கம்ப ராமாயணத்தில் கம்பர் சில கதாபாத்திரங்களுக்கு சூட்டிய பட்டங்களை அறிவோம்...
- சொல்லின் செல்வன் - அனுமன்
- தள்ளரிய பெருநீதியோன் - பரதன்
- சிறியன சிந்தியாதான் - வாலி
- இடைபேரா இளையோன் - கும்பகர்ணன்
- தீராக்காதலன் - குகன்
- மூரிய தேர்வலன் - சுமந்திரன்
- எண்ணினும் பெரியன் - கும்பகர்ணன்
- கதிரோன் மைந்தன் - சுக்ரீவன்
- பொய்யுரையாப் புண்ணியன் - வாலி
- மறனிழுக்கா மானமுடையான் - அதிகாயன்
- பழி வளர்க்கும் செல்வி - கைகேயி
- படரெலலாம் படைத்தவள் - கைகேயி
- நாய் அடியேன் - குகன்
- தாயினும் நல்லான் - குகன்
- யாதினும் இனிய நண்பன் - குகன்
- தனி சுமித்ரைச்சிங்கம் - இலக்குவன்
- தன்தனி உயிர்த் தந்தை - சடாயு
No comments:
Post a Comment