Tuesday 4 September 2018

நடப்பு நிகழ்வுகள் | பிற்படுத்தப்பட்டோர் தகவல்கள் சேகரிப்பு

2021-ம் ஆண்டு வெளியாகவிருக்கும் இந்தியாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் முதன்முறையாகப் பிற்படுத்தப்பட்டோர் பற்றிய தரவுகள் சேகரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஆகஸ்ட் 31 அன்று தெரிவித்தது. 2006-ம் ஆண்டு சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, நாட்டின் மக்கள்தொகையில் 41 சதவீதம் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதாக தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (NSSO) தெரிவிக்கிறது. இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பை எடுப்பதற்காக 25 லட்சம் பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த வாரம்
கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code

1 comment:

Abhishek Saxena said...

Human life is full of challenges. But who take it as an opportunity to live spiritually might take advantage. On behalf of inner strength, Spiritual Power: Being and Becoming is the best spiritual books which teach us about the deep insights of spiritual healings in life. For more details Click here