Monday 1 October 2018

பொது அறிவு | வினா வங்கி,

1. இந்தியாவில் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி யார்?

2. இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?

3. புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியவர் யார்?

4. குடவோலை முறையை ஏற்படுத்தியவர்கள் யார்?

5. செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?

6. தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு எப்படி அழைக்கப்படுகிறது?

7. சிப்பாய் கலகம் ஏற்பட்ட நாள் எது?

8. கணினியின் நினைவாற்றலில் ஒரு நிப்பில் என்பது எத்தனை பிட்டுகள் சேர்ந்ததாகும்?

9. மியான்மர் என்ற நாட்டின் பழைய பெயர் என்ன?

10. ஈர்ப்புவிசையை கண்டறிந்த விஞ்ஞானி யார்?

11. தமிழ்வேதம் எனப்படுவது எது?

12. உமிழ்நீரில் உள்ள என்சைம் எது?

13. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் இட ஒதுக்கீடு எவ்வளவு?

14. இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டு எது?

15. இந்தியாவில் தேர்தலில் முதன் முதலில் பெண்கள் வாக்களித்த ஆண்டு எது?

விடைகள்

1. கமல்தேவி சட்டோபாத்தியா, 2. ரிப்பன் பிரபு, 3. சர் பிரான்சிஸ் டே, 4. சோழர்கள், 5. விழுப்புரம், 6. சார்க், 7. 10-7-1806, 8. நான்கு பிட்டுகள், 9. பர்மா, 10. நியூட்டன், 11. திருக்குறள், 12. டயலின், 13. 33 சதவீதம் 14. பக்ரா நங்கல், 15. 1950.

No comments: