Monday 12 February 2018

வர்த்தமான பேரரசு | Harsha Vardhana



* வர்த்தமான வம்சத்தை தொடங்கியவர் பிரபாக வர்த்தனர்.
* பிரபாக வர்த்தனரின் வாரிசுகள் ராஜ வர்த்தனர், ஹர்ஷர், ராஜஸ்ரீ
* கி.பி. 606-ல் ஹர்ஷர் அரியணை ஏறினார். இது ஹர்ஷ சகாப்த தொடக்கம்
* ஹர்ஷரின் முதல் தலைநகரம் தாணேஸ்வரம்.
* ஹர்ஷரின் இரண்டாம் தலைநகரம் கன்னோஜ்.
* ரத்னாவளி, பிரியதர்ஷிகா, நாகநந்தம் ஆகியவை ஹர்ஷர் எழுதிய நூல்கள்.
* வர்த்தமான அரசர்களின் புகழ்பெற்றவர் ஹர்ஷ வர்த்தனர்.
* ஹர்ஷரின் அவைப் புலவரான பாணபட்டர் ஹர்ஷ சரிதம் காதம்பரி ஆகிய நூல்களை எழுதினார்.
* ஹர்ஷரின் அவைப் புலவரான பாணபட்டர் ஹர்ஷ சரிதம், காதம்பரி ஆகிய நூல்களை எழுதினார்.
* ஹர்ஷரின் அவைக்கு வந்த சீனப் பயணிகள் யுவான் சுவாங் இட்சிங் ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் புகழ்பெற்று விளங்கியது.
* யுவான் சுவாங் எழுதிய பயண நூல் சியூக்கி
* ஹர்ஷரை சகோலதாரபதநாதா என்று அழைத்தவர் இரண்டாம் புலிகேசி.
* ஹர்ஷர் மகாயான புத்த மதத்தை பின்பற்றினார்.
* ஹர்ஷர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரயாகை நகரில் புத்த மாநாட்டை நடத்தினார்.
* ஹர்ஷரை நர்மதை ஆற்றங்கரையில் தோற்கடித்தவர் இரண்டாம் புலிகேசி.
Tag :  Harsha Vardhana

No comments: