Monday 23 April 2018

பொது அறிவு குவியல்!

1. மருத்துவ துறையில் நோபல் பரிசு வென்ற இந்தியர்கள் யார்?

2. மின்காந்தப் புயல் எப்படி அழைக்கப்படுகிறது?

3. ரேயான் இழை எதிலிருந்து எடுக்கப்படுகிறது?

4. ஐ.நா. சபையின் சமாதான பல்கலைக்கழகம் எங்குள்ளது?

5. யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்?

6. தேனீக்களால் எந்த வண்ணத்தை பார்க்க முடியாது?

7. நளவெண்பாவை இயற்றியவர் யார்?

8. உலகின் மிக நீளமான பாசன கால்வாய் எது?

9. இந்தியாவின் வானம்பாடி என்று சிறப்பிக்கப்பட்டவர் யார்?

10. தாஜ்மகால் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?

11. தெர்மாமீட்டரை கண்டுபிடித்தவர் யார்?

12 சாலைகளின் முன்னோடி யார்?

13. பூச்சிகளால் நடக்கும் மகரந்தச் சேர்க்கைக்கு என்ன பெயர்?

14. தியாகிகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

15. இரவும் பகலும் சமமாக இருக்கும் நிலை எப்படி அழைக்கப்படுகிறது?

விடைகள் :

1. ரொனால்டு ராஸ்(1902), ஹர்கோபிந்த் குரானா(1968), 2. ஆரோரா, 3. மூங்கில், 4. கோஸ்டா ரிகா, 5. கிளாப்ராத், 6. சிவப்பு, 7. புகழேந்தி, 8. காராகும் கால்வாய், 9. சரோஜினி நாயுடு, 10. யமுனை, 11. காப்ரியல் பாரன்ஹீட், 12. ரோமானியர்கள், 13. எண்டமோபில்லி, 14. ஜனவரி, 30, 15.ஈக்னாவிக்ஸ்.

No comments: