊறுக்காய், சுடுச்சோறு என்று வராது என்பதை உணரலாம்.
ஆனால் கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-66097158197419998412020-03-23T07:19:00.001+05:302020-03-23T07:19:20.012+05:30பொது அறிவு | வினா வங்கி-இச்ட்யாலஜி
1. கீல்வாத முடக்கு காய்ச்சல் என்று அழைக்கப்படும் நோய் எது?
2. கால்சியம் ஆக்ஸைடு என்பதன் வழக்குப் பெயர் என்ன?
3. இச்ட்யாலஜி என்பது எதைப் பற்றிய படிப்பாகும்?
4. விண்வெளியில் பறந்த முதல் அமெரிக்க பெண்மணி யார்?
5. கவுதம புத்தரின் மகன் பெயர் என்ன?
6. டேவிஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
7. பசுவின் பாலில் எந்த பருவகாலத்தில் கொழுப்பு சக்தி அதிகரிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது?
8. கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-13351269650832689402020-03-23T06:22:00.001+05:302020-03-23T06:22:38.324+05:306. புவியியல் முக்கிய வினாவிடை!
*கிருஷ்ணா நதியின் துணை ஆறு எது ? விடை : - துங்கபத்திரா
*கங்கை ஆற்றின் நீரானது எந்த கடலை அடைகிறது ?
விடை : - வங்காள விரிகுடா
*குடகில் பிறந்த நதி எது ?
விடை : - காவிரி
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
*கோதாவரி ஆற்றின் நீளம் என்ன ? விடை : - 1465 கி . மீ
*நர்மதை எந்த மலைத்தொடரில் தோன்றுகிறது ? விடை : - மைகான்
* சிந்து நதியின் நீரானது எந்த கடலில் கலக்கிறது ? விடை : - அரபிக் கடல்
💥💥💥💥💥💥💥கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8583132214356927826.post-25384791606547048582020-03-23T06:20:00.004+05:302020-03-23T06:20:56.413+05:305. புவியியல் முக்கிய வினாவிடை!
*வியாழன் கோளின் தற்சுழற்சி காலம் ? விடை : - 9 மணி 55 நிமிடங்கள்
*வால் நட்சத்திரத்தின் வால் எப்போதும் சூரியனுக்கு எந்த திசையில் அமையும் ? விடை : - எதிர் திசை
*லீப் ஆண்டிற்கான திருத்தத்தை கூறியவர் ? விடை : - போப் கிரிகாரி
▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩▶️⏩
கோபி என்ற குளிர் பாலைவனம் எங்கு உள்ளது ? விடை : - ஆசியா
*சூரிய குடும்பத்தில் அதிக துணக்கோள்களை கொண்டுள்ள கோள் விடை : - வியாழன்
*ஆல்ப்ஸ் கல்விச்சோலை.காம்http://www.blogger.com/profile/15895009437728848113noreply@blogger.com0