Tuesday 25 September 2018

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை இரண்டு சதவீதம் உயர்த்துவதாகத் தமிழக அரசு செப்டம்பர் 17 அன்று அறிவித்தது. இதன்மூலம், ஏழு சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது ஒன்பது சதவீதமாகியுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, 2018, ஜூலை 1 முதல் கணக்கிடப்படும் என்று அரசு தெரிவித்திருக்கிறது. இந்த அகவிலைப்படி உயர்வால், 18 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வின் காரணமாக அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 1,157 கோடி கூடுதலாகச் செலவாகும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: