1. அலுமினியம், மக்னீசியம், மாங்கனீஸ் உலோக கலவை எப்படி அழைக்கப்படுகிறது?
2. குடவோலை முறை பற்றிய செய்தி எதில் குறிப்பிடப்பட்டுள்ளது?
3. வை-பை மற்றும் வை-மேக்ஸ் இவற்றில் தரவுகளை அதிவேகத்தில் பரிமாற்றம் செய்ய உதவுவது எது?
4. இணையற்ற இந்தியா கவிதைத் தொகுப்பு யார் எழுதியது?
5. தனிமங்களை அணு எண் அடிப்படையில் வரிசைப்படுத்தியவர் யார்?
6. சங்க கால கப்பல் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்ட கடல் பகுதி எது?
7. இ.சி.ஜி.யை கண்டுபிடித்தவர் யார்?
8. கோடர்கள் வாழும் பூர்விக பகுதி எது?
9. சூரியனை முழுமுதற் கடவுளாக கொண்ட இந்து மதப்பிரிவு எப்படி அழைக்கப்படுகிறது?
10. புறநானூற்றில் அதிக பாடல்கள் பாடியவர் யார்?
விடைகள்
1. மக்னோலியம், 2. அகநானூறு, 3. வைமேக்ஸ், 4. புதுமைப்பித்தன், 5. மோஸ்லே, 6. பூம்புகார், 7. ஈந்தோவன், 8. கோத்தகிரி, 9. சவுரம், 10. அவ்வையார்.
2. குடவோலை முறை பற்றிய செய்தி எதில் குறிப்பிடப்பட்டுள்ளது?
3. வை-பை மற்றும் வை-மேக்ஸ் இவற்றில் தரவுகளை அதிவேகத்தில் பரிமாற்றம் செய்ய உதவுவது எது?
4. இணையற்ற இந்தியா கவிதைத் தொகுப்பு யார் எழுதியது?
5. தனிமங்களை அணு எண் அடிப்படையில் வரிசைப்படுத்தியவர் யார்?
6. சங்க கால கப்பல் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்ட கடல் பகுதி எது?
7. இ.சி.ஜி.யை கண்டுபிடித்தவர் யார்?
8. கோடர்கள் வாழும் பூர்விக பகுதி எது?
9. சூரியனை முழுமுதற் கடவுளாக கொண்ட இந்து மதப்பிரிவு எப்படி அழைக்கப்படுகிறது?
10. புறநானூற்றில் அதிக பாடல்கள் பாடியவர் யார்?
விடைகள்
1. மக்னோலியம், 2. அகநானூறு, 3. வைமேக்ஸ், 4. புதுமைப்பித்தன், 5. மோஸ்லே, 6. பூம்புகார், 7. ஈந்தோவன், 8. கோத்தகிரி, 9. சவுரம், 10. அவ்வையார்.
No comments:
Post a Comment