Monday 26 November 2018

இந்திய எண்ணெய் அமைப்புகள்

ஓ.என்.ஜி.சி. 1956-ல் ஆரம்பிக்கப்பட்டது. 1994-ல் பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது. அரசாங்கம் இதன் பங்குகளை தனியாருக்கும் விற்றுள்ளது.

ஓ.என்.ஜி.சி விதேஷ் லிமிடெட் (ஓ.வி.எல்) 1989-ம் ஆண்டு பழைய நிறுவனமான ஹைட்ரோகார்பன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தை மாற்றி அமைத்து இது உருவாக்கப்பட்டது. வெளிநாடுகளில் எண்ணெய் எடுப்பதற்கு செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஆயில் இந்தியா லிமிடெட் (ஓ.ஐ.எல்.) 1981-ல் நிறுவப்பட்டது. இந்தியாவில் எண்ணெய் வளம் கண்டறிதல், உற்பத்தி, எண்ணெய் அனுப்புதல் ஆகிய பணிகளைச் செய்கிறது. இது ஒரு வர்த்தக அமைப்பு.

கெயில் இந்தியாவில் இயற்கை எரிவாயு தயாரிப்பு மற்றும் வழங்கல் பணிகளைச் செய்யும் இது நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனம். 1984-ல் தொடங்கப்பட்டது.

No comments: