வினாவங்கி
1. ஒப்பியல் இலக்கியம் யாரால் எழுதப்பட்டது?
2. தமிழகத்தில் போர்வை உற்பத்திக்கு புகழ்பெற்ற இடம் எது?
3. டெர்பி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
4. தமிழக அரசு சிறந்த நடிகருக்கு வழங்கும் விருதின் பெயர் என்ன?
5. குடிமக்கள் காப்பியம் என சிறப்பித்து அழைக்கப்படும் நூல் எது?
6. தாகூர் நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன?
7. பிராணவாயு இல்லாத ரத்தம் எதில் கடத்தப்படுகிறது?
8. 21-வது உடல் குரோமோசோம் ஜோடியில் புதிதாக ஓர் ஒற்றை குரோமோசோம் சேர்வதால் ஏற்படும் குரோமோசோம் பிறழ்ச்சி எப்படி அழைக்கப்படுகிறது?
9. மாஞ்சிபெரா இண்டிகா என்பது எந்த தாவரத்தின் அறிவியல் பெயர்?
10. பல் இடைவெளியை அடைக்கப் பயன்படும் உலோக கலவை எது?
விடை–கள்
1. கைலாசபதி, 2. சென்னிமலை, 3. குதிரைப்பந்தயம், 4. எம்.ஜி.ஆர்.விருது, 5. சிலப்பதிகாரம், 6. தத்வபோதினி, 7. சிரைகள், 8. டவுன்சிண்ட்ரோம், 9. மாமரம், 10. வெள்ளி ரசக்கலவை.
1. ஒப்பியல் இலக்கியம் யாரால் எழுதப்பட்டது?
2. தமிழகத்தில் போர்வை உற்பத்திக்கு புகழ்பெற்ற இடம் எது?
3. டெர்பி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
4. தமிழக அரசு சிறந்த நடிகருக்கு வழங்கும் விருதின் பெயர் என்ன?
5. குடிமக்கள் காப்பியம் என சிறப்பித்து அழைக்கப்படும் நூல் எது?
6. தாகூர் நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன?
7. பிராணவாயு இல்லாத ரத்தம் எதில் கடத்தப்படுகிறது?
8. 21-வது உடல் குரோமோசோம் ஜோடியில் புதிதாக ஓர் ஒற்றை குரோமோசோம் சேர்வதால் ஏற்படும் குரோமோசோம் பிறழ்ச்சி எப்படி அழைக்கப்படுகிறது?
9. மாஞ்சிபெரா இண்டிகா என்பது எந்த தாவரத்தின் அறிவியல் பெயர்?
10. பல் இடைவெளியை அடைக்கப் பயன்படும் உலோக கலவை எது?
விடை–கள்
1. கைலாசபதி, 2. சென்னிமலை, 3. குதிரைப்பந்தயம், 4. எம்.ஜி.ஆர்.விருது, 5. சிலப்பதிகாரம், 6. தத்வபோதினி, 7. சிரைகள், 8. டவுன்சிண்ட்ரோம், 9. மாமரம், 10. வெள்ளி ரசக்கலவை.
No comments:
Post a Comment