I . குறிஞ்சியின் கருப்பொருள்கள்
01. தெய்வம் - முருகக் கடவுள் (சேயோன்)
02. உணவு - மலைநெல், மூங்கில் அரிசி, தினை.
03. விலங்கு - யானை, புலி, பன்றி, கரடிஃசிங்கம்.
04. மரம் - சந்தனம், தேக்கு, அகில், அசோகு, நாகம், மூங்கில்.
05. புள் - மயில், கிளி.
06. பறை - வெறியாட்டுப் பறை, தொண்டகப் பறை.
07. தொழில் - வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினை காத்தல், தேன்
எடுத்தல், கிழங்கு கிண்டி எடுத்தல், சுனை நீராடல்.
08. பண் - குறிஞ்சிப் பண்.
09. பூ - வேங்கை, குறிஞ்சி, காந்தள், சுனைக்குவளை.
10. நீர் - அருவி நீர், சுனை நீர்.
11. உயர்ந்தோர் - பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, குறவன், கொடிச்சி.
12. தாழ்ந்தோர் - குறவர், கானவர், குறத்தியர், வேட்டுவர், குன்றுவர்.
13. ஊர் - சிறுகுடி, குறிஞ்சி.
14. யாழ் - குறிஞ்சி யாழ்.
02. உணவு - மலைநெல், மூங்கில் அரிசி, தினை.
03. விலங்கு - யானை, புலி, பன்றி, கரடிஃசிங்கம்.
04. மரம் - சந்தனம், தேக்கு, அகில், அசோகு, நாகம், மூங்கில்.
05. புள் - மயில், கிளி.
06. பறை - வெறியாட்டுப் பறை, தொண்டகப் பறை.
07. தொழில் - வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினை காத்தல், தேன்
எடுத்தல், கிழங்கு கிண்டி எடுத்தல், சுனை நீராடல்.
08. பண் - குறிஞ்சிப் பண்.
09. பூ - வேங்கை, குறிஞ்சி, காந்தள், சுனைக்குவளை.
10. நீர் - அருவி நீர், சுனை நீர்.
11. உயர்ந்தோர் - பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, குறவன், கொடிச்சி.
12. தாழ்ந்தோர் - குறவர், கானவர், குறத்தியர், வேட்டுவர், குன்றுவர்.
13. ஊர் - சிறுகுடி, குறிஞ்சி.
14. யாழ் - குறிஞ்சி யாழ்.
இதிற் கூறப்பட்டுள்ள குறிஞ்சியின் பதினான்கு (14) கருப்பொருள்களை மேலும் சிறப்புறச் செய்வதற்காக நாற்பத்தேழு (47) வகையான சிறப்புற்ற பொருள்கள் எடுத்தாளப்பட்டுள்ளதையும் காண்கின்றோம்.
II. முல்லையின் கருப்பொருள்கள்
01. தெய்வம் - மாயோன் (திருமால்)
02. உணவு - வருகு, சாமை, முதிரை
03. விலங்கு - மான், முயல்.
04. மரம் - கொன்றை, காயா, குருந்தம்.
05. புள் - காட்டுக் கோழி, சிவல்.
06. பறை - ஏறங்கோட் பறைஃ ஏறுகோட் பறை.
07. தொழில் - சாமை, வரகு விதைத்தல், கடலாடுதல், நிரை மேய்த்தல்,
கூத்தாடல், கடா விடுதல், கொன்றைக் குழலூதல்.
08. பண் - சாதாரி.
09. பூ - குல்லைப் பூ, முல்லைப் பூ, தோன்றிப் பூ, பிடவம் பூ.
10. நீர் - குறுஞ்சுனை நீர், கான்யாற்று நீர்.
11. உயர்ந்தோர் - குறும்பொறை நாடன், கிழத்தி, தோன்றல் மனைவி.
12. தாழ்ந்தோர் - இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், கோவலர், பொதுவர்.
13. ஊர் - பாடி, சேரி, பள்ளி.
14. யாழ் - முல்லை யாழ்.
02. உணவு - வருகு, சாமை, முதிரை
03. விலங்கு - மான், முயல்.
04. மரம் - கொன்றை, காயா, குருந்தம்.
05. புள் - காட்டுக் கோழி, சிவல்.
06. பறை - ஏறங்கோட் பறைஃ ஏறுகோட் பறை.
07. தொழில் - சாமை, வரகு விதைத்தல், கடலாடுதல், நிரை மேய்த்தல்,
கூத்தாடல், கடா விடுதல், கொன்றைக் குழலூதல்.
08. பண் - சாதாரி.
09. பூ - குல்லைப் பூ, முல்லைப் பூ, தோன்றிப் பூ, பிடவம் பூ.
10. நீர் - குறுஞ்சுனை நீர், கான்யாற்று நீர்.
11. உயர்ந்தோர் - குறும்பொறை நாடன், கிழத்தி, தோன்றல் மனைவி.
12. தாழ்ந்தோர் - இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், கோவலர், பொதுவர்.
13. ஊர் - பாடி, சேரி, பள்ளி.
14. யாழ் - முல்லை யாழ்.
முல்லையிற் கூறப்பட்டுள்ள பதினான்கு (14) கருப்பொருள்களைச் சார்ந்த மேலும் நாற்பது (40) வகையான சிறப்பான பொருள்கள் காட்டப்பட்டுள்ள சிறப்பினையும் காண்கின்றோம்.
III. பாலையின் கருப்பொருள்கள்
01. தெய்வம் - கொற்றவை.
02. உணவு - வழியிற் பறித்த பொருள், பதியிற் கவர்ந்த பொருள்.
03. விலங்கு - வலியிழந்த யானை, புலி, செந்நாய்.
04. மரம் - உமிஞை, பாலை, ஓமை, இருப்பை.
05. புள் - புறா, பருந்து, எருவை, கழுகு.
06. பறை - ஆறலைப் பறை, சூறைகோட் பறை.
07. தொழில் - போர் செய்தல், பகற் சூறையாடல்.
08. பண். - பாலைப் பண், பஞ்சுரம்.
09. பூ - குரா அம்பூ, மரா அம்பூ, பாதிரிப் பூ.
10. நீர் - நீரில்லாக் குழி, நீரில்லாக் கிணறு, அறுநீர்க் கூவலும் சுனையும்.
11. உயர்ந்தோர் - விடலை, காளை, மீளி, எயிற்றியர்.
12. தாழ்ந்தோர் - எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்.
13. ஊர் - குறும்பு, பறந்தலை.
14. யாழ் - பாலை யாழ்.
02. உணவு - வழியிற் பறித்த பொருள், பதியிற் கவர்ந்த பொருள்.
03. விலங்கு - வலியிழந்த யானை, புலி, செந்நாய்.
04. மரம் - உமிஞை, பாலை, ஓமை, இருப்பை.
05. புள் - புறா, பருந்து, எருவை, கழுகு.
06. பறை - ஆறலைப் பறை, சூறைகோட் பறை.
07. தொழில் - போர் செய்தல், பகற் சூறையாடல்.
08. பண். - பாலைப் பண், பஞ்சுரம்.
09. பூ - குரா அம்பூ, மரா அம்பூ, பாதிரிப் பூ.
10. நீர் - நீரில்லாக் குழி, நீரில்லாக் கிணறு, அறுநீர்க் கூவலும் சுனையும்.
11. உயர்ந்தோர் - விடலை, காளை, மீளி, எயிற்றியர்.
12. தாழ்ந்தோர் - எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்.
13. ஊர் - குறும்பு, பறந்தலை.
14. யாழ் - பாலை யாழ்.
பாலையிற் கூறப்பட்டுள்ள பதினான்கு (14) கருப்பொருள்களையும் மேலும் சிறப்புறச் செய்வதற்காக முப்பத்தெட்டு (38) வகையான பொருள்கள் காட்டப்பட்டுள்ள செய்தியையும் காண்கின்றோம்.
IV. மருதத்தின் கருப்பொருள்கள்
01. தெய்வம் - இந்திரன்.
02. உணவு - நெல்.
03. விலங்கு - எருமை, நீர்நாய்.
04. மரம் - காஞ்சி, வஞ்சி, மருதம்.
05. புள் - அன்னம், அன்றில், வண்டானம், மகன்றில், நாரை, கம்புள், தாரா.
06. பறை - நெல்லரி பறை, மணமுழவு.
07. தொழில் - உழவு, விழாச் செய்தல், நீராடல், நெல் அரிதல், குளம் குடைதல்.
08. பண் - மருதப் பண்.
09. பூ - தாமரைப் பூ, கழுநீர்ப் பூ.
10. நீர் - ஆற்று நீர், பொய்கை நீர், கிணற்று நீர்.
11. உயர்ந்தோர் - ஊரான், மகிழ்நன், கிழத்தி, மனைவி.
12. தாழ்ந்தோர் - உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், களமர்.
13. ஊர் - பேரூர், மூதூர்.
14. யாழ் - மருத யாழ்.
02. உணவு - நெல்.
03. விலங்கு - எருமை, நீர்நாய்.
04. மரம் - காஞ்சி, வஞ்சி, மருதம்.
05. புள் - அன்னம், அன்றில், வண்டானம், மகன்றில், நாரை, கம்புள், தாரா.
06. பறை - நெல்லரி பறை, மணமுழவு.
07. தொழில் - உழவு, விழாச் செய்தல், நீராடல், நெல் அரிதல், குளம் குடைதல்.
08. பண் - மருதப் பண்.
09. பூ - தாமரைப் பூ, கழுநீர்ப் பூ.
10. நீர் - ஆற்று நீர், பொய்கை நீர், கிணற்று நீர்.
11. உயர்ந்தோர் - ஊரான், மகிழ்நன், கிழத்தி, மனைவி.
12. தாழ்ந்தோர் - உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், களமர்.
13. ஊர் - பேரூர், மூதூர்.
14. யாழ் - மருத யாழ்.
இதிற் காட்டிய முருதத்தின் பதினான்கு (14) கருப்பொருள்களை மேலும் சிறப்பிப்பதற்காக முப்பத்தொன்பது (39) வகையான சிறந்த பொருள்கள் எடுத்தாளப்பட்டுள்ள செய்தி படிப்போர் மனதில் ஆழப் பதிந்து விடும்.
V நெய்தலின் கருப்பொருள்கள்
01. தெய்வம் - வருணன்.
02. உணவு - மீனும் உப்பும் விற்றுப் பெற்ற பொருட்கள்.
03. விலங்கு - சுறா மீன், கரா மீன்.
04. மரம் - கண்டல், புன்னை, ஞாழல்.
05. புள் - கடற்காகம், அன்னம், அன்றில்.
06. பறை - நாவாய்ப் பறை.
07. தொழில் - மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல், கடலாடுதல்.
08. பண் - செவ்வழிப் பண்.
09. பூ - நெய்தல் பூ, தாழம் பூ, மூண்டகப் பூ, அடம்பம் பூ;
10. நீர் - உவர்நீர்க் கேணி, கவர்நீர் (மணற் கிணற்று நீர்)
11. உயர்ந்தோர் - சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுழைச்சி.
12. தாழ்ந்தோர் - நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்.
13. ஊர் - பாக்கம், பட்டினம்.
14. யாழ் - விளரி யாழ்.
02. உணவு - மீனும் உப்பும் விற்றுப் பெற்ற பொருட்கள்.
03. விலங்கு - சுறா மீன், கரா மீன்.
04. மரம் - கண்டல், புன்னை, ஞாழல்.
05. புள் - கடற்காகம், அன்னம், அன்றில்.
06. பறை - நாவாய்ப் பறை.
07. தொழில் - மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல், கடலாடுதல்.
08. பண் - செவ்வழிப் பண்.
09. பூ - நெய்தல் பூ, தாழம் பூ, மூண்டகப் பூ, அடம்பம் பூ;
10. நீர் - உவர்நீர்க் கேணி, கவர்நீர் (மணற் கிணற்று நீர்)
11. உயர்ந்தோர் - சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுழைச்சி.
12. தாழ்ந்தோர் - நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்.
13. ஊர் - பாக்கம், பட்டினம்.
14. யாழ் - விளரி யாழ்.
நெய்தலிற் கூறப்பட்டுள்ள சிறந்த பதினான்கு (14) கருப்பொருள்களுடன் மேலும் காட்டப்பட்டுள்ள முப்பத்தைந்து (35) வகையான சீர்பெற்ற பொருள்கள் சேர்ந்துள்ளமை நெய்தலின் சிறப்பனை மேம்படுத்துகின்றது.