Monday 29 January 2018

பொதுத்தமிழ்

1. திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ? - குறிப்பறிதல்.

2. குறுந்தொகையில்கூறப்பட்டுள்ள ஆதிமந்தி யாருடைய மகள் ? - கரிகாலன்

3. கிறித்துவின் அருள் வேட்டல் - என்ற நூலின் ஆசிரியர் யார் ? - திரு.வி.க.

4. 'திருமகள்" இதழின் ஆசிரியர் யார் ? - கவியரசு கண்ணதாசன்

5. கோயில் நகரம் என்று அழைக்கப்படுவது எது ? - மதுரை.

6. தமிழ் நாவலுக்கு வித்திட்டவர் யார் ? - வேதநாயகம்பிள்ளை.

7. சிறுபாணாற்றுப்படை நூலின் ஆசிரியர் யார் ? - நல்லூர் நத்தத்தனார்

8. ஞால் - என்னும் சொல்லின் பொருள் - தொங்குதல்

9. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: (இளை - இழை) - மெலிதல் - நூல்

10. சங்கம் என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் இலக்கியம் எது ? - மணிமேகலை

11. 1942 ல் ராஜாஜியால் தமிழக அரசவைக் கவிஞராக சிறப்பிக்கப்பட்டவர் யார் ? - நாமக்கல் கவிஞர;

12. ஆய்வு நெறிமுறைகளை தமிழ் மொழி ஆராய்ச்சியில் அறிமுகம் செய்தவர்? - வையாபுரி பிள்ளை
Who was the personality of the Tamil poet Raja Raji in 1942? - Namakkal poetry; 12. Who introduced the study protocol in Tamil language research? - Vayapuri Pillai

No comments: